Sri Madura Kali amman Temple is situated in Siruvachur Village off Trichy-Chennai Higway 15 kms. south of Perambalur and 48 kms from Trichy. The temple is open during Monday and Friday only as on other days it is beleived that the Goddess guards the village from the hills nearby along with her guards - Sri.Selliamman and Sri Karuppanna swamy. The Goddess is known as Sri Madhurambhika.
This small temple is built at the foothills of Madhira malai, hence the name Madurakali Amman. Many popular legends have been associated with this deity which does not have any written records so far. The history of temple and the goddess has been established through oral history and from stone edicts discovered in Trichy district.
The temple is believed to have been built during early Chola period by Dharma Varman. The issueless king prayed to Goddess Kaliamman and a son was born to him. In gratitude to the goddess he had the temple at the foot hills built. 300 years later Srila Sri Sadasiva Brahmendra Swamigal installed the "Sri Chakra" in the Sanctum Sanctorum and consecrated it.
According to legends Goddess Parvati, consort of Lord Shiva came down to earth in the form of Kali to destroy the asura Charukan, who had been terrorizing the innocent and helpless living in these hills. After Kali destroyed him, Lord Shiva appeared and cooled her anger. He blessed Kali and asked her to stay as the guardian and benefactor of the people in the hills.
Another legend regarding the goddess' name is attributed to the story of five rishis. The five Rishis- 'Mudavar, Panthagar, Boumar, Arunar and Sigandeesar' were performing penance in the hills. Each day of the week except on Monday's and Friday's each rishi used to take turns to perform various rituals to Goddess Kali. The goddess appeared before each of them and showered her blessings on them. Overwhelmed by the Goddess's visit, the rishis requested her to make home under the Kumkumam tree, so that they could visit and pay obeisance. The Goddess granted their wish. Each day when one of the rishi's prayed to her, honey dropped from a beehive above the Goddess and fall on their lips. This honey drops was regarded as divine nectar, hence the Goddess was called "Madhura Kaliamman", Madura meaning divine nectar.
Perumaruda malai the hill behind Madhira malai is now known as Periasamy malai. A legend regarding this hill is the story of three Siddars - 'Notchindar, Neminadar, Sambu' who lived here. One day they came across an abandoned child and brought him up. He grew up as Boodhar and was educated by the siddhars. On completion of their earthy duties, the siddhars were transformed into honey bees, a curse of their previous birth when as shepherds they stole honey from a saint. The saint cursed them to become honey bees in their next birth to atone their sins.
The siddhars as honey bees made their home in the beehive of the tree at Madhira Malai. These honey bees made honey which fed the rishis when they came to pray Goddess Kali. This feeding of devotees through hard work absolved them of past sins. Boodhar who had come to pay respects to his teachers saw the rishis praying to the Goddess. He realised his true self and fell at the feet of Goddess Kali.She recognized him as the incarnation of Lord Narada and blessed him. Boodhar requested his teachers to pray to Kali to get back their human forms. The Goddess, pleased with their devotion blessed them and transformed them to their human form. Boodhar requested the Goddess that he should always think of her and pray to her.
Kali granted his wish by giving him permission to perform rituals on Mondays and Fridays as the other days of the week rituals were performed by the rishis. Hence the practice of performing pujas to Madurakali Amman only on Monday's and Fridays came into practise and is followed even today.
Another popular legend regarding her descent from the hills to the foothills revolves around the great Saint Adi Shankara.One day Adi Shankara was passing through the foothills of Madhira malai and rested under a tree. As he was concentrating on the Goddess, she appeared before him as a spring to quench his thirst. She showed her true form to Adi Sankara, blessed him and become an idol. Adi Sankara then consecrated this idol which is now worshipped as Madurakali Amman.
Donations to the temple trust are exempt under Sec.80G of the Income Tax Act. Donations by the way of Cheque or Demand Draft drawn in favour of Sri Madurakaliamman Charitable Trust, No.95, Gandhiadigal Salai, Kumbakonam, Tamilnadu, India.
Sri Madura Kali Amman Temple is situated in Siruvachur Village off Trichy-Chennai Higway 15 kms. south of Perambalur and 48 kms from Trichy. The temple is open during Monday and Friday only as on other days it is beleived that the Goddess guards the village from the hills nearby along with her guards - Sri.Selliamman and Sri Karuppanna swamy. The Goddess is known as Sri Madhurambhika.
This small temple is built at the foothills of Madhira malai, hence the name Madurakali Amman. Many popular legends have been associated with this deity which does not have any written records so far. The history of temple and the goddess has been established through oral history and from stone edicts discovered in Trichy district.
The temple is believed to have been built during early Chola period by Dharma Varman. The issueless king prayed to Goddess Kaliamman and a son was born to him. In gratitude to the goddess he had the temple at the foot hills built. 300 years later Srila Sri Sadasiva Brahmendra Swamigal installed the "Sri Chakra" in the Sanctum Sanctorum and consecrated it.
According to legends Goddess Parvati, consort of Lord Shiva came down to earth in the form of Kali to destroy the asura Charukan, who had been terrorizing the innocent and helpless living in these hills. After Kali destroyed him, Lord Shiva appeared and cooled her anger. He blessed Kali and asked her to stay as the guardian and benefactor of the people in the hills.
Another legend regarding the goddess' name is attributed to the story of five rishis. The five Rishis- 'Mudavar, Panthagar, Boumar, Arunar and Sigandeesar' were performing penance in the hills. Each day of the week except on Monday's and Friday's each rishi used to take turns to perform various rituals to Goddess Kali. The goddess appeared before each of them and showered her blessings on them. Overwhelmed by the Goddess's visit, the rishis requested her to make home under the Kumkumam tree, so that they could visit and pay obeisance. The Goddess granted their wish. Each day when one of the rishi's prayed to her, honey dropped from a beehive above the Goddess and fall on their lips. This honey drops was regarded as divine nectar, hence the Goddess was called "Madhura Kaliamman", Madura meaning divine nectar.
Perumaruda malai the hill behind Madhira malai is now known as Periasamy malai. A legend regarding this hill is the story of three Siddars - 'Notchindar, Neminadar, Sambu' who lived here. One day they came across an abandoned child and brought him up. He grew up as Boodhar and was educated by the siddhars. On completion of their earthy duties, the siddhars were transformed into honey bees, a curse of their previous birth when as shepherds they stole honey from a saint. The saint cursed them to become honey bees in their next birth to atone their sins.
The siddhars as honey bees made their home in the beehive of the tree at Madhira Malai. These honey bees made honey which fed the rishis when they came to pray Goddess Kali. This feeding of devotees through hard work absolved them of past sins. Boodhar who had come to pay respects to his teachers saw the rishis praying to the Goddess. He realised his true self and fell at the feet of Goddess Kali.She recognized him as the incarnation of Lord Narada and blessed him. Boodhar requested his teachers to pray to Kali to get back their human forms. The Goddess, pleased with their devotion blessed them and transformed them to their human form. Boodhar requested the Goddess that he should always think of her and pray to her.Kali granted his wish by giving him permission to perform rituals on Mondays and Fridays as the other days of the week rituals were performed by the rishis. Hence the practice of performing pujas to Madurakali Amman only on Monday's and Fridays came into practise and is followed even today.
Another popular legend regarding her descent from the hills to the foothills revolves around the great Saint Adi Shankara.One day Adi Shankara was passing through the foothills of Madhira malai and rested under a tree. As he was concentrating on the Goddess, she appeared before him as a spring to quench his thirst. She showed her true form to Adi Sankara, blessed him and become an idol. Adi Sankara then consecrated this idol which is now worshipped as Madurakali Amman.
![](http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/207442_10150157336569306_265257264305_6503828_3984964_n.jpg)
A visit to this Temple once will bring lot of benefits and the worshiper will get relieved from all problems, if any. The devotees prayer
ReplyDeletealso gets fulfilled.
Balasubramanian NR
Mama Namaskaram...Im vijayalakshmi from chennai. I read your articles.. can i have your mail id. my id is vijin1708@gmail.com. Thanks in Advance.
Deletecan we meet at my id sir
ReplyDeletedrsdm23@yahoo.in
thank you
dr sundaram
bangalore
பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது. திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. திருவிழா மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது மட்டும் பிற நாட்களிலும் ஆலயம் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் கோயில் திறக்கப்பட மாட்டாது. காலை 8 மணிக்கு சன்னதி திறக்கப்படும். காலை 11 மணிக்கு மேல் அம்மனுக்கு அபிசேகம் நடைபெறும். பிற்பாடு தங்கக் கவசம் அணிவிக்கப்படும். இரவு 8 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம். குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்ட கோயில். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமல் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக் இருப்பதால் இங்கு வரும் பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மாவிளக்கு ஏற்றுதல் இத்தலத்தின் முக்கிய நேர்த்திகடன் ஆகும். அங்கபிரதட்ணம் செய்வதும் பக்தர்களால் செய்யப்படும் புகழ்பெற்ற நேர்த்திகடன் ஆகும். நான்கு திருக்கரங்கள் இவற்றில் உடுக்கை, பாசம், சூலம், அட்யபாத்திரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். இடது திருவடியை மடித்த நிலையில் வைத்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அமர்ந்த திருக்கோலம். மந்திரவாதியை அன்னை எதிர்கொண்டு அழித்து விடுகிறாள். செல்லியம்மன், அன்னை திறம் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாவித்து வர வேண்டுகிறாள். தான் அருகிருக்கும் பெரியசாமி மலை சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை வேண்டுமெனவும் கூறுகிறாள். மதுரைக் காளியம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டு ஆலயத்தில் அமர்கிறாள். சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரைக் காளியம்மன் பக்தர்களுக்கு திங்கள் கிழமை காட்சி தருகிறாள். எனவேதான் திங்கள் வெள்ளி மட்டும் ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதுரகாளியம்மன் செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாகக் கூறுகிறார்கள்.
Deleteசிறுவாச்சூர் காளியம்மன் என்றாலே, மிக பிரசித்தி பெற்ற திருக் கோயிலாகும், அம்பிகை என பக்தர்கள் கூறவே மக்களால் குலதெய்வமாக வணங்கப்படும் , பேசும். பேசியது…பேசிக்கொண்டிருக்கிறது – இன்னும் பலருக்கு சூக்ஷ்ம வடிவில். ஒரு நடமாடும் தெய்வம் - மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். நம் துயர் களைவதற்காகவே - கருணையே தவிர - அம்பாளை பார்த்து விட்டோம் என்ற பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். .அடியார்கட்கு அருள் செய்ய, வேண்டுதல்களையும் நிறைவேற்ற அமர்ந்துள்ளாள். அருட்காட்சி தருவது வேறு தலங்களில் இல்லாத சிறப்பாகும். குடும்ப தீராத வழக்குகளை, பிரச்னை தீர, தம்பதியர் ஒற்றுமைக்காகவும், குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தியடைய, வாழ்வில் நன்மைகள் பல பெற்று, திருமண தடை நீங்கவும், பூர்வஜென்ம வினை பிணிகள் தீர, மாங்கல்ய பாக்கியத்திற்கும், தோஷ சாப நிவர்த்திக்காகவும், ஐஸ்வர்யம் பெருகவும், இங்கு வேண்டிக்கொள்கிறர்கள். அம்மன் வடக்கு திசை நோக்கி அருளும் நிலையிலேயே காட்சி. திருமணமான தம்பதியர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் அடுத்தாண்டு அவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை. இது ஒரு சக்தி பீடமாகும்.
வெள்ளி கிழமைகளில் மாலை பக்தர்கள் தங்க தேர் இழுத்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு புடவை சாத்தியும், அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். சிறப்பு அபிஷேகம், எலுமிச்சை தீபம், மாவிளக்கு
ஏற்றலாம். கரங்களில் சூலம், உடுக்கை ஏந்தி காட்சியளிக்கிறாள். . மாங்கல்ய பாக்கியத்திற்கு, மாங்கல்யத்தை அம்பிகைக்கு அணிவிப்பர். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.
இங்கு தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.
Yesterday, 05.02.15 Shri Jesudas Carnatic Singer visited the Temple and sang a song in praise of the Goddess and witness the entire Mahabhishegam and stayed till the end. The Puja came to an end around 3 PM and then Maha Deepa Aaradhana was shown to the Goddess. More than 15000 was present during the occasion besides floating population of around 3000 from the surrounding villages.
I normally tell people, if one chants daily Shri MathuRAMbika, 108 times, one gets the multiple benefit of chanting both Ambal's Nama and Shri Ram's Name as both are present in her Nama. In the middle one can find Ram
Jagadampparnamasthu
Shri Siruvakshyai
Oflate, I am not able to get access to your mail id sir. However, I would like to state that if you come to Chennai please call on me, (I am in Ambattur only) so that we would be able to meet and exchange views on the Ambal. As I told you earlier, I had opportunities to have darshan of Her in dream and converse and based on Her wishes only I write the articles.
DeleteOm shree matrya namah
ReplyDeleteவந்தாளே ஸ்ரீ மதுரகாளி நின்றாளே சிறுவாச்சூர் பெரிய ஸ்வாமி மலையில் சூலத்தை ஏந்திய காணக் கிடைக்காத அற்புதமான ஜகதம்பியின் ஜொலித்திடும் பிம்ப தரிசனம் தந்தாளே ஆதி சங்கரருக்கு யதார்த்தமாக தாகம் தீர்த்தாளே ஸ்ரீ காஞ்சீ குரு சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமியின் குலதெய்வமானாளே ஒளி தரும் காருண்யம் பேசும் தெய்வமவள் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்திய ஆனந்த ரூபீனியே அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயகியை வர்ணிக்க, .உன் பரப்ரும்மத்தைப் பற்றி சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறது சரணம் சரணம் சரணம் உன் பாதம்
ReplyDelete.உன் திருநாமம் நினைத்தாலே ஞானம் உண்டாகும்.
உன் திருநாமம் பாவங்கள் போக்குகின்ற ஜீவ மந்திரம்
ஓம் சிறுவாச்சூர் வாஸாய வித்மஹே
சாந்த ரூபாய தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத்
ஓம் ஷ்ரீ பார்வதி துர்க்கா லஷ்மி ஸ்ரீ மதுரகாள்யை நமஹ. ஓம் நமோ பகவதே ஸ்ரீ ஸ்ரீ மதுரகாளி தேவ்யை ஸர்வ தேவதா வசீகராய! ஸர்வாரிஷ்ட்ட வினாஸனாய ஸர்வ துர்மந்தர ஶேதனாய த்ரைலோக்யம் வஸமானய ஸ்வாஹா!
ஓம் அருள் ஸ்ரீ மதுரகாளி போற்றி
ReplyDeleteஓம் ஆதி சங்கரா ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் சிறுவாச்சூர் ஆளும் ஸ்ரீ மதுரகாளி போற்றி
சுக்ரவாரப் பிரியனே ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் இதய ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஈடில்லா மாதா ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஏழ்மை நிலை அகற்றும் ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் கருணை ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் கம்பீர ஸ்ரீ மதுரகாளி போற்றி
கீர்த்தி அளிப்பவளே போற்றி
கேட்டவரம் அளிப்பவளே போற்றி
ஓம் குல தெய்வ ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் குடும்ப தெய்வ ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் சர்வ சக்தி ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் சந்தானம் தரும் ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் சாந்த ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் சுந்தர ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் சொர்ண ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் துர்கா ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் பாக்ய ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் மாதா ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் முக்தி ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் வரம் தரும் ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் விஜய ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் ஜெய ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் ஐஸ்வர்யம் தரும் ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் மகா பெரியவா ஸ்ரீ மதுரகாளி போற்றி
குங்குமத்தில் ஸ்ரீ மதுரகாளி எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதி இதை துதிக்க அனைத்து செல்வங்களும் ஒருவருக்கு கிடைக்கும் வீட்டில் நிச்சயம் . நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிறையும்.
தூப, தீபம் காட்டுங்கள். சர்க்கரை கலந்த பால் அல்லது பால் பாயசம் நிவேதனம் செய்யுங்கள்.
செல்லியம்மன் சகோதரி ஸ்ரீ மதுர காள்யை நமஹ
ReplyDeleteஆதி சங்கரர் தாகம் தீர்த்தம் தாயே அம்மா
சிறுவாச்சூர் வாசின்யை நமஹ
குல தேவதாயை நமஹ
சதுர் பூஜாயை நமஹ
பக்த குல ரக்ஷிண்யை நமஹ
ஸ்வப்ன ப்ரியாயை நமஹ
ஷுக்ர வார தேவதாயை நமஹ
அங்க ப்ரதக்ஷண ப்ரியாயை நமஹ
மது அபிஷேக ப்ரியாயை நமஹ
மஞ்சள் அபிஷேக ப்ரியாயை நமஹ
மரூத ஸ்தல வ்ருக்ஷ தேவதாயை நமஹ
குங்கமப்பூ அபிஷேக ப்ரியாயை நமஹ
தங்க கவச ரூபிணியை நமஹ
ஸ்ரீ பார்வதி ரூபிண்யை நமஹ
ஸ்ரீ சக்ர வாசின்யை நமஹ
திரிசூல தாரிண்யை நமஹ
உடுக்கை நாத ப்ரியாயை நமஹ
குல பூஜாரி அர்ச்சிதாயை நமஹ
பக்த ரக்ஷ ண ப்ரியாயை நமஹ
அக்ஷய பாத்ர ஹஸ்தாயை நமஹ
சிம்ம வாஹினியை நமஹ
காஞ்சி மகா பெரியவா பூர்வாஸ்ரம குல தேவதாயை நமஹ
ஸ்ரீ சதாசிவ ப்ரஹமேந்திர பூஜிதாயை நமஹ
சந்தான ப்ரபாப்த்யை நமஹ
பரிவார தேவதா ரக்ஷிண்யை நமஹ
சாமுண்டேஸ்வரி - ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சாமுண்டாயே விச்சே நமஹ இந்த மந்திர சக்தியின் மூலமாக பதவி உயர்வு, தொழில் விருத்தி, அடையலாம்
ReplyDeleteஎனது மரியாதைக்குரிய குருவால் எனக்கு சக்தி பஞ்சாக்ஷரி உபதேசம் கற்பிக்கப்பட்டபோது, இந்த மந்திரம் தொடர்ந்து 18 முறை உச்சரிக்கப்பட்டது
கர்நாடக ஆச்சார்யாளைத் தவிர ஸ்ரீருங்கேரி மகா சுவாமிகள் மற்றும் காஞ்சி மட் சுவாமிகள்
ஆகியோரிடமிருந்து நான் ஏற்கனவே சிவ தீக்ஷாவை ஆசீர்வதிக்கப்பட்டு எடுத்துள்ளேன் நான் தினமும் தவறாமல் பஞ்சாக்க்ஷர ஜபம் செய்கிறேன் நான்
நித்ய பஞ்சாயதன பூஜை தினமும் விநாயகர், சூர்யன் , சிவன், விஷ்ணு, அம்பாள் மற்றும் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்கிறேன் நான் தவறாமல்
ஸ்ரீ மதுரகாளிக்கு அபிஷேகம் செய்து ஸ்லோகங்களைப் படிக்கும் பழக்கம் உண்டு தவிர, கோவிலில் பூஜை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தவறாமல் செய்கிறேன்
அவள் ஒப்பிடமுடியாத ஒரு பெரிய தெய்வம் அவளை தவறாமல் வணங்க வேண்டும்.
ஸ்ரீ மதுரகாளி அவளுடைய பக்தர்களைப் பற்றி
மறக்காமல் எப்போதும் கவனித்துக்கொள்பவர்
ஒருவர் அவளது கருவறைக்குள் நுழைந்தால், ஒருவருக்கு அசாதாரண உணர்வும் உணர்ச்சியும் இருக்கும் இது கற்பனை செய்ய முடியாதது. தீபா அராதனை நேரத்தில் இருக்கும் அவளுடைய பக்தர்களைப் பற்றி பூஜாரி குறிப்பிடத் தொடங்கும் போது, ஒருவர் அவளிடமிருந்து ஒரு பாச உணர்வைப் பெறுவர் இது ஒரு உண்மை, வெறும் அறிக்கை அல்ல இதை நான் அனுபவித் திருக்கிறேன் சில சமயங்களில் நான் தரிசனத்திற்குப் பிறகு கோவிலை விட்டு வெளியேறும் போது அவள் என்னுடன் வந்து ஆசீர்வதிக்க வருவது போல உணர்கிறேன்
நான் எந்த வேலையிலும் ஈடுபடாத போதெல்லாம், என் உணர்வுகளும் சிந்தனையும் எப்போதும் அவளைப் பற்றி மட்டுமே இருக்கும்
நான் ஸ்ரீ மதுரகாளி பற்றி என் கனவுகளில் அவளுடைய திசைகளின் அடிப்படையில் பல சம்பவங்கள் பற்றி எழுதியுள்ளேன் அவளிடம்
உள்ள ஆசை மற்றும் அவளுடைய திசைகளின்படி தான், அவளிடம் உள்ள இணையற்ற சக்தியைப் பற்றி மட்டுமே எழுதுகிறேன் அவளுடைய ஆசீர்வாதம் அல்லது அனுமதியின்றி அல்லது அவளுக்குத் தெரியாமல் நான் எந்த வேலையும் தொடங்குவதில்லை அவள் என் அம்மா. ஸ்ரீ மதுரகாளி அம்மன் சிறுவாச்சூர் தலைப்புகளின் கீழ் உள்ள வலைத்தளங்களில் எனது கட்டுரைகளை படிக்கலாம் அவளைப் பற்றி மீண்டும் மீண்டும் எழுதுவதற்கு நான் பைத்தியம் என்று மக்கள் நினைக்கலாம், நான் அதையே மீண்டும் மீண்டும் எழுதுகிறேன் என்று சிலர் நினைக்கலாம் விஷயம் ஒரே வகையாக தோன்றலாம் ஆனால் உள்ளடக்கங்கள் வெவ்வேறு பொருளைக் கொண்டுள்ளன சிலர் படிக்க சலிப்படையக்கூடும் நான் என் நண்பர்களிடம் வெளிப்படையாக இருக்க விரும்புவதால் நான் இன்று இந்த விஷ யத்தைக் குறிப்பிடுகிறேன் ஸ்ரீ மதுரகாள்யை நமஹா ஸ்ரீ சிறுவாக்ஷயை நமஹா காஞ்சி மகான் குல தேவதாயை நமஹா ஸ்ரீ துர்கா பரமேஸ்வர்யை
நமஹா சாந்த ரூபிணியே நமஹா சுக்ரவார தேவதாயே நமஹா சாந்த ரூபாய தீமஹி | தன்னோ ஸ்ரீ மதுரகாள்யை ப்ரசோதயாத்
ஸர்வ துக்கஹரே தேவி ஸ்ரீ மதுரகாளி நமோஸ்துதே
ReplyDeleteமந்த்ர மூர்த்தே ஸதாதேவி ஸ்ரீ மதுரகாளி நமோஸ்துதே ஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே
மஹா பாபஹரே தேவி ஸ்ரீ மதுரகாளி நமோஸ்துதே
ஸிம்ஹாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா ஸ்ரீ மதுரகாளி நமோஸ்துதே
சிறுவாச்சூர் ஆலயம்
ReplyDeleteஓம் சிறுவாச்சூர் வாஸாய வித்மஹே
சாந்த ரூபாய தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத்
சிவனின் உக்கிர கனல் கண்களிலிருந்து தோன்றியவள் என்பதால் அன்னைக்கு காளி என்ற பெயர் ஏற்பட்டது. கோபசக்தியாக விளங்கும்போது காளியாகவும், போர் சக்தியாக விளங்கும் போது துர்கையாகவும் அருள்பாலிக்கிறார் என்று பலரால் கருதப்படுகிறது. ஆனால் அது இல்லை. அம்பிகையை வழிபட்டு தன் பொன்னொளி நிகழச்செய்யும் அற்புதம் அருள்மிகு மதுரகாளியின் பக்தர்கள்.மெய்சிலிர்க்கிறார்கள்
தீர்க்கமான கண்களுடன் கருணை பொங்கும் முகத்தோடு தன்னைத் தேடிவரும் பக்தர்களின் குறை தீர்க்கிறாள் மதுரகாளி அம்மன். பக்தர்கள் நினைத்தது நடப்பதால், நாளுக்கு நாள் பக்தர்களின் வருகையானது பெருகி வருகின்றது.
இத்தல காளியம்மனை புகழ்பாடி தரிசிப்பவருக்கு மட்டுமே தெரியும் சாந்த சொரூபிணியாக அருளுகிறாள். சிம்ம வாகனத்தில் தனி சன்னதியில் அம்மன் நான்கு கரங்களுடன் காட்சி தருவதை உக்கிர காளி இல்லை சாந்தமே என்பது தெரியும் பக்தர்கள் சுற்று வட்டார ஊர்களில் இருந்தெல்லாம் திரளாகக் கோவிலுக்கு வருகின்றனர் வழிபடுகின்றனர். பலருக்கு குல தெய்வமாகவும் அருள்மிகு மதுரகாளி திகழ்கிறாள். சுமங்கலிகளுக்கு அருள் செய்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கும். தினந்தோறும் காலை, மாலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை மற்றும் பல்வேறு ஆராதனைகள் நடைபெறும். பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறும். திரளான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் அம்மனை தரிசனம் செய்கின்றனர். அருள்மிகு மதுர காளி தேவியிடம் தங்களை காப்பாற்ற வேண்டுவார்கள் அம்மன் வீதியுலா நடைபெறும் கோயிலில் அன்னதானம் நடைபெறுகிறது. அருள்மிகு மதுரகாளி அம்மனை வேண்டிக்கொண்டால், துன்பங்கள் பறந்தோடும்; வாழ்க்கை சிறந்தோங்கும்!
சிறுவாச்சூர் மதுரகாளி அம்மனுக்குப் புடவை சார்த்தி, அர்ச்சனை செய்து, மாவிளக்கேற்றி வழிபட்டால், தீராத நோயும் தீரும். திருமணத் தடை விலகும், பிரார்த்தித்தால் பிள்ளை வரமும் கிடைக்கும் என்று பக்தர்கள் வழிபடுகின்றனர்.
ஸ்ரீ மதுரகாளி அம்பாள் அவதார ஸ்தலம்
ReplyDeleteஉன் அருள் என்றும் நிலைபெற வாழ்த்திடம்மா உன்னருள் உண்மை
சிறுவாச்சூர் சிறப்புடையதாய் விளங்குகிறது. சோழ மன்னர்களின் காலத்து ஸ்தலம் பழைமை வாய்ந்த கோயிலின் அருமை பெருமைகளை புராணம் குறிப்பிடுகிறது
இந்த ஸ்தலத்தின் சிறப்பு ஆதிசங்கரரால் பூஜிக்கப் பெற்ற ஸ்தாபித்த திருக்கோயில்
காஞ்சி மகாபெரியவர் குல அம்பாள்
வடக்கு நோக்கிய ஸ்தலம் வடக்கு நோக்கிய அம்பாள் சன்னதி அம்பிகையைத் தரிசித்து வழிபட்டால், பொருளாதாரம் சிறக்கும்; சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம் ஸ்தல விருக்ஷமான மருத மரத்தின் அருகில் காட்சி கொடுத்தவள் கிழக்கு நோக்கிய கோபுர வாசல் வர உள்ளது. விசேஷ நாட்களில் கோவிலின் கிணறு தீர்த்தத்தில் நீராடுவது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. ஊருக்கு மேற்கில் பெரியசாமி மலை உள்ளது அங்கு அம்பாள் ரிஷிகளுக்கும் காட்சி தந்திரிக்கிறாள் என்று ஸ்தல புராணம் குறிப்பிடுகிறது. விதியால் வழிபட்டு அடியார்க்கருள் செய்தாள் அம்மனை நினைந்த நெஞ்சே அம்மா நாமம் உய்ந்த வாறே காட்சி தந்தாள் அம்பாள் தீயசக்திகள் எதற்கும் இனி இங்கு இடம் இல்லை என்றாள். சந்தனக்காப்பு அலங்காரம் உள்ளது.
தீபாராதனை காட்டிய உடன் சிலர் சுமங்கலி பெண்களுக்கு மாவிளக்கு, வெற்றிலை, பாக்கு, பூ, பழம், வளையல், கண்ணாடி, சீப்பு, சிமிழ், வளையல், ரவிக்கைத் துணி, மங்கலச் சரடு ஆகியவற்றைக் கொடுத்து மரியாதை செய்வார்கள் சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். சர்வ தரிசனம், கட்டண தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன
துன்பம் நிறைந்த வாழ்க்கையில் எல்லாம் முன் வினைப் பயன்களின் காரணமாகவே நடக்கிறது
ReplyDeleteஎங்கள் குலதேவி நீயே
உன் அருள் பெற அம்பாள் வருவாயம்மா
நின் முகம் கண்டு மனம் மலர்ந்தது அம்மா
கருணாம்பிகையே சங்கடம் தீர்ப்பாய்
உன் திருக்கரத்தினிலே மங்களம் வழங்கிடும் மகிமையைக் கண்டேன்
உனை சரண் அடைந்தேன்
அகிலாண்டேஸ்வரி தேவி நீயே
காப்பாய் தேவி நீயே
அனைத்தும் வெற்றிகளை தரும் தேவி நீயே
குழந்தையை காக்கும் அன்னை போல்
ஜெகன் மாதாவாக அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே வருவாயம்மா
வெள்ளை மனம் கொண்ட அம்மா
ReplyDeleteபிள்ளை வரம் தரும் அம்மா
கள்ளமில்லா மதுர காளியம்மா
உள்ளமெல்லாம் நீயே அம்மா
கண்கண்ட தெய்வம் அம்மா
பாலாபிஷேகம் உனக்கம்மா
தேடியவர்க் கருளுமம்மா
தாயினது பாசந்தன்னை
சேய் எனக்கு அருளிடம்மா
வளமார வாழ்ந்திடம்மா
வாயார வாழ்த்திடம்மா
This comment has been removed by the author.
ReplyDeleteஓம் பிசாசத்வஜாய வித்மஹே
ReplyDeleteசூலஹஸ்தாய தீமஹி
தன்னோ காளி ப்ரசோதயாத்
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்
ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
மஹேஸ்வர்யைஹ் தீமஹி
தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்
ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே
காமேஸ்வரீ ச தீமஹி
தன்னோ பாலா ப்ரசோதயாத்
ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே
சக்தீஸ்வரீ ச தீமஹி
தன்னோ அம்ருத ப்ரசோதயாத்
ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர (சக்தி) ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்
ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே
சக்ரதாரிணி தீமஹி
தன்னோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்
ஓம் மதுர காளி நமஹ
ReplyDeleteஓம் திரிசூலி நமஹ
ஓம் ஆனந்த ரூபிணி நமஹ
ஓம் அகிலாண்டேசுவரி நமஹ
ஓம் சிறுவாச்சூர் மதுரகாளி நமஹ
ஓம் தக்ஷிணே காளிகே நமஹ
ஓம் மா மதுரகாளி ஓம் ஓம் சிறுவாச்சூர் மாகாளி நமஹ ஓம் ஜெய மதுர காளி நமஹ
ஓம் தயாஸ்வரூபியே போற்றி
ReplyDeleteஓம் தைர்யம் தரும் அம்பாளே போற்றி
ஓம் சிறுவாச்சூர் ராஜ்ய நாயகியே போற்றி
ஓம் சிறுவாச்சூர் கிராம பாலகாயை நமஹ
ஓம் ஞான தேவியே போற்றி
ஓம் சிம்ம வாகன தேவியே போற்றி
ஓம் கோரும் வரம் அளிப்பாய் போற்றி
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் மதுரகாளியை சிம்ஹவாஹினியை ஸ்வாஹா
ஓம் ஜகன் மாத்ரே நமஹ
ஓம் அபய ஹஸ்தாயை நமஹ
ஓம் ஷிவ ப்ரியாயை நமஹ
ஓம் சுந்தர்யை நமஹ
ஓம் வேதாத்மனே நமஹ
ஓம் சத்ய ப்ரகாசாயை நமஹ
ஓம் சத்ய சங்கல்பாயை நமஹ
ஓம் பரம தேவதாயை நமஹ
ஓம் ஸ்ரீ தயாநிதியே நமஹ
ஸ்ரீ பெரியஸ்வாமி கிரிதராயை நமஹ
ஓம் காளிய மர்தானாயை நமஹ
ஓம் பக்தவத்சலாயை நமஹ
ஓம் சோக நிவாரணனாயை நமஹ
ஓம் சர்வ துக்க ஹராய நமஹ
ஓம் ஸ்ரீம் தும் மதுரகாளி மதுரகாளி ரக்ஷ ணீ ரக்ஷ ணீ ஸ்வாஹா
ஓம் நமோ தேவி மதுர காளி தேவி சர்வ வியாதி விநாசாய நமோஸ்துதே
அம்பாள் ஸ்ரீ மதுரகாளி ஸ்தோத்ரம் அம்பாளை பற்றி நான் எழுதிய இது ஒரு ஸ்லோகம் இது இப்பொழுது மனதில் தோன்றியதை எழுதினேன் வரிசை முறையில் இல்லை என்னுடைய ஆசை த்ரிசதி செய்வதற்காக எழுதுகிறேன் வரிசை படுத்தவேண்டும் நீரம் கிடைக்கும் போது செய்து தருகிறேன் மன்னிக்கவும் சக்தி பஞ்சாக்ஷரி - ஓம் ஹ்ரீம் நம சிவாய மஹாதேவ்யை ச வித்மஹே சர்வ ஸித்யை ச தீமஹி தந்நோ தேவி ப்ரசோதயாத்
ReplyDeleteஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சிறுவாச்சூர் ஸ்தல ப்ரஸீத ப்ரஸீத ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஆயிம் கும் ஸ்ரீ மதுர காள்யை நமஹ ஓம் ஹ்ரீம் தும் மதுரகாள்யை நமஹ ஓம் அம்பிகாயை நமஹ ஓம் அபய
ப்ரதாயை நமஹ ஓம் ஆரோக்யதாயை நமஹ ஓம் அமலாயை நமஹ ஓம் தேவ்யை நமஹ ஓம் ஸ்ரீ பாலாயை நமஹ ஓம் ஸ்ரீ பவான்யை நமஹ ஓம் பக்தானுகிரஹதாயை நமஹ ஓம் ஹ்ருதய தேவ்யை நமஹ ஓம் ஹ்ரியை நமஹ ஓம் ஸ்ரீ காம கோடிகாயை நமஹ ஓம் ஸ்ரீ கர்யை நமஹ
ஓம் குலவர்தின்யை நமஹ ஓம் குல ஸந்து ஷ்டாயை நமஹ ஓம் குல ஸான்னித்யாயை நமஹ ஓம் குல ரூபிண்யை நமஹ ஓம் குல
ரக்ஷிண்யை நமஹ ஓம் குல ஸாக்ஷிண்யை நமஹ ஓம் குல நாயிகாயை நமஹ
ஓம் குல யோகின்யை நமஹ ஓம் குல வர்தின்யை நமஹ ஓம் தோஷ வர்ஜிதாயை நமஹ ஓம் டமரு தாரிண்யை நமஹ ஓம் திவ்ய விக்ரஹாயை நமஹ
ஓம் த்ரிபுவனேஸ்வர்யை நமஹ ஓம் ஸ்ரீ துர்கா பரமேஸ்வர்யை நமஹ ஓம் சூல தாரிண்யை நமஹ ஓம் சூல துர்காயை நமஹ ஓம் ஹிரண்ய வர்ணாயை நமஹ ஓம் சந்திர வதனாயை நமஹ ஓம் ஈஸ்வரியை நமஹ ஓம் பகவத்யை நமஹ ஓம் பராஸக்த்யை நமஹ ஓம் பாபதாரிண்யை நமஹ ஓம் பத்ம நயனாயை நமஹ ஓம் பரமாயை நமஹ ஓம் சந்த் யை நமஹ ஓம் சத்ய ரூபாயை நமஹ ஓம் சிவ தூத்யை நமஹ ஓம் சிம்ஹ வாஹின்யை நமஹ ஓம் சித்யை நமஹ ஓம் சர்வ வ்யாபின்யை நமஹ ஓம் சிறுவாச்சுர் வாஸின்யை நமஹ ஓம் ஸாம்பவ்யை நமஹ ஓம் சதாசிவாயாயை நமஹ ஓம் சுபாயை நமஹ ஓம் சரண்யாயை நமஹ ஓம் சாப ஹஸ்தாயை நமஹ ஓம் சோமவார பூஜிதாயை நமஹ ஓம் சூத்ரதாரிண்யை நமஹ ஓம் சூல ஹஸ்தாயை நமஹ ஓம் தயாமூர்த்யை நமஹ ஓம் துப்யம் நமஹ ஓம் திருத்யை நமஹ ஓம் துஷ்ட தூராயை நமஹ ஓம் தூம்ர லோசனாயை நமஹ ஓம் துஷ்ட ஸம்ஹார்யை நமஹ ஓம் வரதாயை நமஹ ஓம் வந்தியாயை நமஹ ஓம் வேத வேத்யாயை நமஹ ஓம் வித்யாயை நமஹ ஓம் விரஜாயை நமஹ
ஓம் வீர ரக்ஷிகாயை நமஹ ஓம் வரதாயின்யை
நமஹ ஓம் ஸ்ரீ வரப்ரதாயின்யை நமஹ ஓம் வசின்யை நமஹ ஓம் விஸ்வ சாக்ஷிண்யை நமஹ ஓம் விக்ன நாசின்யை நமஹ ஓம் சதுர் புஜாயை நமஹ ஓம் சாந்தி மத்யை நமஹ ஓம் மஹாதேவ்யை நமஹ ஓம் மூலப்ருக்ருதாயை நமஹ ஓம் மஹா சூல தராயை நமஹ ஓம் மூல விக்ரஹ ரூபிண்யை நமஹ ஓம் மந்த்ர நாயிகாயை நமஹ ஓம் கீர்த்யை நமஹ ஓம் ஜெயாயை நமஹ ஓம் விஜயாயை நமஹ ஓம் ஸர்வமயயை நமஹ ஓம் ஸர்வேஸ்வர்யை நமஹ ஓம் ஸர்வ மங்களாயை நமஹ ஓம் ஸர்வ சம்பத் ப்ரதாயின்யை நமஹ ஓம் சுப ப்ரியாயை நமஹ ஓம் சுபகர்யை நமஹ ஓம் ஸௌம்யாயை நமஹ ஓம் ஸ்வ ப்ரகாசாயை நமஹ ஓம் ஸர்வ மந்த்ர ஸ்வரூபிண்யை நமஹ ஓம் ஸித்யை நமஹ ஓம் ஸந்தத்யை நமஹ ஓம் ஸர்வாண்யை நமஹ ஓம் ஸௌக்யதாயை நமஹ ஓம் ஸ்வர்ண பூஷணாயை நமஹ ஓம் ஷுக்ரவார பூஜிதாயை நமஹ ஓம் ஜகத் ப்ரத்யக்ஷ சாக்ஷிண்யை நமஹ
ஓம் பக்தவத்சலாயை நமஹ ஓம் பரதேவதாயை நமஹ ஓம் மஹா சக்ர தாரிண்யை நமஹ ஓம் மஹா ரூபாயை நமஹ ஓம் மோஹினியை நமஹ ஓம் ஸ்ரீ சாமுண்டேஸ்வரியை நமஹ ஓம் சத்ய ரூபாயை நமஹ ஓம் ஸ்ரீ சுந்தர்யை நமஹ ஓம் ஸ்ரீ சங்கராச்சார்யா வந்திதாயை நமோ நமஹ
ஓம் மங்கள்யாயை நமஹ ஓம் மாஹேஸ்வரியை நமஹ ஓம் மங்களாக்ருத்யை நமஹ ஓம் மஹா ஷக்த்யை நமஹ ஓம் மஹா காள்யை நமஹ ஓம் மஹா மாயாயை நமஹ ஓம் மஹா போகாயை நமஹ ஓம் மத்யை நமஹ ஓம் மதுப்ரியாயை நமஹ ஓம் ஸ்ரீ துர்கா மாயை நமஹ ஓம் ஷ்ரியை நமஹ ஓம் ஷக்த்யை நமஹ ஓம் சூக்ஷ்மாயை நமஹ ஓம் நித்யாயை நமஹ ஓம் நித்ய முக்தாயை நமஹ ஓம் நிர்மலாயை நமஹ ஓம் நிர்குணாயை நமஹ ஓம் நிர்மிதாயை நமஹ ஓம் நாம பாராயண ப்ரீதாயை நமஹ ஓம் ரமணாயை நமஹ
ஓம் ராஜ்யதாயை நமஹ ஓம் ரக்ஷாகர்யை நமஹ
கீழே கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் சேர்த்து படிக்கவும்
Deleteசுந்தர அலங்க்ரூதே ஸ்வர்ண கவச
ReplyDeleteபாசமான லாவண்ய முகே
மது ப்ரியே சிவ ஹ்ருதயேஸ்வரி
பிந்து த்ரிகோண ஸ்ரீ சக்ர நிவாஸினி
சிறுவாச்சுர் நாயகி பாலயமாம்
நமஸ்தே நமோஸ்துதே பரஞ்யோதி ரூபாம்
நமஸ்தே சிறுவாச்சூர் வாசே
நமஸ்தே நமஸ்தே ஸ்ரீ மதுர காளிகாம்பிகே
நமஸ்தே நமஸ்தே நமஸ்தே நமோஸ்துதே
ஜெகதீஸ்வரீம் ரக்ஷமாம்
சர்வ மங்கள மங்களே
சதாம் மங்களதே தேவி
ஸர்வேஷாம் மங்களாலேயே
பிரதி சோம வாரேச பூஜ்யே
மங்களானாம்ச மங்களே
ஷுக்ர வாரே பூஜிதா தேவி
சம்சார மங்களாதரே
மோக்ஷ மங்கள தாயினி
ரக்ஷ ரக்ஷ ஜெகன் மாதா
தேவீ மங்கள மதுராம்பிகே
தேஹி ஸௌபாக்யா ரோக்யம்
தேஹிமே பரமம் சுகம்
சுபம்
த்வம் காளீ கமலா முதசுல்லிதா வாக் வாதீனீ சூலிநீ
ReplyDeleteமாதங்கீ விஜயா ஜெயா ச பூவனு ப்ரத்யங்கிரா: சீதளா
துர்கா லட்சுமி சரஸ்வதீத்ய பித்யா விக்யாத சண்டீஸ்வரி
சர்வா: த்வம்ஹி விபாசி பூர்ணபலதா ஸ்ரீ காளிகே பாஹிமாம்
க்ரீம் ஹ்ரீம் ஹும் மதுர காளிகே ஓம் க்ளீ ம் காளீ காயை நமஹ
பத்ர காளீ கராளீச மஹா காளீ திலோத்தமா
காளீ கராள வக்த்ராந்தா காமாக்ஷீ காமதா சுபா
தேவீம் திரிலோக ஜனனீம் சரணம் ப்ரபத்யே
சர்வ சக்தீ மயீ சர்வேஸ்வரி
பராசக்தி ஜ்யோதிர்மயீ
சர்வைஸ்வர்ய மயீ சதாசிவ மயீ
மாம்பாஹி ஸ்ரீ மதுரம்பிகே
சிவாச சிவரூபாச சிவசக்தி பாராயணீ
மருத்யுஞ்சயீ மகாமாயீ சர்வரோக நிவாரணீ
அக்ஷர ரூபிணீ ஆத்ம பிரகாசினி
அபார கரூணாமய லீலே
ஜெஜெயஹே ஜெகதீஸ்வரி ஸ்ரீ மதுரம்பிகே
சிறுவாச்சுர் நாயகி பாலயமாம்
ஓம் சர்வ ஹித பிரதாயை நமஹ ஓம் பத்மாயை நமஹ ஓம் நித்ய புஷ்டாயை நமஹ ஓம் அதித்யை நமஹ ஓம் ஸ்ரீ பார்வதி ஸ்வரூபினே நமஹ ஓம் அனுகிரஹ ப்ரதாயை நமஹ ஓம் க்ஷீரோதசம்பவாயை நமஹ ஓம் அம்ருதாயை நமஹ ஓம் தர்ம நிலயாயை நமஹ ஓம் லோகமாத்ரே நமஹ ஓம் சிவஹஸ்தாயை நமஹ ஓம் ஷிவ ப்ரியாயை நமஹ ஓம் புண்யகந்தாயை நமஹ ஓம் சத்யாய் நமஹ கீழே கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் சேர்த்து படிக்கவும்
ReplyDeleteஓம் ப்ரசன்னாக்ஷியை நமஹ ஓம் தாரித்ரய த்வம்சினியை நமஹ ஓம் நவதுர்காயை நமஹ ஓம் ஸ்ரீ மஹாகாளியை நமஹ ஓம் ரம்யரூபாயாயை நமஹ ஓம் சோக ஹாரிணீ நமஹ ஓம் லட்சுமி கராய நமஹ ஓம் லலிதாயை நமஹ ஓம் காளிந்த்யை நமஹ ஓம் திரிலோக ஜனன்யை நமஹ ஓம் மாங்கல்ய தாயின்யை நமஹ ஓம் சர்வ மங்களாயை நமஹ ஓம் காத்யாயின்யை நமஹ ஓம் தாக்ஷயண்யை நமஹ ஓம் வீரபத்ர பிரசுவே நமஹ ஓம் மஞ்சுபாஷிணியை நமஹ
ReplyDeleteஓம் தக்ஷிண காளிகாய ச வித்மஹே
ReplyDeleteசூல ஹஸ்தாய ச தீமஹி தந்நோ காளி ப்ரசோதயாத்
ஓம் ஸ்ரீ காளிகாம்பாய ச வித்மஹே
வஜ்ர ஹஸ்தாய ச தீமஹி
தந்நோ ஸூமங்கள கரீ ப்ரசோதயாத்
ஓம் தேவி ஸ்ரீ மதுரகாளி ச வித்மஹே
சர்வ ஆரோக்கிய அனுக்ரஹாய தீமஹி
தந்நோ பராசக்தி ச ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவியை ச வித்மஹே
ஸ்ரீ மதுரகாளி ச தீமஹி
தந்நோ ஷக்தி ப்ரசோதயாத்
ஓம் ஸ்ரீ மதுரகாளி காம்பிகாய ச வித்மஹே
பக்த ரக்ஷ்ண ப்ரியாய ச தீமஹி
தந்நோ தேவி ப்ரசோதயாத்
ஓம் சௌபாக்கியதாய தேவியை ச வித்மஹே
சிறுவாச்சூர் ரம்ய தேவாலய தீமஹி
தந்நோ மஹாதேவி ப்ரசோதயாத்
ஓம் சிறுவாச்சூர் தேவி ச வித்மஹே
ஸ்ரீ மதுர காளிகாம்பிகாயை ச தீமஹி
தந்நோ சாந்த ஸ்வரூபி ப்ரோசோதயாத்
ஸ்ரீ மதுரகாளிகாம்பிகாய ச வித்மஹே
சர்வ ஷக்த்யை ச தீமஹி
தந்நோ சாந்தமயி ப்ரசோதயாத்
ஸ்ரீ மதுரகாளிகாம்பிகாயை ச வித்மஹே
துர்கா தேவியை ச தீமஹி
தந்நோ பராசக்தி ப்ரசோதயாத்
ஸ்ரீ மதுரகாளியை ச வித்மஹே
சதுர் பூஜாயை ச தீமஹி
தந்நோ ஸ்ரீ பத்ரகாளி ப்ரசோதயாத்
ஸ்ரீ மதுரகாளியை ச வித்மஹே
அக்ஷய பாத்ர ஹஸ்தாயை ச தீமஹி
தந்நோ பராசக்தி ப்ரசோதயாத்
ஸ்ரீ மதுரகாளியை ச வித்மஹே
டமரு ஹஸ்தாயை ச தீமஹி
தந்நோ ஷாந்த ஸ்வரூபி ப்ரசோதயாத்
ஸ்ரீ மதுரகாளியை ச வித்மஹே
மஹா காருண்யதாயை ச தீமஹி
தந்நோ மாஹேஸ்வர்யை ப்ரசோதயாத்
ஸ்ரீ மதுரை காளியை ச வித்மஹே
பார்வதி ப்ரியாயை ச தீமஹி
தந்நோ அபார ஷக்தி ப்ரசோதயாத்
ஓம் சர்வ சுமங்கள்யை ச வித்மஹே
சிறுவாச்சூர் மதுரகாளிகாம்பிகாயை தீமஹி
தந்நோ ஷக்தி ப்ரசோதயாத்
விஸ்வ ரூபிநீ விஸ்வ வ்யாபினி
ReplyDeleteபக்த வத்சல வாஸினி சதாசிவ பரமேஸ்வரி
ஆதி சங்கர ஓம்கார ரூபிணி
ஞான ப்ரதாயினி துக்க விநாசினி
பரமாச்சார்ய காமாக்ஷி சங்கரி
பவானி ஆதி பராசக்தி திரிபுரசுந்தரி
பாலாம்பிக ராஜராஜேஸ்வரி
மந்த்ர தரண வினோதினி
பகவதி சங்கரி பார்கவி
கனகாம்பர கருணாகரி
சிறுவாச்சூர் நகரேஸ்வரி
கமல நயநீ கஷ்ட நிவாரணீ
ஆனந்த நாம ரூபிணி
அகில ரூபிணி ஸ்ரீ மதுரகாளி
நமஸ்தே நமஸ்தே நமோஸ்துதே
அகரமென உயிர்க்கு ஆதியே போற்றி
ReplyDeleteஆருயிக் குயிராய் அமைந்தாய் போற்றி
இச்சா சக்தியாய் இயைந்தாய் போற்றி
ஈசன் அருளுக் கினியாய் போற்றி
உண்மைப் பொருளாய் ஒளிர்வாய் போற்றி
ஊக்கமும் உணர்வும் உதவுவாய் போற்றி
எழில் தரும் இயற்கை பொருளே போற்றி
ஏழிசை தாம் இசைப்பாய் போற்றி
ஐயம் தவிர்க்கும் அன்னையே போற்றி
ஒன்றென விளக்கும் உணர்வே போற்றி
ஓதாதுணர்ந்திடும் ஒளியே போற்றி
ஔவியம் நீக்கிய அருளே போற்றி
அஃகிய பொருளாய் அமைந்தாய் போற்றி
கண்ணுள் மணியாய் கலந்தாய் போற்றி
காட்சிப் பொருளாய் விரிந்தாய் போற்றி
கிரியா ச்க்தியாய் கிளர்ந்தாய் போற்றி
கீழ்மை தவிர்த்தெம்மைக் காப்பாய் போற்றி
குணமெனும் குன்றாய் நிகழ்வாய் போற்றி
கூர்த்த் மதியினைக் கொடுப்பாய் போற்றி
கொஞ்சும் குரல் கேட்டிரங்குவாய் போற்றி
கேட்ட வரங்கள் ஈவாய் போற்றி
கைதவம் ஒழித்தருள் கடலே போற்றி
கொண்டல் நிற்ப்பூங் கொடியே போற்றி
கோதில் உள்ங்கொடி கொள்வாய் போற்றி
பெயர்க் கனியே போற்றி
ஙப்போர் மழவேந்தரசியே போற்றி
சதுர்மறைக் கிறைவியே தாயே போற்றி
சான்றோர் தவத்தின் உருவே போற்றி
சிந்தை குடிகொள் தெய்வமே போற்றி
சீரும் திருவும் அருள்வாய் போற்றி
ஸுருதிப் பொருளெனெத் தோற்றுவாய் போற்றி
ஸூரியச் சந்திரச்சுடரே போற்றி
செம்பொருளாகத் திகழ்வாய் போற்றி
சேவடி பணிவோர் திருவே போற்றி
சைவ னெறியிற் றழைப்பாய் போற்றி
சொல்லும் பொருளும் துலக்குவாய் போற்றி
சோர்வினைப் போக்கும் சோதியே போற்றி
சௌபாக்கிய மருள் தாயே போற்றி
ஞான சக்தியாய் நவில்வாய் போற்றி
ஞேயம் உறுமகம் நிறைந்தாய் போற்றி
டம்பம் தவிர்க்கும் தாயே போற்றி
இணக்கம் பெறுவோர்க்கு இறைவியே போற்றி
தளிர்போல் மேனி ஒளிர்வாய் பொற்றி
தாமரைச் சீரடி அமைந்தாய் போற்றி
திங்கள் முகத்துத் திருவே போற்றி
தீம்பால் மொழியே செப்புவாய் போற்றி
துடியிடை பெற்ற சுவர்ணமே போற்றி
தூமணி ஆரமிடற்றாய் போற்றி
தெளிந்த நன் நெஞ்சத் தேவியே பொற்றி
தேன் போல் இனிக்கும் செஞ்சொலா போற்றி
தைவிகம் போற்றுவார் தண்ணிழல் போற்றி
தொல்லறப் பயனாய் துலங்குவாய் போற்றி
புதுமை யாவும் புதுக்குவாய் போற்றி
பூரண இன்பப் போழியே போற்றி
பெண்மைக் கரசாய் பிறங்குவாய் போற்றி
பேரின் பக் கடல் ஆவாய் போற்றி
பைம்பொன் நிறத்துப் பாவாய் போற்றி
பொறையே பூணாய் பூண்பாய் பொற்றி
போற்றுவார்க் கிரங்கும் தாயே போற்றி
மலருள் மணமென வயங்குவாய் போற்றி
மாதவத் தோட்கருள் மாதா போற்றி
மிடிதவிர்த் தாளும் விமலையே போற்றி
மீனவர் மகளாய் விளங்குவாய் போற்றி
முடிவிலா ஞான முதல்வியே போற்றி
மூர்த்திகள் பலவாய் தோற்றுவாய் போற்றி
மென்மைகள் யாவிலும் மிளிர்வாய் போற்றி
மேதினிக் கரசியாய் விளஙுவாய் போற்றி
மையல் நீக்கிடும் ஐயை போற்றி
மொழிந்திடும் முத்தமிழ்க் குதவுவாய் போற்றி
மோனளத் தமர்ந்த முழுமுதல் போற்றி
மௌவலம் குழல் நீள் மயிலே போற்றி
இயல் இசை நாடகத் தியைவாய் போற்றி
அரவமோ டாடிடும் அம்பிகை போற்றி
இலகொளி பரப்பிடும் எந்தாய் போற்றி
வரங்கள் பலவும் வழங்குவாய் போற்றி
வான்மழை யாகிக் காப்பாய் போற்றி
விண்ணும் மண்ணும் விரிந்தாய் போற்றி
வீடுபே றளிக்கும் மெய்ப்பொருள் போற்றி
வெற்றியின் சின்னமாய் மிளிர்வாய் போற்றி
வேதப் பொருளின் விளைவே போற்றி
வையங் காக்கும் மணியே போற்றி
அழகெலாம் ஒன்றாய் அமைந்தாய் போற்றி
இளமையில் என்றும் இருப்பாய் போற்றி
அறநிலை ஆற்றின் அமிழ்தே போற்றி
அனந்தமும் நீயே ஆவாய் போற்றி
கவின் பெறு கற்புக் கனலெ போற்றி
செழியன் அநீதி தீர்த்தாய் போற்றி
செல்லிக் குதவிய திருவே போற்றி
திரிசூ லங்கை திகழ்வாய் போற்றி
மதுரகாளி மாதா போற்றி
எல்ல உயிரும் ஈன்றாய் போற்றி
நல்லவை யாவையும் நல்குவாய் போற்றி
மங்களம் முழங்கும் மணியே போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி
போற்றி போற்றி ஜெயஜெய போற்றியே collect from Net
சர்வேஸ்வரி மோக்ஷதாத்ரி பரமேஸ்வரஸ்ய மாம்பாஹி
ReplyDeleteவேதாத்ம ஷக்திஹீ ஞான பலஸ்ருதி வாக்ய ப்ரஸன்னா தேவி சர்வேஸ்வரி மோக்ஷ தாத்ரி
ஓம் ஆதி ஷக்தி ஸ்வரூபாயா வித்மஹே ஆரோக்ய அனுக்கிரஹாய தீமஹி தந்நோ பார்வதி ஸ்வரூபி ப்ரசோதயாத்
ஓம் க்ளீம் மதுர காளி நாம முகி ஹ்ரீம் சித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் பக்த வசங்கரி அம்ருத வர்ஷய
வர்ஷய ஸ்வாஹா
ஸ்மரணமாத்ரேன சத்ரு விநாசாய குணாஸ்ரயே குணமயே தேவி நமோஸ்துதே
தேஜோவதி மஹாமாதா தேவ பிரியா
சித்த வித்யா மஹாசக்தி திவ்யாலங்கார பூஷிதா
சர்வ மங்களா மதுரகாளீம் நமஸ்தே
ஸர்வ துஷ்ட நிவாரண்யை நமஹ
பக்த ஆக்ருஷ்ண தேவதாயை நமஹ
அகிலாண்டேஸ்வரியை நமஹ
மஹா சேனாதிபதயே நமஹ
பக்த மோஹின்யை நமஹ
வாக் விலாஸின்யை நமஹ
கார்ய சித்யாயை நமஹ
ஷக்தி ஹஸ்தாயை நமஹ
சூல ஹஸ்தாயை நமஹ
பரப்ரஹ்ம ஸ்வரூபிண்யை நமஹ
அபய ப்ரதாயை நமஹ
ஓம் ரோஹ நாசின்யை நமஹ
ஓம் ஞான ரூபாயை நமஹ
ஓம் அனந்தாயை நமஹ
ஓம் தர்ம பரிபாலகாயை நமஹ
ஓம் ஞான வித்யாயை நமஹ
ஓம் ஞானாம்பிகையே நமஹ
ஸ்ரீ மதுர காளியை நமஹ - I am from Ambattur Chennai Based on HER desire and direction I am writing these articles for quite sometime now.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரீம் துர்கதி நாசின்யை மஹா மாயாயை ஸ்வாஹா
ReplyDeleteஓம் ஹ்ரீம் ஐம் ஹ்ரீம் ஒளம் ஸ்ரீ மதுரகாள்யை நமஹ க்ரீம் காளிகே ஸ்வாஹா
விஸ்வ ரூபிநீ விஸ்வ வ்யாபினி
பக்த வத்சல வாஸினி சதாசிவ பரமேஸ்வரி
ஆதி சங்கர ஓம்கார ரூபிணி
ஞான ப்ரதாயினி துக்க விநாசினி
பரமாச்சார்ய காமாக்ஷி சங்கரி
பவானி ஆதி பராசக்தி திரிபுரசுந்தரி
பாலாம்பிக ராஜராஜேஸ்வரி
மந்த்ர தரண வினோதினி
பகவதி சங்கரி பார்கவி
கனகாம்பர கருணாகரி
சிறுவாச்சூர் நகரேஸ்வரி
கமல நயநீ கஷ்ட நிவாரணீ
ஆனந்த நாம ரூபிணி
அகில ரூபிணி ஸ்ரீ மதுரகாளி
நமஸ்தே நமஸ்தே நமோஸ்துதே
தியானம் செய்து அர்ச்சனைகள் செய்து தீபாராதனை காட்டி வழிபட ஸ்ரீ மதுரகாளி தேவி அருள்வாள். தைரியத்தை கொடுப்பாள். பகைவர்கள் விலகுவார்கள். நமது அறிவாற்றலை வளர்ப்பாள் வேண்டும் வரங்கள் அருள்வாள். லோகமாதா ஸ்ரீ மதுரகாளீ யை நம்பினால் என்றும் நம்மை காப்பாற்றுவாள் அம்மா நான் உன்னை ஒருபொழுதும் மறக்க முடியாது
எனக்கு தெரிந்த வரை தத்ரூபமாக அம்பாளை பற்றி எதோ எழுதி கொண்டிருக்கிறேன் இவை எல்லாம் அவளுடைய ஊக்கம், பிடித்தவர்கள் படித்துக்கொள்ளலாம். அவளின்றி நான் இல்லை. இது என்னுடைய வாக்கியம் மற்றும் அவளுடைய என் மனதில் உள்ள சலனங்கள் என்றே சொல்லுவேன். ஒவ்வொரு நாளும் எதாவது எழுத என் மனது தூண்டுகிறது. நான் அவளை தரிசனம் செய்ய செல்லும்போதும் சரி அங்கப்ரதக்ஷிணம் செய்யும் போதும் சரி அவளுடைய ப்ரத்யக்ஷ ஸ்வரூபம் என் முன் வருகிறது போல தோன்றுகிறது என் தாத்தாவிற்கும் தரிசனம் கொடுத்திருக்கிறாள் தீப ஆராதனையின் போது உன் சாயலை அதில் நான் பார்க்கிறேன் தாயே உன் ஒளியும் ஒலியும் தான் எனக்கு வழி காட்டி தாயே ஒரு நாள் நான் உன்னை 18 மணி நேரமாவது நினைத்து கொண்டிருப்பேன் இந்த உலகுக்கு நீ ஒரு அதிசயம் தாயே இது நிறைய பேருக்கு தெரியாது
ஸ்ரீ சிறுவாச்சூர் மதுரகாள்யை நமஹ அம்பாள் எங்கு இருந்தாலும் அவள் ஒருவள் தான் அவளுடைய சக்தியை யாரும் மறக்க முடியாது அம்பாள் வேறு உருவத்தில் வந்தாலும் சிறுவாச்சூர் தான் ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்ய பட்ட ஒன்று மகா பெரியவாளால் பூஜிக்கப்பட்டது ஸ்ரீ சக்ரம் பதிக்க பட்டுள்ளது சிறுவாச்சூரில் எனக்கு தெரிந்து ஆலயத்தில் மிருக பலி கொடுப்பது இல்லை அம்பாள் விரும்புவதும் இல்லை எனக்கு 75 வயது ஆகிறது அவள் இன்றி நாம் இல்லை நமக்கு அவள் அருள் என்றும் தேவை நாம் அவளை ஒரு பொழுதும் மறக்க கூடாது தெரிந்த ஸ்லோகங்களை சொல்லலாம்
ReplyDeleteமானசீக பூஜை செய்வதும் நல்லது அவளை வேண்டி நாம் நம்முடைய வேலையை செய்வது பலனை அளிக்கும் இதில் எந்த சந்தேகமும் இல்லை கண் கூடாவகே பார்க்கலாம் அவள் ஜவாலா முகி இல்லை சாந்த ஸ்வரூபி காளியை போல நாக்கை நீட்டுவதில்லை கருணையை பொழிபவள் அவள் கண்கள் புன்னகையை தான் தெரிவிக்கும் கோபம் ஒரு பொழுதும் வராது புன் சிரிப்பை பார்க்கலாம் வேண்டுதலை ஒரு பொழுதும் மறக்க கூடாது ஆண்டுக்கு ஒரு முறை அவளை நாம் தரிசிக்க வேண்டும் அல்லது எப்பொழுது நேரம் கிடைக்கிறது அப்பொழுது செல்ல வேண்டும்
ஸ்ரீ மதுரகாள்யை நமஹா ஸ்ரீ சிறுவாக்ஷயை நமஹா காஞ்சி மகான் குல தேவதாயை நமஹா ஸ்ரீ துர்கா பரமேஸ்வர்யை
ReplyDeleteநமஹா சாந்த ரூபிணியே நமஹா சுக்ரவார தேவதாயே நமஹா சாந்த ரூபாய நமஹா |
ஓம் ஆனந்த சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி போற்றி
ReplyDeleteஆனந்தம் தரும் ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் அருள் ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் ஆதி சங்கரா ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் சிறுவாச்சூர் ஆளும் ஸ்ரீ மதுரகாளி போற்றி
சுக்ரவாரப் பிரியனே ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் இதய ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஈடில்லா மாதா ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஏழ்மை நிலை அகற்றும் ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் கருணை ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் கம்பீர ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி
ஓம் கேட்டவரம் அளிப்பவளே போற்றி
ஓம் குல தெய்வ ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் குடும்ப தெய்வ ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் சர்வ சக்தி ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் சந்தானம் தரும் ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் சாந்த ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் சுந்தர ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் சொர்ண ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் துர்கா ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் பாக்ய ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் மாதா ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் முக்தி ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் வரம் தரும் ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் விஜய ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் ஜெய ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் ஐஸ்வர்யம் தரும் ஸ்ரீ மதுரகாளி போற்றி
ஓம் மகா பெரியவா ஸ்ரீ மதுரகாளி போற்றி
குங்குமத்தில் ஸ்ரீ மதுரகாளி எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதி இதை துதிக்க அனைத்து செல்வங்களும் ஒருவருக்கு கிடைக்கும் வீட்டில் நிச்சயம் . நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிறையும்.
தூப, தீபம் காட்டுங்கள். சர்க்கரை கலந்த பால் அல்லது பால் பாயசம் நிவேதனம் செய்யுங்கள்.
This comment has been removed by the author.
ReplyDeleteஓம் மதுர காளி நமஹ
ReplyDeleteஓம் திரிசூலி நமஹ
ஓம் ஆனந்த ரூபிணி நமஹ
ஓம் அகிலாண்டேசுவரி நமஹ
ஓம் சிறுவாச்சூர் மதுரகாளி நமஹ
ஓம் தக்ஷிணே காளிகே நமஹ
ஓம் மா மதுரகாளி ஓம் ஓம் சிறுவாச்சூர் மாகாளி நமஹ ஓம் ஜெய மதுர காளி நமஹ
ॐ क्रीं कालिकायै नमः
ஓம் மதுர காளிகாயை ச வித்மஹே சிறுவாச்சூர் வாசின்யை ச தீமஹி தன்னோ சாந்த சக்தி தேவி ப்ரசோதயாத்
ஜெய மதுராஷ்டகம்
ReplyDeleteநமஸ்தே ஏகவஸ்த்ரே, சிகிஜ்வால சிகே, சுபே
வாமரூபே, கபாலதஹனே, ஸர்வாபரண பூஷிதே
க்ரூரதம்ஷ்ட்ரே, ரக்தமல்யே, அஷ்டாதஸ புஜகரே
மங்கள காரணே, மாத்ரே, மாதர் பலே ரக்ஷகே
குங்குமப்ரியே, குணவாஸினே, குலவ்ருத்தி காரணே, ச்ரியே
சூலம் டமருகஞ்சைவ, கபாலம் பாசதாரிணே
ஓம்காரரூபிணே, சக்திவரரூபே, வராபயே
ஸூகாஸனே, சாமுண்டே, ஸுந்தரி, யோகதீஸ்வரீ
ஸிம்ஹ வாஹனப்ரியே, தேவீ, ஸ்யாமவர்ணேச சாம்பவீ
மதுரகாளீ ஸ்மாசனவாஸே, மாத்ருகா, மஹாமங்களீ
சிறுவாச்சூர் வாஸப்ரியே, சீக்ரவரமண்டிதே
பூர்வபுண்ய தர்சனே தேவீ, மஹாமங்கள தர்சனீ
ஜ்யோதிர்மயே, ஜயகாளிகே, துக்க நாஸனப்ரியே, சிவே
ஜன்ம லாப வரேகாந்தே, மதுரே ஜ்யோதிரூபிணே
ஸர்வக்லேச நாசினே, மாதே, ஸாவித்ரீ, அபீஷ்டானுக்ரஹே
ஷோடசானுக்ரஹே தேவீ, பக்தானுக்ரஹ அர்ச்சிதே
ஏகமாஸம் சுக்ரவாரே ஸௌபாக்யம் காளிதர்சனம்
சுக்ர, ஸோம தினம் ஜப்த்வா ஸர்வமங்கள நிதி பாக்யதம்
இஷ்டபூர்ணம் ஜபேத் நித்யம், அஷ்டஸித்தி ப்ராப்திதம் சுபம்
இதி ஸ்ரீ முத்துஸ்வாமி ஜிஹ்வாத்வாரே ஜெயமதுராஷ்டகம் ஸம்பூர்ணம்
ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரூம் தக்ஷிணே காளிகே க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரூம் ஸ்வாஹா
ReplyDeleteஸ்ரீ மதுர காளி மாதாவை மனதில் நிலை நிறுத்தி எவர் ஒருவர் இந்த மந்திரத்தை ஜபித்தாலும் ஒவ்வொரு தினமும் ஏன் ஒவ்வொரு நொடியும் பல அதிசயங்களை காட்டுகிறாள் நெடு நாட்களாக நிறைவேறாமல் தாமதமான விஷயங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடியும். ஸ்ரீ மதுர காளி தேவியை வணங்குவதால் அவருக்கு எதன் மீதும் இருக்கும் பயம் விலகும், உங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து பிரச்சினைகள், சங்கடங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும்.
ஓம் சிறுவாச்சூர் வாஸாய வித்மஹே
ReplyDeleteசாந்த ரூபாய தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத்
ஓம் ஷ்ரீ பார்வதி துர்க்கா லஷ்மி ஸ்ரீ மதுரகாள்யை நமஹ. ஓம் நமோ பகவதே ஸ்ரீ ஸ்ரீ மதுரகாளி தேவ்யை ஸர்வ தேவதா வசீகராய! ஸர்வாரிஷ்ட்ட வினாஸனாய ஸர்வ துர்மந்தர ஶேதனாய த்ரைலோக்யம் வஸமானய ஸ்வாஹா
சிறுவாச்சூர் ஓம் குல காளியே போற்றி
ReplyDeleteசிறுவாச்சூர் குங்கும காளியே போற்றி
சிறுவாச்சூர் ஓம் ஸ்ரீ மகா சக்தி காளியே போற்றி
சிறுவாச்சூர் சுந்தர காளியே போற்றி
சிறுவாச்சூர் துர்கா காளியே போற்றி
சிறுவாச்சூர் மாங்கல்ய காளியே போற்றி
சிறுவாச்சூர் வரம் தரும் காளியே போற்றி
சிறுவாச்சூர் நலம் தரும் காளியே போற்றி
சிறுவாச்சூர் மதுர காளியே போற்றி
சிறுவாச்சூர் முக்தி காளியே போற்றி
சிறுவாச்சூர் ஜெக லட்சுமியே போற்றி
சிறுவாச்சூர் தைரிய தரும் காளியே போற்றி
சிறுவாச்சூர் பிரசித்தி மதுரகாளி போற்றி
விழிகளில் பெருகி வழியும் நீரோடு
ReplyDeleteஉருகியே ஸ்ரீமதுரகாளி என்று அழைத்தால் வாராது இருப்பாயோ அம்மா உன்னை மனதினில் ஒரு முறை ஆழ்ந்தே நினைத்து உரிமையில் அழைத்தால் வாராது இருப்பாயோ அம்மா
இருகை குவித்து இங்கே ஒருமனதாகவே உன்நாமம் உரைத்திட வாராது இருப்பாயோ அம்மா
திருக்கை உயர்த்தி அருளிட அழைக்கின்றேன் அம்மா
கேட்டதும் நீ உடனே வாராது இருப்பாயோ அம்மா
நிகழ்ந்திடும் யாவையும் முன்பே எழுதி வைத்த
பிரம்மனின் எழுத்தையும் மாற்றிடும் உன்னருளே அம்மா
நிகழ்கால செயல் யாவும் நிர்ணயிக்கும் முன்வினைகள் அவை யாவும் நலமாக செய்வதும் உன் துணையே அம்மா
வருங்காலம் அமைதியில் இனியதாய் இருந்திட
எதிர் வரும் தீயவைகள் அவை யாவும் மறைந்திட
தருவாயே உன்னருளை அதைவேண்டிக் கேட்கின்றேன் அம்மா
தந்திட நீ உடனே வாராது இருப்பாயோ சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மா
தனியாய் நின்றேன் துணையாய் வந்தாய் - என்
ReplyDeleteதுயரம் தாங்கும் தூணாய் அம்மா
தவிக்கும் மனதுக்கு ஆறுதல் தந்தாய் - என்
துடித்திடும் இதயத்தில் பக்தியைத் தந்தாய் அம்மா
பிணி என்றால் உடனே வாராது இருப்பாயோ அம்மா
விழுந்தால் தாங்கிட உடன் நீ வருவாய் அம்மா
அழுதால் ஆறுதல் அளிக்கும் தாயாவாய்
சிரிக்கும் பொழுதினில் என்னுடன் இருப்பாய்
வெறுக்கும் பாவங்கள் தடுத்து நீ அருள்வாய்
வேதனை தீர்த்து இதம் சேர்ப்பாய் அம்மா
சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயே
உன் கருணையின் பலத்தில் உயர்ந்திட நிலத்தில் .
அருள்வாய் அம்மா
கிரிங் கிரிங் கிரிங் ஹிங் கிரிங் தக்ஷிண காளிகே சிறுவாச்சூர் வாசின்யே , கிரிங் கிரிங் கிரிங் ஹ்ரிங் ஹ்ரிங் ஹங் ஹங் ஸ்வாஹா; ஓம் ஸ்ரீ மதுர காளிகாயை ச வித்மஹே சிறுவாச்சூர் வாசின்யை
ReplyDeleteச திமஹி தன்னோ பராசக்தி பிரச்சோதயாத்
ஓம் ஸ்ரீ காளி, ஓம் ஸ்ரீ காளி, ஸ்ரீ மதுர காளி
நமோஸ்துதே , நமோஸ்துதே, நமோ நமஹ
நமோஸ்துதே நமோஸ்துதே நமோ நமஹ
ஓம் க்ளிம் அபாரகாருண்ய ஸ்ரீ மதுர காளிகே நமஹ சந்திர ஒளி போன்ற முகத்தையுடைய அம்பிகையை
தினமும் காலையில் துதித்து வருவது நலம் அவள் நிச்சயமாக உங்களை ஆசீர்வதிப்பாள்
ஸர்வேஶ்வரீ ஸர்வமாதா குலபாலிகா த்ரைலோக்யஜநநீ ஸஹஸ்ர ஸூர்ய ஸங்காஶா சந்த்ரகோடி ஸமப்ரபா மநஸ்விநீ தேவமாதா ஆதாரரூபிணீ ஸர்வதந்த்ரமயீ குலஸுந்தரீ ஸர்வஸௌபாக்யஶாலிநீ புஷ்பப்ரீதி
ReplyDeleteஆத்மவித்யா ப்ரஹ்மவித்யா பரப்ரஹ்மகுடும்பிநீ தேவ்யை
சிறுவாச்சூர் வாஸிநீ நமோஸ்துதே
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சிறுவாச்சூர் ஸ்தல பிரசீத பிரசீத
ReplyDeleteஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஆயீம் டூம்
ஸ்ரீ மதுரகாள்யை நமஹா
ஓம் காளிந்த்யை நமஹ
ReplyDeleteஓம் வேதாந்த லக்ஷணாயை நமஹ
ஓம் ஸர்வ துஷ்ட நிவாரண்யை நமஹ
ஓம் பக்த ஆக்ருஷ்ண தேவதாயை நமஹ
ஓம் அகிலாண்டேஸ்வரியை நமஹ
ஓம் அனந்தாயை நமஹ
ஓம் அம்ருதேஸ்வரியை நமஹ
ஓம் மஹா சேனாதிபதயே நமஹ
ஓம் பக்த மோஹின்யை நமஹ
ஓம் வாக் விலாஸின்யை நமஹ
ஓம் கார்ய சித்யாயை நமஹ
ஓம் ஷக்தி ஹஸ்தாயை நமஹ
ஓம் சூல ஹஸ்தாயை நமஹ
ஓம் பரப்ரஹ்ம ஸ்வரூபிண்யை நமஹ
ஓம் அபய ப்ரதாயை நமஹ
ஓம் ரோஹ நாசின்யை நமஹ
ஓம் ஞான ரூபாயை நமஹ
ஓம் தர்ம பரிபாலகாயை நமஹ
ஓம் ஞான வித்யாயை நமஹ
ஓம் ஞானாம்பிகையே நமஹ
ஓம் சாந்தாயை நமஹ
ஓம் சர்வ சாக்ஷின்யை நமஹ
ஓம் சர்வ கால சுமங்கலியை நமஹ
ஓம் ப்ரகாசாயை நமஹ
ஓம் ஜகந்மாத்ரே நமஹ
ஓம் சிவசுந்தரியை நமஹ
ஓம் சாப நாசின்யை நமஹ
மூல ப்ரக்ருத்யை நமஹ
ஓம் மங்கள கௌரியை நமஹ
ஓம் மஹாபாதஹ நாசின்யை நமஹ
ஓம் மஹாதேவியை நமஹ
ஓம் மாத்ருகாயை நமஹ
ஓம் பத்மலோசனாயை நமஹ
ஓம் த்ரிகாலஜ்ஞாயை நமஹ
ஓம் திரிலோக ஜநந்யை நமஹ
ஓம் சுபதாயை நமஹ
ஓம் பரமாத்மிகாயை நமஹ
ஓம் கருணாயை நமஹ
ஓம் ப்ரசந்நாக்ஷியை நமஹ
ஓம் நவ துர்காயை நமஹ
ஓம் சூக்ஷ்மாயை நமஹ
ஓம் ஸ்ரீ சக்ர வாசினியை நமஹ
ஓம் ஷோடசாக்ஷர தேவியை நமஹ
ஓம் ஸ்ரீ மதுர காளியை நமஹ
If there is any repetition, the same may pl be ignored
I do this as it comes to my mind keeping her image in front of my eyes
ஓம் தக்ஷிண காளிகாய ச வித்மஹே
ReplyDeleteசூல ஹஸ்தாய ச தீமஹி தந்நோ காளி ப்ரசோதயாத்
ஓம் ஸ்ரீ காளிகாம்பாய ச வித்மஹே
வஜ்ர ஹஸ்தாய ச தீமஹி
தந்நோ ஸூமங்கள கரீ ப்ரசோதயாத்
ஓம் தேவி ஸ்ரீ மதுரகாளி ச வித்மஹே
சர்வ ஆரோக்கிய அனுக்ரஹாய தீமஹி
தந்நோ பராசக்தி ச ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவியை ச வித்மஹே
ஸ்ரீ மதுரகாளி ச தீமஹி
தந்நோ ஷக்தி ப்ரசோதயாத்
ஓம் ஸ்ரீ மதுரகாளி காம்பிகாய ச வித்மஹே
பக்த ரக்ஷ்ண ப்ரியாய ச தீமஹி
தந்நோ தேவி ப்ரசோதயாத்
ஓம் சௌபாக்கியதாய தேவியை ச வித்மஹே
சிறுவாச்சூர் ரம்ய தேவாலய தீமஹி
தந்நோ மஹாதேவி ப்ரசோதயாத்
ஓம் சிறுவாச்சூர் தேவி ச வித்மஹே
ஸ்ரீ மதுர காளிகாம்பிகாயை ச தீமஹி
தந்நோ சாந்த ஸ்வரூபி ப்ரோசோதயாத்
ஸ்ரீ மதுரகாளிகாம்பிகாய ச வித்மஹே
சர்வ ஷக்த்யை ச தீமஹி
தந்நோ சாந்தமயி ப்ரசோதயாத்
ஸ்ரீ மதுரகாளிகாம்பிகாயை ச வித்மஹே
துர்கா தேவியை ச தீமஹி
தந்நோ பராசக்தி ப்ரசோதயாத்
ஸ்ரீ மதுரகாளியை ச வித்மஹே
சதுர் பூஜாயை ச தீமஹி
தந்நோ ஸ்ரீ பத்ரகாளி ப்ரசோதயாத்
ஸ்ரீ மதுரகாளியை ச வித்மஹே
அக்ஷய பாத்ர ஹஸ்தாயை ச தீமஹி
தந்நோ பராசக்தி ப்ரசோதயாத்
ஸ்ரீ மதுரகாளியை ச வித்மஹே
டமரு ஹஸ்தாயை ச தீமஹி
தந்நோ ஷாந்த ஸ்வரூபி ப்ரசோதயாத்
ஸ்ரீ மதுரகாளியை ச வித்மஹே
மஹா காருண்யதாயை ச தீமஹி
தந்நோ மாஹேஸ்வர்யை ப்ரசோதயாத்
ஸ்ரீ மதுரை காளியை ச வித்மஹே
பார்வதி ப்ரியாயை ச தீமஹி
தந்நோ அபார ஷக்தி ப்ரசோதயாத்
ஓம் சர்வ சுமங்கள்யை ச வித்மஹே
சிறுவாச்சூர் மதுரகாளிகாம்பிகாயை தீமஹி
தந்நோ ஷக்தி ப்ரசோதயாத்
சுந்தர அலங்க்ரூதே ஸ்வர்ண கவச
ReplyDeleteபாசமான லாவண்ய முகே
மது ப்ரியே சிவ ஹ்ருதயேஸ்வரி
பிந்து த்ரிகோண ஸ்ரீ சக்ர நிவாஸினி
சிறுவாச்சுர் நாயகி பாலயமாம்
நமஸ்தே நமோஸ்துதே பரஞ்யோதி ரூபாம்
நமஸ்தே சிறுவாச்சூர் வாசே
நமஸ்தே நமஸ்தே ஸ்ரீ மதுர காளிகாம்பிகே
நமஸ்தே நமஸ்தே நமஸ்தே நமோஸ்துதே
ஜெகதீஸ்வரீம் ரக்ஷமாம்
சர்வ மங்கள மங்களே
சதாம் மங்களதே தேவி
ஸர்வேஷாம் மங்களாலேயே
பிரதி சோம வாரேச பூஜ்யே
மங்களானாம்ச மங்களே
ஷுக்ர வாரே பூஜிதா தேவி
சம்சார மங்களாதரே
மோக்ஷ மங்கள தாயினி
ரக்ஷ ரக்ஷ ஜெகன் மாதா
தேவீ மங்கள மதுராம்பிகே
தேஹி ஸௌபாக்யா ரோக்யம்
தேஹிமே பரமம் சுகம்
சுபம்
த்வம் காளீ கமலா முதசுல்லிதா வாக் வாதீனீ சூலிநீ
ReplyDeleteமாதங்கீ விஜயா ஜெயா ச பூவனு ப்ரத்யங்கிரா: சீதளா
துர்கா லட்சுமி சரஸ்வதீத்ய பித்யா விக்யாத சண்டீஸ்வரி
சர்வா: த்வம்ஹி விபாசி பூர்ணபலதா ஸ்ரீ காளிகே பாஹிமாம்
க்ரீம் ஹ்ரீம் ஹும் மதுர காளிகே ஓம் க்ளீ ம் காளீ காயை நமஹ
பத்ர காளீ கராளீச மஹா காளீ திலோத்தமா
காளீ கராள வக்த்ராந்தா காமாக்ஷீ காமதா சுபா
தேவீம் திரிலோக ஜனனீம் சரணம் ப்ரபத்யே
சர்வ சக்தீ மயீ சர்வேஸ்வரி
பராசக்தி ஜ்யோதிர்மயீ
சர்வைஸ்வர்ய மயீ சதாசிவ மயீ
மாம்பாஹி ஸ்ரீ மதுரம்பிகே
சிவாச சிவரூபாச சிவசக்தி பாராயணீ
மருத்யுஞ்சயீ மகாமாயீ சர்வரோக நிவாரணீ
அக்ஷர ரூபிணீ ஆத்ம பிரகாசினி
அபார கரூணாமய லீலே
ஜெஜெயஹே ஜெகதீஸ்வரி ஸ்ரீ மதுரம்பிகே
சிறுவாச்சுர் நாயகி பாலயமாம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரீம் துர்கதி நாசின்யை மஹா மாயாயை ஸ்வாஹா
ReplyDeleteஓம் ஹ்ரீம் ஐம் ஹ்ரீம் ஒளம் ஸ்ரீ மதுரகாள்யை நமஹ க்ரீம் காளிகே ஸ்வாஹா
விஸ்வ ரூபிநீ விஸ்வ வ்யாபினி
பக்த வத்சல வாஸினி சதாசிவ பரமேஸ்வரி
ஆதி சங்கர ஓம்கார ரூபிணி
ஞான ப்ரதாயினி துக்க விநாசினி
பரமாச்சார்ய காமாக்ஷி சங்கரி
பவானி ஆதி பராசக்தி திரிபுரசுந்தரி
பாலாம்பிக ராஜராஜேஸ்வரி
மந்த்ர தரண வினோதினி
பகவதி சங்கரி பார்கவி
கனகாம்பர கருணாகரி
சிறுவாச்சூர் நகரேஸ்வரி
கமல நயநீ கஷ்ட நிவாரணீ
ஆனந்த நாம ரூபிணி
அகில ரூபிணி ஸ்ரீ மதுரகாளி
நமஸ்தே நமஸ்தே நமோஸ்துதே
ஓம் ஆனந்த ரூபிணி நமஹ
ReplyDeleteஓம் திரிசூலி நமஹ
ஓம் சத்ரு சம்ஹாரனாய நமஹ
ஓம் மஹிஷாசுர மர்த்தினி நமஹ
ஓம் மதுர காளி நமஹ
ஓம் ஸ்ரீம் ஸர்வார்த்த ஸாதகியே நமஹ
ஓம் ஸர்வலோகவசங்கரியே நமஹ
ஓம் தேவி ஸௌபாக்யம் தேஹி
சர்வேஸ்வரி மோக்ஷதாத்ரி பரமேஸ்வரஸ்ய மாம்பாஹி
ReplyDeleteவேதாத்ம ஷக்திஹீ ஞான பலஸ்ருதி வாக்ய ப்ரஸன்னா தேவி சர்வேஸ்வரி மோக்ஷ தாத்ரி
ஓம் ஆதி ஷக்தி ஸ்வரூபாயா வித்மஹே ஆரோக்ய அனுக்கிரஹாய தீமஹி தந்நோ பார்வதி ஸ்வரூபி ப்ரசோதயாத்
ஓம் க்ளீம் மதுர காளி நாம முகி ஹ்ரீம் சித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் பக்த வசங்கரி அம்ருத வர்ஷய
வர்ஷய ஸ்வாஹா
ஸ்மரணமாத்ரேன சத்ரு விநாசாய குணாஸ்ரயே குணமயே தேவி நமோஸ்துதே
தேஜோவதி மஹாமாதா தேவ பிரியா
சித்த வித்யா மஹாசக்தி திவ்யாலங்கார பூஷிதா
சர்வ மங்களா மதுரகாளீம் நமஸ்தே
ஓம் காளிந்த்யை நமஹ
ஓம் வேதாந்த லக்ஷணாயை நமஹ
ஓம் ஸர்வ துஷ்ட நிவாரண்யை நமஹ
ஓம் பக்த ஆக்ருஷ்ண தேவதாயை நமஹ
ஓம் அகிலாண்டேஸ்வரியை நமஹ
ஓம் அனந்தாயை நமஹ
ஓம் அம்ருதேஸ்வரியை நமஹ
ஓம் மஹா சேனாதிபதயே நமஹ
ஓம் பக்த மோஹின்யை நமஹ
ஓம் வாக் விலாஸின்யை நமஹ
ஓம் கார்ய சித்யாயை நமஹ
ஓம் ஷக்தி ஹஸ்தாயை நமஹ
ஓம் சூல ஹஸ்தாயை நமஹ
ஓம் பரப்ரஹ்ம ஸ்வரூபிண்யை நமஹ
ஓம் அபய ப்ரதாயை நமஹ
ஓம் ரோஹ நாசின்யை நமஹ
ஓம் ஞான ரூபாயை நமஹ
ஓம் தர்ம பரிபாலகாயை நமஹ
ஓம் ஞான வித்யாயை நமஹ
ஓம் ஞானாம்பிகையே நமஹ
ஓம் சாந்தாயை நமஹ
ஓம் சர்வ சாக்ஷின்யை நமஹ
ஓம் சர்வ கால சுமங்கலியை நமஹ
ஓம் ப்ரகாசாயை நமஹ
ஓம் ஜகந்மாத்ரே நமஹ
ஓம் சிவசுந்தரியை நமஹ
ஓம் சாப நாசின்யை நமஹ
மூல ப்ரக்ருத்யை நமஹ
ஓம் மங்கள கௌரியை நமஹ
ஓம் மஹாபாதஹ நாசின்யை நமஹ
ஓம் மஹாதேவியை நமஹ
ஓம் மாத்ருகாயை நமஹ
ஓம் பத்மலோசனாயை நமஹ
ஓம் த்ரிகாலஜ்ஞாயை நமஹ
ஓம் திரிலோக ஜநந்யை நமஹ
ஓம் சுபதாயை நமஹ
ஓம் பரமாத்மிகாயை நமஹ
ஓம் கருணாயை நமஹ
ஓம் ப்ரசந்நாக்ஷியை நமஹ
ஓம் நவ துர்காயை நமஹ
ஓம் சூக்ஷ்மாயை நமஹ
ஓம் ஸ்ரீ சக்ர வாசினியை நமஹ
ஓம் ஷோடசாக்ஷர தேவியை நமஹ
ஓம் ஸ்ரீ மதுர காளியை நமஹ
சௌபாக்கியம் அளித்திடும் தேவியே
ReplyDeleteஅல்லல்கள் போக்கிடும் அன்னையே
மதுர காளிகாம்பாள் எனும் தாயே
சிறுவாச்சுரில் சீருடன் அமர்ந்து
எல்லையில்லா பேரின்பம் தந்திடுவாய்
விரும்பி வருவோர்க்கு நிம்மதியை அளித்திடுவாய்
நம்பி வருவோர்க்கு நல்லதை செய்திடுவாய்
தெம்பில்லாதவர்க்கு தெய்வ பலம் அளித்திடுவாய்
பார்க்க வருவோர்க்கு கவலைகள் தீருமே
தேடி வருவோர்க்கு வ்றுமையை போக்கிடுவாய்
நின் பாதம் பணிவோர்க்கு பக்க பலமாய் இருந்திடுவாய்
எங்கும் நிறைந்திருந்து குடும்பத்தைக் காத்திடுவாய்
மதுர காளி எனும் நாமம் கொண்டவளே
அருள்மிகு அம்பிகையின் அருள் பாதம் பணிந்தேன் கண்கண்ட தெய்வமே
ஜகத் ரக்ஷகியே அன்னையே போற்றி
நமஸ்தே ஸ்ரீ மதுரம்பிகே தேவி
ReplyDeleteஸ்ரீமன் சிம்ஹானேஸ்வரி மாதஹா :
பக்தானாம் இஷ்டதே மாதஹா :
ஸ்ரீ மதுரம்பிகே நமோஸ்துதே
சிறுவாச்சூர் வாஸினி புண்யா
புண்யதா குல பண்டிதா
புண்யாலயா புண்ய தேஹா
புண்ய ஸ்லோகி ச பாவநீ
சர்வேஸ்வரி சர்வமாதா
சர்வாணீ ஹரா வல்லபா
சத்யவதி தர்ம நிஷ்டா
ஸ்ரேஷ்டா நிஷ்டூர் வாதினி
சர்வ சௌந்தர்ய நிலயா
சர்வ ஸௌபாக்ய ஷாலினி
சர்வ லம்போக பவனா
சர்வ சௌக்யா நுரூபிணி
மஹாதேவ ப்ரியா தேவி
மாஹேஸ்வரி ச மதுரகாளி சிவ ரூபிணி
சக்தீஷ்வரி காமேஷ்வரி
ஸர்வார்த்த ஸாதிகா சக்ரேஷ்வரி
சதா ஆனந்த மயீ சத்யா
சர்வானந்த ஸ்வரூபிணி
பார்வதி ரூபா ச பரப்ரஹ்ம ஸ்வரூபிணீ
ReplyDeleteஅருண ரூபா மஹா ரூபா ஜ்யோதி ரூபா மாஹேஸ்வரி
இச்சா சக்தி கிரியா சக்தி ஆத்ம சக்திர் பயங்கரி
காளிகா கமலா காளி கங்களி கால ரூபிணி
சிவப்ரியா நித்ய கல்யாண ரூபி
பத்மாக்ஷி பத்ம சம்பவா
மந்த்ர ஷக்தி மந்த்ர சித்தி பாராயணி
திரிசூலம் பாதுநோ பீதேர்
மதுரகாளீ நமோஸ்துதே
ஓம் அபயாயை நம:
ReplyDeleteஓம் அத்புதாயை நம:
ஓம் அம்ருதோத்பவாயை நம:
ஓம் ஆதாரஶக்த்யை நம:
ஓம் ஆரோக்ய காரிண்யை நம:
ஓம் ஈஶ்வர்யை நம:
ஓம் பவாயை நம:
ஓம் பாபநாஶிந்யை நம:
ஓம் ஶ்ரீ பக்தாநுரக்தாயை நம:
ஓம் ஶ்ரீ பரப்ரஹ்ம ஸ்வரூபிண்யை நம:
ஓம் புராண்யை நம:
ஓம் கருணாம்ருத ஸாகராயை நம:
ஓம் கம்பீராயை நம:
ஓம் ஶ்ரீ சதுர்புஜாயை நம:
ஓம் ஶ்ரீ சக்ரவாஸிந்யை நம:
ஓம் சதுர் ஹஸ்தாயை நம:
ஓம் ஶ்ரீ ஜகதம்பாயை நம:
ஓம் லோகமாத்ரே நம:
ஓம் மஹாரூபாயை நம:
ஓம் மதுர தேவ்யை நம:
ஓம் ஶ்ரீ மஹாமாயாயை நம:
ஓம் ம்ருத்யு விநாஶிந்யை நம:
ஓம் நித்யப்ரகாஶிந்யை நம:
ஓம் ஶ்ரீ ஶாந்தாயை நம:
ஓம் ஸோமாயை நம:
ஓம் ஸ்வர்ணரூபாயை நம:
ஓம் ஶ்ரீ ஸௌபாக்யவத்யை நம:
ஓம் ஸுந்தர்யை நம:
ஓம் ஶ்ரீ ஸர்வமங்களாயை நம:
ஓம் ஸர்வ லக்ஷணாயை நம:
ஓம் ஸர்வேஶ்வர்யை நம:
ஓம் ஶ்ரீ ஸர்வ ஸௌபாக்ய வல்லபாயை நம:
ஓம் ஸ்வப்ரகாஶாத்மரூபிண்யை நம:
ஓம் ஸத்யப்ரியாயை நம:
ஓம் ஶ்ரீ ஸர்வஸம்பத் ப்ரதாயிந்யை நம
ஓம் ஸகலாயை நம:
ஓம் ஶ்ரீ ஸந்தாந தேவ்யை நம:
ஓம் தேஜோமய்யை நம:
ஓம் தயாரூபாயை நம:
ஓம் தாரித்ர்ய நாஶிந்யை நம:
ஓம் ரம்ய ரூபாயை நம:
ஓம் ரக்ஷாயை நம:
ஓம் வரப்ரதாயை நம:
ஸ்ரீ மதுரகாளியை நமஹ
தாயே உனக்கு என்னுடைய அனந்த கோடி நமஸ்காரங்கள்
ஆதிசங்கரர் பூஜித்த அகிலாண்ட ஈஸ்வரி
ReplyDeleteஆனந்தக் கொலுவிருப்பாள் ஜகம் புகழும் ஜெயம் தருபவள்
அச்சமில்லா வாழ்வருளுபவள்
மாதாவே என்றழைத்தால்
நெஞ்சுருகி நெஞ்சணைப்பாள் முன் வந்து எதுவேண்டும் என்றிடுவாள்
கண்ணீரை துடைத்திடுவாள் மாங்கல்யம் காப்பவள்
சிரித்தபடி வழியனுப்புவாள்
பொறுமையே உருவான மாதா மதுர.காளி தேவியானவள் தச மகா வித்யாக்களில் காளி ஒருவராகக் கருதப்படுவர் தேவி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. தெய்வீக பாதுகாப்பாளர் என்பது இந்துக்களின் நம்பிக்கை. காளி வழிபாடு அனைத்து ஊர்களிலும் உள்ளது
ReplyDeleteமாதா மதுர.காளி ருத்ர, பயமுறுத்தும் தாக்கத்தை
ஏற்படுத்தும் காளி தேவி அல்ல. அவருடைய தோற்றம் காலத்திற்கு அப்பாற்ப்பட்டது
தெய்வீக சக்திகளுடன் வடிவத்திலான பார்வதி வடிவில் அவதரித்து வரும் ஆனந்த ரூபிணி அன்னை மதுர.காளி இரக்க குணமுள்ளவர், என்பது நாம் அனைவரும் அறிந்ததே அநீதிகளுக்கு நியாயம் வேண்டுமென்று
கேட்டதற்கு புராணங்களில் கூறியுள்ளபடி சிறுவாச்சூருக்கு வந்து வாழ தொடங்கினார். இதனை நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள். நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தியாவின் பழமையான, பாரம்பரிய மற்றும் சக்திவாய்ந்த புராணக்கோவில். வரலாறு உள்ளது. செய்வினை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கோவில் வந்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்.
ஓம் க்ரீம் காள்யை நமஹ ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரீம் மதுர காளிகா பரமேஸ்வரி திரிசூலினி ஸ்வாஹா
மதுரமான சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் தாயாக இருப்பவள் நாம் அவளுடைய குழந்தைகள் நாம் அறியாமையால் மற்றத் தேவதைகளை வழிபட்டாலும் கூட அவள் ஆதிசங்கரர் அருளிய நம் குல தெய்வம். கருணையே உருவான ஜகன்மாதாவான அம்பாளை நாம் ஆத்ம க்ஷேமத்தை அடைய தினந்தோறும் க்ஷேமத்தைக் கருதி சிறிது நேரமாவது ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்து அதன் முன் உட்கார்ந்து "ஓம் ஸ்ரீ மதுரகாள்யை நமஹ" என்று பிரார்த்திக்க வேண்டும். அம்பாள் திவ்ய நாமங்களை பாடுவதால் அத்தனை சக்தி அவளுடைய நாமத்துக்கு உண்டு. சாத்தியமில்லாதது எதுவும் இல்லை.பக்தி பாவனை முக்கியம். நம் நித்திய க்ஷேமத்தையும், ஆனந்தத்தையும் பெருக்கவல்ல பெரிய நிதி என்று செய்ய வேண்டும். கஷ்டகாலத்திலும் அம்மா தான் அழைத்தவுடனே கருணை புரிவாள். நமக்கு எல்லாவிதமான ஸௌக்யங்களும் கிடைக்கும். துணை இருப்பாள்
ReplyDeleteசிறுவாச்சூர் மதுரகாளியம்மன்
ReplyDeleteஸ்ரீ ஆதிசங்கரர் அனைவருக்கும் நல்லருள் கிடைக்க அழிவிலா அருள்செய்ய புவியிலே ஸ்ரீ மதுர காளி தேவியை சிறுவாச்சூரிலே படைத்தார் பக்தர்கள் தரிசனம் செய்ய அது நமக்கு கிடைத்த வர பிரசாதம் கருணை மழை பொலிகின்ற சாந்தமென்னும் அம்மை ஸ்ரீ மதுர காளி திருமகளின் கருணை பார்வை கொண்ட அழகு விழிகள் புரிந்தால் மெய்சிலிர்ப்பு ஏற்படும். தேவியை மனமுருக வேண்டினால் என்றும் காப்பாள் என்பது உறுதி . கருணை நோக்குடைய அவள் கடை கண்ணின் பார்வை பட்டால் என்ன பாக்கியம். சொல்ல வார்த்தை இல்லை வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்வாள். அவள் கடை கண் பார்வைக்கு அருள் வெள்ளம் மலை மோதும் மூவுலகினிற்கும், அனைவருக்கும் தாயாய் உருவமாய் இருப்பவள். வணங்கினால் நம் வாழ்வு எப்பொழுதும் சுகமான வறுமையில்லாமல் எல்லாவித குறைவில்லா
ஐஸ்வர்யங்களுடனும் சுபிட்சமாக இருக்கும்
தலைமுதல் பாதம் மட் டும் அடியேன் வணங்குகின்றேன். மனதிற்கினிய தேவியே உனக்கு வந்தனம் வெள்ளிக்கிழமைகளில் அவள் மின்னிடும் அழகிய விழிகள் காண அடக்கத்துடன் வணங்குகின்றேன் சிறுவாச்சூர் தெய்வ மாதா ஸ்ரீ மதுர காளி தாயே ஓம் ஸ்ரீ மதுர காளிகாம்பிகாயை நமஹ
ஓம் மா தேவ்ய ச கருணாய வித்மஹே
சர்வ மங்களாய தீமஹி
தன்னோ ஸ்ரீ மதுர காளி ப்ரசோதயாத்
ஓம் மஹா சக்தி ஸ்வரூபின்யை ச வித்மஹே
சாந்த மூர்த்யாய தீமஹி
தன்னோ ஸ்ரீ மதுர காளி ப்ரசோதயாத்
ஓம் ஸ்ரீ காஞ்சி மஹா் பெரியவா அர்ச்சித்தாய வித்மஹே சிறுவாச்சூர் அமர்ந்தாய தீமஹி
தன்னோ ஸ்ரீ மதுராம்பிகா ப்ரசோதயாத்
ஓம் சிம்மத் வஜாய ச வித்மஹே
ReplyDeleteசூல ஹஸ்தாய ச தீமஹி
தன்னோ ஸ்ரீ மதுர காளி ப்ரசோதயாத்
ஓம் பக்வத்யைஹ் ச வித்மஹே
மஹேஸ்வர்யைஹ் ச தீமஹி
தன்னோ ஸ்ரீ மதுர காளி ப்ரசோதயாத்
ஓம் ஸ்ரீ மதுராம்பிகா ச வித்மஹே
சக்ரதாரிணி ச தீமஹி
தன்னோ காளி ப்ரசோதயாத்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ மதுர காள்யை நமஹ
ReplyDeleteஓம் துர்க்கா தேவி நமஹ
ஓம் பக்த ஜனப்பிரியாயை நமஹ
ஓம் சிவப் பிரியாயை நமஹ
ஓம் திரிசூலி தேவி நமஹ
ஓம் தேஜஸ்வினீ நமஹ
ஓம் மாத்ரு தேவ்யை நமஹ:
ஓம் விஜயாயை நமஹ:
ஓம் குல தேவி ஸ்ரீ மதுர காள்யை நமஹ:
ஓம் ஹ்ரீம் தேவ்யை நமஹ:
ஓம் மஹாசக்தி தேவி சரணம்
காளிகா லயதே ஸர்வம் பிரம்மாண்டம் ச சராசரம்
கல்பாந்த சமயே யாதாம் காளிகாம் பூஜயாம்யஹம்
ச்யாமாபாம் ரக்த வஸ்த்ராம் ஜ்வலா சிகயுதாம்
அஷ்டஹஸ்தாம் த்ரிநேத்ரம் சூலம் வேதாள கட்கம்
டமருக சகிதம் வாமஹஸ்தே கபாலம் அன்யே
கண்டாந்து கேடாம் அபய வரயுதாம் சாபஹஸ்தாம்
சு தம்ஷ்ட்ராம் சாமுண்டாம் பீமரூபாம்
புவன பயகரீம் பத்ரகாளீம் நமாமி
காமேசஸ்ய ஸீவாம பாக நிலயாம் பக்தாகிலேஷ்டார்த்ததாம்
சங்கம் சக்ர மதாசவயம் ச வரதம் ஹஸ்தைர் ததானம் சிவாம்
ஸிம்ஹஸ்தாம் சசிகண்ட மௌலி லசிதாம் தேவீம் த்ரிநேத்ரோஜ் வலாம்
ஸ்ரீமத் விக்ரம சூரிய பாலன பராம் வந்தே மகா காலிகாம்
பக்தியுடன் ஜெபித்தால் ஸ்ரீ மதுர காளி தேவியானவள் பிரசன்னமாகி பிரகாசிப்பாள்.
உன் அருள் என்றும் பெற தயை புரிவாயம்மா
ReplyDeleteமங்களம் வழங்கிட நீ வருவாயம்மா
சங்கடம் தீர்க்க எங்கள் குலதேவி வாழ்த்திடுவாயம்மா
எல்லா நேரங்களிலும் ஆபத் சகாயா போற்றி
உனை சரண் அடைந்தேன் கருணாம்பிகையே அகிலாண்டேஸ்வரி மதுராம்பிகை தாயே
மனம் சஞ்சலங்கள் அகல உன் அருள் என்றும் நிலைபெற வேண்டும் அம்மா
வேண்டுபவர்களுக்கு தாமதிக்காமல் வந்து அருள் புரியும் தெய்வமே அம்மா
நம்பினோர்க்கு அனைத்தையும் தரும் தெய்வமே அம்மா
மகாசக்தி பரமேஸ்வரி சுந்தர குலதேவியே என்னுயிர் நீயே ஸ்ரீ மதுரகாளி அம்மா
அகிலத்தை ஆளும் ஸ்ரீ மதுரகாளி அன்னையின் ரூபமே மகாசக்தி சொரூபிணி. பக்தர்கள் துணையே ஸ்ரீ மதுரகாளி சரணம்
ReplyDeleteகருணைக்கடலே ஸ்ரீ மதுரகாளி உன் திருவடியே சரணம்
துக்கத்தை அகற்றிடும் ஸ்ரீ மதுரகாளி தாயே சரணம் சாந்த ஸ்வரூபிணியே ஸ்ரீ மதுரகாளி, நாடினேன் உன்னையே தாயே
தரிசனம் தருவாய் ஸ்ரீ மதுரகாளி தாயே உன்னை மறவாதிருப்பேன் ஸ்ரீ மதுரகாளி தாயே உன்னிடம் பணிந்தேன் தாயே ரக்ஷிப்பாய் ஸ்ரீ மதுரகாளி தாயே எலுமிச்சை மாலை பிரியையே ஸ்ரீ மதுரகாளி தாயே
சரணம் சர்வேஸ்வரி
ஸ்ரீ மதுரகாளி அம்பிகையை வணங்கினால் நோயற்ற வாழ்வு தருவாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. அம்பிகை ஸ்ரீ மதுரகாளி மகா சௌந்தர்ய ரூபத்துடன் அருள் பாலிக்கின்றாள். ஸ்ரீ மதுரகாளியை வணங்கினால் அனுக்கிரகம் புரிகின்றாள் ஆத்மாவை மேம்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் தவறாமல் அவசியம் ஸ்ரீ மதுரகாளியை வழிபட வேண்டும். அம்மா உனக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்
ஓம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ மதுரகாள்யை நமஹ
ReplyDeleteஓம் ஸ்ரீம் க்லீம் ஐம் ஹ்ரீம் நமோ ஸ்ரீ மதுர காளி ஸர்வார்த்த ஸாதகி, ஸர்வலோகவசங்கரி ஸ்ரீ மதுரகாள்யை நமஹ ரட்சிப்பாய் ரட்சிப்பாயே
ஓம் ஸ்ரீ மதுர காளிகாம்பிகாயை நமஹ
ReplyDeleteஓம் மா தேவ்ய ச கருணாய வித்மஹே
சர்வ மங்களாய தீமஹி
தன்னோ ஸ்ரீ மதுர காளி ப்ரசோதயாத்
ஓம் மஹா சக்தி ஸ்வரூபின்யை ச வித்மஹே
சாந்த மூர்த்யாய தீமஹி
தன்னோ ஸ்ரீ மதுர காளி ப்ரசோதயாத்
ஓம் ஸ்ரீ காஞ்சி மஹா் பெரியவா அர்ச்சித்தாய வித்மஹே சிறுவாச்சூர் அமர்ந்தாய தீமஹி
தன்னோ ஸ்ரீ மதுராம்பிகா ப்ரசோதயாத்
ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ ஸ்ரீ மதுர காளி ப்ரசோதயாத்
ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
மஹேஸ்வர்யைஹ் தீமஹி
தன்னோ ஸ்ரீ மதுர காளி ப்ரசோதயாத்
ஓம் ஸ்ரீ மதுராம்பிகா ச வித்மஹே
சக்ரதாரிணி தீமஹி
தன்னோ காளி ப்ரசோதயாத்
எங்கும் நிறைந்திருக்கும் அகிலாண்ட நாயகியே
ReplyDeleteஅடியேன் உனைப்பணிந்தேன்
ஆதிசங்கரர் வருணித்த சௌந்தர்ய அம்பிகையே
சிறுவாச்சூரில் ஆட்சி செய்பவள் நீயே ஆதிசக்தியே
இன்னல் அகற்றும் இச்சா சக்தி நீயே
உன் இரு பதமலர் சரணடைந்தேன்
உன் அழகினை லயித்தேன் சிறுவாச்சூர் தேவியே
ஈரேழுலகுக்கும் ஈஸ்வரி நீயே
உறங்காமல் உந்தன் புகழ் பாடிடவே
வாழ்கின்ற உன் சிசு நானம்மா
உன் பேரை உரக்கவே ஒலித்திடுவேன்
ஒருக்காலும் உனை மறவேனம்மா
ஏழை என் மீதிரங்கம்மா
என் ஒப்புமை இல்லாத தாய் நீயேயம்மா
பௌர்ணமியில் ஒளிர் மிகு சிறுவாச்சூர் நாயகி நீயேயம்மா
சிறுவாச்சூர் வாசினி நீயேயம்மா
சங்கடம் தீர்த்திடும் தேவியே
ஜனாகர்ஷண தேவி நீயேயம்மா
சிறுவாச்சூர் ராஜமாகாளியும் நீயேயம்மா
தரிசனம் தந்திடுவாயே அம்மா
ஓடோடி வந்திடம்மா
சௌபாக்கியம் தந்திடம்மா
மதுரகாளி தேவியே உந்தனை மறந்திடேனம்மா
சிறுவாச்சூர் மருத பர்வதவர்த்தினி (பெரியசாமி மலை) நீயேயம்மா
கோவிலில் மதுரகாளியம்மனுக்கு பல்வேறு அலங்காரம்
மதுரகாளியம்மன் (4 அடி உயரத்தில்) வடதிசை பார்த்தவாறு உட்கார்ந்த கோலத்தில் இருக்கிறாள். அவளின் கையில் ஆயுதங்களும், எப்போதும் உணவை அள்ளித்தரும் அக்ஷய பாத்திரத்தையும் வைத்திருக்கிறாள்.
ஸ்ரீ காஞ்சீ காமகோடி ஜகத்குரு மஹா் பெரியவா குலதேவி நீயேயம்மா
ஜகத் ரக்ஷகியே நீயேயம்மா
அம்பாளுக்கு இன்று படித்த அஷ்டோத்ர நாமாவளியை இங்கு சமர்பித்துள்ளேன்
ReplyDeleteஓம் ஸ்ரீ மதுரகாளியை நமஹ
ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம்
ஶ்ரீ ஆதாரஶக்த்யை நம:
ஶ்ரீ அநுக்ரஹப்ரதாயை நம:
ஶ்ரீ பக்தாநுரக்தாயை நம:
ஶ்ரீ பரமேஶ்வர்யை நம:
ஶ்ரீ பரப்ரஹ்ம ஸ்வரூபிண்யை நம:
ஶ்ரீ பந்த ரூபாயை நம:
ஶ்ரீ பக்த வத்ஸலாயை நம:
ஶ்ரீ சக்ரேஶ்வர்யை நம:
ஶ்ரீ பரமாநந்தாயை நம:
ஶ்ரீ மந்த்ரிண்யை நம:
ஶ்ரீ மங்களாயை நம:
ஶ்ரீ மது ஸ்ரவாயை நம:
ஶ்ரீ மஹேஶ்வர்யை நம:
ஶ்ரீ மஹாஶக்த்யை நம:
ஶ்ரீ மாதாயை நம:
ஶ்ரீ மதுர நாயிகாயை நம:
ஶ்ரீ மஹாகால்யை நம:
ஶ்ரீ தத்வமய்யை நம:
ஶ்ரீ பரதேவதாயை நம:
ஶ்ரீ பக்தாநுரக்தாயை நம:
ஶ்ரீ ஸர்வேஶ்வர்யை நம:
ஶ்ரீ ஸர்வமங்களகாரிண்யை நம:
ஶ்ரீ ஸர்வதேவாதி தேவதாயை நம:
ஶ்ரீ ஸர்வலோக மஹேஶ்வர்யை நம:
ஶ்ரீ ஸர்வலோகைக ஸேவிதாயை நம:
ஶ்ரீ ஸர்வதர்மமயீ ஸித்தயே நம:
ஶ்ரீ ஸிம்ஹவாஹிந்யை நம:
ஶ்ரீ ஸம்ஸ்கார ரூபாயை நம:
ஶ்ரீ ஶாந்தாயை நம:
ஶ்ரீ ஸர்வாயை நம:
ஶ்ரீ ஸுபகாயை நம:
ஶ்ரீ ஸூக்ஷ்மாயை நம:
ஶ்ரீ ஶிவதூத்யை நம:
ஶ்ரீ பரப்ரஹ்மஸ்வரூபிண்யை நம:
ஶ்ரீ சதுர்புஜாயை நம:
ஶ்ரீ காலரூபிண்யை நம:
ஶ்ரீ காலிகாயை நம:
ஶ்ரீ கருணாலயாயை நம:
ஶ்ரீ குங்குமப்ரியாயை நம:
ஶ்ரீ சூலிகாயை நம:
ஶ்ரீ ஜகத்ப்ரியாயை நம:
ஶ்ரீ த்ருப்தாயை நம:
ஶ்ரீ துர்கா தேவ்யை நம:
ஶ்ரீ துஷ்டஸம்ஹாரஸித்திதாயை நம:
ஶ்ரீ நவாவரண ஸம்பூஜ்யாயை நம:
ஶ்ரீ நாநாரூபிண்யை நம:
ஶ்ரீ விஶ்வரூபிண்யை நம:
ஓம் சிறுவாச்சூர் தேவியே போற்றி
ReplyDeleteஓம் காருண்யதேவியே போற்றி
ஓம் குலம் காத்தருள்வாய் போற்றி
ஓம் சிவசக்தியே போற்றி
ஓம் சுந்தர மாகாளியே போற்றி
ஓம் சூலம் கொண்டவளே போற்றி
ஓம் சத்திய தேவதையே போற்றி
ஓம் சோமவார காளியே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம் தட்சிணகாளியே போற்றி
ஓம் நல்லவர் துணைவியே போற்றி
ஓம் நலன்கள் தருவாய் போற்றி
ஓம் நம்பிக்கை நட்சத்திரமே போற்றி
ஓம் பாலபிஷேகம் ஏற்பாய் போற்றி
ஓம் மதுரகாளியே போற்றி
ஓம் மங்களரூபியே போற்றி
ஓம் வரங்கள் அருள்வாய் போற்றி
ஓம் ஜெய் மதுரகாளி
சாந்த நிலையில், வாஸ்தவத்தில், விச்வரூப தர்சனம் காலை 06.30 மணி. அம்பாளைக் காண ஒரே ஜனங்கள் நிற்பார்கள். துஷ்ட ஜன ஸம்ஹாரத்திற்கு (சத்ருக்களை வதம் பண்ணி தர்ம மார்க்கத்தில்) மட்டுமே வந்த அம்பாள், சாந்தமாக, (உக்ரகரூபத்தில் இல்லை) ஹிதமாக, ஸர்வ லோகத்திற்கும் வாழ்க்கையின் ஓயாத சஞ்சலங்களிலிருந்து ஓய்வு தருகிறாள். விச்வரூபத்தை, அம்பாள் கண்ணைப்பார்த்தால் தைர்யம் வரும். வர்ணிக்க வார்த்தை இல்லை. மிகைப்படுத்திச் சொல்ல வில்லை. நமக்கு வேண்டியது, நம்மால் முடிந்தது. விச்வரூப தர்சனத்தின் போது என் மனஸில் அம்பாளை பற்றி, லயித்து, ஸங்கல்பம், ஒரு ஸத்கார்யம், அமைதியில் இல்லாதவர்களுக்கும் நாமே பக்தியுடன் நினைத்து பொறுப்புடன் பண்ணிவிடலாம். அம்பாள் சாந்த ஸ்வரூபியாக ஜனங்களுக்கு ஆபத்து ஏற்படாமல் ஆயுள் காலம்பூரா, அதர்ம சக்திகளை அழித்து, ஸஹாயம் செய்ய காப்பதான ரக்ஷணம் செய்கிறாள். எல்லாருடைய ஹ்ருதயத்திலும் இருக்கிறாள். அவளுடைய பெருமை ஸாதனா மார்க்கத்தில் போகிறவர்களுக்கு மட்டுமே தெரியும். அவளையே சரண் அடைய வேண்டும் என்பது என் லக்ஷயம். ஜய ஜய ஜகதம்பிகே ஜய ஜய ஸ்ரீ மதுராம்பிகா தாயே.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமதுரகாளியை த்யானிப்பதற்கு எண்ணற்ற நாமாவளிகள் உள்ளன அவள் நாமாவை சொல்ல சொல்ல அவள் ப்ரீத்தி அவாள் அவளுடைய பூர்ண அனுக்கிரஹம் கிடைக்கும் இது என்னுடைய மானசீகமாக அறிந்த ஒரு மனோ தத்துவம்
ReplyDeleteஒவ்வொரு நாமாவளிக்கு முன்பு ஓம் சேர்த்து கொள்ளவும்
ஓம் குல யோகின்யை நமஹ
பக்த ப்ரியாயை நமஹ
பக்த சவ்பாக்யதாயின்யை நமஹ
சர்வாண்யை நமஹ
நித்ய முக்தாயை நமஹ
பாப நாசின்யை நமஹ
துர்க மாயை நமஹ
துஷ்ட தூராயை நமஹ
தோஷ வர்ஜிதாயை நமஹ
சர்வ மந்த்ர ஸ்வரூபிண்யை நமஹ
சர்வ சக்திமய்யை நமஹ
மஹா பாதக நாசின்யை நமஹ
சதாசிவாயை நமஹ
அனுக்ரஹதாயை நமஹ
அத்புத சரித்ராயை நமஹ
ரக்ஷாகர்யை நமஹ
கருணாரச சாஹராயை நமஹ
வ்யாபின்யை நமஹ
ஸமஸ்த பக்த சுகதாயை நமஹ
மித்ர ரூபிண்யை நமஹ
பராசக்த்யை நமஹ
சத்ய சந்தாயை நமஹ
சுபகாயை நமஹ
சத்ய வ்ரதாயை நமஹ
அஜ்ஞாயை நமஹ
யஜமான ஸ்வரூபிண்யை நமஹ
ஜ்ஞான முத்ராயை நமஹ
ஓம் சிறுவாச்சூர் அகிலாண்ட நாயகியே போற்றி
ReplyDeleteஓம் அமுத நாயகியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் சிறுவாச்சூர் அரசியே போற்றி
ஓம் ஒப்பிலா சுந்தரியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் காட்சிக் கினியோய் போற்றி
ஓம் குல குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் சிறுவாச்சூர் சுந்தரியே போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தேன் சுவை சிறுவாச்சூர் நாயகியே போற்றி
ஓம் சிறுவாச்சூர் நீதிக்கரசியே போற்றி
ஓம் சிறுவாச்சூர் பக்தர்தம் திலகமே போற்றி
ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் வையகம் காப்பாய் போற்றி
ஓம் அம்மையே சிறுவாச்சூர் ஸ்ரீ மதுர காளியே போற்றி போற்றி
அருள்மிகு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்
ReplyDeleteஆலயம் மதுராலயம்
ஆலயம் கருணாலயம்
ஆலயம் அருளாலயம்
ஆலயம் பக்த ரக்ஷணாலயம்
ஆலயம் ஜென்ம சாப நிவர்த்தி ஆலயம்
ஆலயம் ஆதி சங்கரர் பகவத் பாதாள் தாகம் தீர்த்த ஆலயம்
ஆலயம் பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மஹான் பூர்வாஸ்ரம குல தேவாலயம்
ஆலயம் பார்வதி ஸ்வரூப பரமேஸ்வரி ஆலயம்
ஆலயம் சோம சுக்ர வர தர்சானலயம்
ஆலயம் பக்த வாஞ்சித ப்ராப்தாலயம்
ஓம் ஸர்வ லோகேசீ ஸ்ரீ மதுர காளியை நமஹ
ஓம் விச்வதாரிணீ நமஹ
ஓம் வாஞ்சிதார்த்த ப்ரதாயினீ நமஹ
ஓம் ஸுபகாயை நமஹ
ஓம் அக்ஷர ஆத்மிகா நமஹ
ஓம் த்ரிகுணாத்மிகாயை நமஹ
ஸ்ரீ மதுரகாளி அம்மன் ஸ்தல வரலாறு
ReplyDeleteகோயிலுக்கு பின்புறம் மேற்கே கிட்டத்தட்ட 5 கி.மீ தொலைவில் பெரியசாமி மலை அமைந்துள்ளது. நிறைய மரங்களும் வாய்க்கால் நீரோடை உள்ளது இந்த மலையில் காணப்படுபவை முதலில் செல்லியம்மன் பார்க்கலாம் பார்ப்பதற்கு களிமண் வடிவில் இருக்கும் மேலும் லாடாசாமி, பெரியசாமி, பெரிய கன்னி அய்யா, கிணத்தடி அய்யா முதலிய
காவல் தெய்வங்கள் உள்ளன. ரொம்ப வருஷங்கள் ஆகி விட்டன ஆகையினால் சில விஷயம் ஞாபகம் இல்லை ஒன்று மட்டும் ஞாபகம் உள்ளது
பதினோரூ சித்தர்களின் சிலைகளை பார்க்கலாம் குருசாமி கோயில் ஆதாதி ஆற்றின் ஓரத்தில் உள்ளது.
கொஞ்ச தூரத்தில் அடுத்த படியாக இருப்பது நாக கன்னி, செங்கமல அய்யா, பொன்னு அய்யா, சப்த கன்னி, சீரி முத்தையா, அரிகண்ட அய்யா, சிரப்புலியன் இவை அனைத்தும் திறந்த வெளியில் மரத்தின் அடியில் மர நிழல்களில் தான் அமைந்துள்ளன, கூரை எதுவும் போடப்படவில்லை
சற்று நடந்து போனால் கம்பா பெருமாள் கோயில்
பார்க்கலாம் புரட்டாசி சனிக்கிழமையன்று நிறைய பக்தர்கள் வருகிறார்கள் இந்த கோவிலுக்கு கூரை உள்ளது.
பிரார்த்தனைக்காக மலைக்குச் செல்லும் போது ஒரு பூசாரியின் உதவி தேவைப்படும் நான் ஒரு பூசாரியை அழைத்து சென்றேன் ஆண்களுக்கு மட்டுமே மலைக்கு செல்ல அனுமதி உண்டு என்று சொன்னார் இதுவரை பெண்கள் அங்கு செல்வது கிடையாது என்று கேள்விப்பட்டேன் மலையில் நெய்வேத்தியம் செய்த பிரசாதத்தை அங்கேயே சாப்பிட வேண்டும் என்று சொன்னார் மலையில் குரங்குகள் ஜாக்கிரதை. இருக்க வேண்டும் மலைக்குச் செல்லும் பாதை சுமாராக தான் இருக்கும் இப்பொழுது சரி செய்துள்ளார்கள் பக்தர்கள் மலையில் வெறுங்காலுடன் தான் நடக்க வேண்டும் என்று சொன்னார் பல ஆண்டுகளுக்கு முன் சென்றேன்
ஓம் சக்தி குலதெய்வ தாயே போற்றி ஸ்ரீ மதுரகாளியே போற்றி
ஸ்ரீ மதுரகாளி நாமம் சொல்வது சம்ப்ரதாயமாக இல்லாமல் நாவினால் நாமம் சொன்னால் நற்கதி நிச்சயம் ஈடு இணை உண்டோ
ReplyDeleteஸ்ரீ மதுரகாளியை நமஹ
ஸ்ரீ சிறுவாச்சூர் வாசின்யை நமஹ
ஓம் ஸ்ரீ குல தேவதாயை நமஹ
ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமினே நமஹ
அம்பாள் நாமம் சொல்ல சொல்ல நம்மை ஒரே தூக்காக தூக்கி தன்னுள் சேர்த்துக் கொண்டு விடுவாள் நேரம் வரும்போது, ஸுனாமி பேரலை மாதிரி எந்த இடரும் இருக்காது எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கி விடுவாள்
பராசக்தி ஸ்ரீ மதுரகாளியின் பரிபூர்ண கடாக்ஷம் கிடைக்க அவளை நித்தமும் பூஜிக்க வேண்டும்.
அவளுடைய பூர்ண அனுக்கிரஹம் கிடைக்க ஸ்ரீ மதுரகாளீ் க்கு விபூதி அபிஷேகமும் உண்டு நாமாவளீ சுவாரஸ்யமான நிகழ்வு
ReplyDeleteசிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாள்யை நமஹ
ஹ்ருதய தேவியை நமஹ
குல சுந்தரியை நமஹ
சர்வ மங்களாயை நமஹ
தேஜோ தேவியை நமஹ
தபஸ்விந்யை நமஹ
துக்கநாஸின்யை நமஹ
மாஹேஸ்வர்யை நமஹ
ஜ்ஞான ரூபாயை நமஹ
ரூபா கர்ஷிண்யை நமஹ
நாமா கர்ஷிண்யை நமஹ
சர்வ ஆகர்ஷிண்யை நமஹ
சர்வ ஜ்ஞான மய்யை நமஹ
சர்வ ஆனந்த மய்யை நமஹ
சர்வ ரக்ஷா ஸ்வரூபிண்யை நமஹ
சர்வேஷ்வேர்யை நமஹ
க்ஷமாரூபிண்யை நமஹ
மஹா ஸ்ரீ சுந்தரியை நமஹ
மஹா தேவ்யை நம:
மஹா மஹா ஷக்த்யை நமஹ
மஹா மாஹேஸ்வர்யை நமஹ
மஹா மாத்ரே நமஹ
ஸர்வகர்மவிவர்ஜிதாயை நமஹ
மஹா ஷக்தி சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாள்யை நமஹ
சிறுவாச்சூர் மதுரகாளி நம் தாயை போன்றவள்
ReplyDeleteநம்மை காத்தருளும் ஆதிபராசக்தியான மதுரகாளி தேவி எவ்வித ஆபத்தும் ஏற்படாதவாறு காக்கிறாள்.
ஓம் அருளின் உருவே போற்றி
ஓம் அம்பிகை தாயே போற்றி
ஓம் அன்பின் வடிவே போற்றி
ஓம் அருட்பெருந்ஜோதியே போற்றி
ஓம் ஆதி சக்தியே போற்றி
ஓம் ஆதிபராசக்தியே போற்றி
ஓம் ஆதியின் முதலே போற்றி
ஓம் இன்னல் களைவாளே போற்றி
ஓம் இச்சா சக்தியே போற்றி
ஓம் இணையிலா தெய்வமே போற்றி
ஓம் இறைவனின் இறைவியே போற்றி
ஓம் ஈஸ்வரி தாயே போற்றி
ஓம் ஈசனின் இயக்கமே போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி
ஓம் ஊழ்வினை களைவாய் போற்றி
ஓம் ஏழையை காப்பாய் போற்றி
ஓம் ஒப்பில்லா சக்தி போற்றி
ஓம் ஓம்சக்தி தாயே போற்றி
ஓம் காளி சூலியே போற்றி
ஓம் சக்தியாய் நின்றாய் போற்றி
ஓம் சாந்தவதியே போற்றி
ஓம் சிங்க வாகனியே போற்றி
ஓம் தீபச் சுடரொளியே போற்றி
ஓம் நீதிக்கு அரசி போற்றி
ஓம் பார்புகழும் தேவியே போற்றி
ஓம் பிணிக்கு மருந்தே போற்றி
ஓம் பிறவி அறுப்பாய் போற்றி.
ஓம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் போற்றி
அசுரரை அழித்த சிறுவாச்சூர் தேவியே போற்றி
ReplyDeleteஅச்சம் தீர்ப்பாய் போற்றி
ஆற்றல் உடைய சக்தி தேவியே போற்றி
உற்சாகம் அளிப்பாய் போற்றி
உனது வீரத்தை உலகமே வணங்குமே போற்றி
கலைகளின் பூரண உருவமே போற்றி
காவல் தெய்வமே போற்றி
குலத்தைக் காப்பவளே போற்றி
ஓம் அழகான சிறுவாச்சூர் அம்மாவே போற்றி
சர்வ தாரித்திரிய நிவாரணாயை போற்றி
செல்வங்கள் அருளிடும் சிறுவாச்சூர் தாயே போற்றி
தோஷங்கள் போக்கும் சக்தியே போற்றி
நித்தமும் துதிக்கப்படுபவளே நாயிகாயை போற்றி
முக்காலமும் உணர்ந்தவளே போற்றி
புத்தொளி தரும் சிறுவாச்சூர் தாயே போற்றி
நோய்களை விரட்டிடுவாய் போற்றி
வினைகளை வேரறுப்பாய் போற்றி
சிவபக்திப் பிரியமானவளே போற்றி
பார்வதி வடிவானவளே போற்றி
தயை உடைய சிறுவாச்சூர் தாயே போற்றி
முக்திக்கு வழி காட்டும் குணவதியே போற்றி
சிறுவாச்சூர் மதுர காளி மாதாவே போற்றி
சிறுவாச்சூர் நாயிகாயை நம:
ஸிம்ஹ வாஹிந்யை நம:
ஜெய ஜெய துர்க்கா தேவியே போற்றி
ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நமோ சிறுவாச்சூர் மதுர காள்யை ஸர்வார்த்த ஸாதகி ஸர்வலோக வசங்கரி மம ஸர்வ ஸௌபாக்யம் தேஹி குரு குரு ஸ்வாஹா இதை தினந்தோறும் ஜபிப்பதால் தாமதமான விடயங்கள் அனைத்தும் வெற்றி கரமாக நடந்து முடியும். துன்பங்கள் நீங்கும்.சிறுவாச்சூர் மதுர காளி மாதாவே ரட்சிப்பாய் ரட்சிப்பாயே
பக்தர்கள் மனம் சார்ந்த எல்லா விதமான பிரச்சனை மற்றும் நம்மை அறியாத பயத்திலிருந்து ஔடதமாய் இருந்து விடுபட சிவதூத்யை சூல ஹஸ்த ஆனந்த சிம்மாஸினி மஹேஸ்வரி ஓம் சக்தீஸ்வரீ தக்ஷிண சிறுவாச்சூர் வாசின்ய சௌபாக்கிய ஸ்ரீ மதுர காளி சக்ரதாரிணி எப்பொழுதும் நம்மை அன்னையாய்ப் பேணிக்காப்பவளை நிம்மதியைக் கொடுத்திட, தைரியத்தை அளித்திட, கவலைகள் தீர, தெய்வ பலம் அளித்திட, இஷ்டமுடன் இனிமையாய் வாழ்ந்திட குல விளக்காய் விளங்கும் அருள்மிகு ஸ்ரீ மதுர காளி அம்பிகையின் அருள்பாதம் பணிவோம்
ReplyDeleteதிங்கள் வெள்ளியில் தரிசனம் தந்து பக்தர்களை உய்வித்து அருள்பாலித்து வருகிறாள்
பௌர்ணமி அன்று அன்னைக்குத் தேனபிஷேகம் செய்வது நல்லது
ஓம் ஜெய மா மதுரகாளி க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் தும் துர்க்கே ஸ்வரூப ஸ்ரீ மதுர காளி சர்வத்ருஷ்டி நாசய நாசய ஹூம் பட் ஸ்வாஹா
வரும்.துன்பம் போக்கும் ஸ்ரீ மதுரகாளி தாயே சரணம் அம்மா சங்கடங்கள் தீர்த்தவள் ஸ்ரீ மதுர காளி அம்மனை வணங்கினால் சங்கடங்கள் போகும் என்பது பக்தர்களின் முழுமையான நம்பிக்கை. ஓம் க்ரீங் ஸ்ரீ மதுர காளிகாயை நமஹ ஓம் ஸ்ரீ சிறுவாச்சூர் மஹா மதுர காளிகாயை நமஹ
ஓம் அன்பு மதுரகாளியே போற்றி
ReplyDeleteஓம் அருள் மதுரகாளியே போற்றி
ஓம் இஷ்ட மதுரகாளியே போற்றி
ஓம் இதய மதுரகாளியே போற்றி
ஓம் எளிய மதுரகாளியே போற்றி
ஓம் கம்பீர மதுரகாளியே போற்றி
ஓம் ஸ்ரீ காருண்ய தேவி மதுரகாளியே போற்றி
ஓம் கிரக மதுரகாளியே போற்றி
ஓம் குல சுந்தர மதுரகாளியே போற்றி
ஓம் ஸ்ரீ சர்வ சந்தோஷ சத்ரூபே மதுரகாளியே போற்றி
ஓம் சொர்ண மதுரகாளியே போற்றி
ஓம் திங்கள்முக மதுரகாளியே போற்றி
ஓம் துர்கா மதுரகாளியே போற்றி
ஓம் பாக்கிய மதுரகாளியே போற்றி
ஓம் மங்கள மதுரகாளியே போற்றி
ஓம் மாங்கல்ய மதுரகாளியே போற்றி
ஓம் மனம் விரும்பும் மதுரகாளியே போற்றி
ஓம் முக்தி தரும் மதுரகாளியே போற்றி
ஓம் மாசிலா மதுரகாளியே போற்றி
ஓம் வரம் தரும் மதுரகாளியே போற்றி
ஓம் வறுமை தீர்ப்பவளே மதுரகாளியே போற்றி
ஓம் விளக்கு தீப மதுரகாளியே போற்றி
ஓம் நலம் தரும் மதுரகாளியே போற்றி
ஓம் ஜெய மதுரகாளியே போற்றி
ஓம் ஜெக மதுரகாளியே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவளே மதுரகாளியே போற்றி
ஓம் கேட்டவரம் அளிப்பவளே மதுரகாளியே போற்றி
ஓம் நீங்காத செல்வம் அருள்வாய் மதுரகாளியே போற்றி
ஓம் வடதிசை அதிபதியே மதுரகாளியே போற்றி
ஓம் ஜெய ஜெய விஜய மதுரகாளியே போற்றி
ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி
ஸ்ரீ மதுரகாளி படத்திற்கு வாசமுள்ள பூக்களை சமர்ப்பித்து, தூபங்கள் மற்றும் பத்திகள் கொளுத்தி ஏதேனும் இனிப்புகளை நிவேதித்து, இந்த போற்றிகளை துதிக்க அனைத்து செல்வங்களும் ஒருவருக்கு கிடைக்கும்.
அபிஷேகம்
ReplyDeleteநீர் - அமைதி உண்டாகும்.
நல்லெண்ணெய் - நல்வாழ்க்கை அமைய
நெய் - முக்தி கிடைக்க
வாசனைத் திரவியம் - ஆயுள் விருத்தி.
மஞ்சள் பொடி - நமக்கு உதவ முன்வருவார்கள்.
எலுமிச்சை பழம் அணிவித்தல் - ஜாதகத்தில் இருக்கும் தோஷத்தை போக்கும்.
சந்தனம் - செல்வம் பெருகும்.
பசும் பால் - ஆயுள் விருத்தி/ஜாதக தோஷங்கள் நீங்கும்.
பசுந்தயிர் - மக்கட்செல்வம் உண்டாகும்.
தேன் - சங்கீத ஞானம் வளர்க்கும்/இனிய குரல் வளம் கிடைக்க
கரும்புச் சாறு - என்றும் சுகம்/பிணிகள் தீர
வாழைப்பழம்/பழரசம் - பயிர் விருத்தி
எலுமிச்சை - நோய் நிவாரணம்/.பயம் போக
இளநீர் - மகப்பேறு./குடும்ப ஒற்றுமை
கோரோசனை - நீண்ட ஆயுள்.
பச்சைக் கற்பூரம் - பயம் நீங்குதல்.
கஸ்தூரி - வெற்றி உண்டாதல்.
பன்னீர் - சாலோக்யம்..
பஞ்ச கவ்யம் - ஆன்மசுத்தி/பாவங்கள் கரைய
பஞ்சாமிர்தம் - செல்வம்.
திருநீறு - காரியம் வெற்றி பெரும்
மலர்களால் அர்ச்சனை செய்தல் - குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
வஸ்திரம் அணிவித்தல் - கெளரவம் காக்கப்படும்.
சிஙகத்தில் அமர்ந்திருக்கும் தேவி ஸ்ரீ மதுரகாளியே
ReplyDeleteஉன்னை வணங்கி வழிபடுகிறேன் அம்மா
உலக சக்தியாய் சிறுவாச்சூரில் இருக்கும் உன்னை
வணங்கி வழிபடுகிறேன் அம்மா
இந்த உலகை காக்கும் தாயே உன்னை
வணங்கி வழிபடுகிறேன் அம்மா
ஓம் ஸர்வ லோக ப்ரியாயை நம:
ஓம் மது ப்ரியாயை நம:
ஓம் மஹா மாத்ரே நம:
ஓம் மஹா மாயாயை நம:
ஓம் ஜ்ஞாந ரூபாயை நம:
ஓம் ஸர்வ ஸஹார காரிண்யை நம:
ஓம் ஸர்வ கர்ம விவர்ஜிதாயை நம:
ஓம் ஸர்வ ஸம்பத் ப்ரதாயிந்யை நம:
ஓம் சதாசிவ ப்ரஹமேந்திர ஸ்தாபித யந்த்ரிண்யை நம:
ஓம் ஜயாயை நம:
பௌர்ணமி, வெள்ளிக்கிழமைகளிலும், அம்பாளுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். வீட்டில் சுபிட்சம் தரும்
ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் மதுர காளிகே க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா
ReplyDeleteஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரூம்
மதுர காளிகே க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரூம் ஸ்வாஹா
ஓம் மதுர காளிகாயை ச வித்மஹே
சிறுவாச்சூர் வாசின்யை ச தீமஹி
தந்நோ சாந்த ஸ்வரூபி ப்ரசோதயாத்
ஸ்ரீ மதுரகாளியம்மன்
ReplyDeleteஓம் சாந்த மூர்த்தியே போற்றி
சிம்ம வாஹினியே போற்றி
சுகமளிக்க வல்லவளே போற்றி
தயா கரியே போற்றி
புராண தேவியே போற்றி
பொன் மேனியளே போற்றி
மஞ்சள் சந்தன ப்ரியையே போற்றி
சிறுவாச்சூரில் வசிப்பவளே போற்றி
பக்தர்களுக்கு வாழ்வளிப்பவளே போற்றி
க்ரீம் பீஜ மந்திர சக்தியே போற்றி
மதுர காளியே போற்றி
காருண்யமான ஞான ரூபியே உன் அழகினைக் காணக் கோடிக்கண்கள் வேண்டும் பிறவி வினை விலக துணை நிற்கும் திவ்யரூப தெய்வ தாயே
ReplyDeleteகற்பனைக்கு எட்டா பரம தயாளுவே மங்களத்திற்கு ஆதாரமானவளே பாவங்கள் தீர்க்கும் தயாசாகரியே தாமதம் செய்யாது அருள் புரியும் உன் ஸ்ரீ மதுராம்பிஹே நாமம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் ஸ்ரீ மதுரகாளி தேவ்யை நமஹ மஹேஸ்வரீம் மஹாதேவீம் மஹாஸக்திம் வந்தே ஜகதீஸ்வரீம் உன்னை சரணடைந்தவர்க்கு ஏது பயமும் இல்லை லக்ஷ்மிகரம் நிச்சயம் அடைகிறார்கள் ஸ்ரீ சிறுவாச்சுர் வாஸாய பரம ஈஸ்வரியே சரணம் உனது நாமத்துக்கீடாக மருந்து ஒன்றுண்டோ சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயே
ஓம் சிறுவாச்சூர் வாஸாய வித்மஹே
ReplyDeleteசாந்த ரூபாய தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத்
ஓம் ஸ்ரீ சிறுவாக்க்ஷயை நமோ நம
ஓம் ஸவுந்தர்யை நமஹ
ஓம் ஸக்ருத்யை நமஹ
ஓம் ஹாம்யை நமஹ
ஓம் ஶக்த்யை நமஹ
ஓம் ஸ்ரீ மதுர ரமாயை நமஹ
ஓம் ஸாஸ்வத்யை நமஹ
ஸ்ரீ சிறுவாச்சுர் வாஸாய பரம ஈஸ்வரியே சரணம்
வந்தாளே ஸ்ரீ மதுரகாளி மனமாறி ஆவலோடு வந்தாளே
நின்றாளே நெஞ்சத்து நின்றாளே
தந்தாளே வரம் நூறு தந்தாளே
இருப்பாளே துணை என்றும் இருப்பாளே
காப்பாளே அரவணைத்து காப்பாளே
திறப்பாளே அகக் கண்ணை திறப்பாளே
நிறைப்பாளே அருள் கொண்டு நிறைப்பாளே
ஜகம் காக்கும் இறைவியை சிரம் தாழ்த்தி வணங்குவோமே
கருணை விழிப்பார்வையால் மன இருளை போக்கிடுவாயே
ஆதி தேவ்யை நம: ஸர்வஶாஸ்த்ரமய்யை நம: ஶூல ஸ்வரூபிண்யை நம: ஸத்ய ப்ரீதாயை நம: ஜீவாயை நம:
ReplyDeleteமஹா ஜயாயை நம: ஸத்ய மநஸே நம: ஜ்ஞாநரூப
தேவ்யை நம: மஹா ப்ரேமாயை நம: பக்திபராயணாயை நம: தாரித்ர்யகநநாஶிந்யை நம:
காம கோடி சந்த்ர ஶேகராயை நம: பாபநாஶிந்யை நம: ஶிவ தூத்யை நம: ஸ்ரீ மதுர காளியை நமஹ
ௐ ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ReplyDeleteஅபூர்வாயை நம:
இஷ்டப்ராப்த்யை நம:
குல லக்ஷ்ம்யை நம:
ஸிம்ஹகாயை நம:
ஸர்வ வ்யாபிந்யை நம:
ஸர்வ ஶக்த்யை நம:
ஸர்வ ஸம்பத்தி ரூபிண்யை நம:
மஹா ரூபாயை நம:
வரப்ரதாயை நம:
மங்களாயை நம:
தக்ஷிண காள்யை நம:
மதுராயை நம:
க்ஷமாயை நம:
மதுர காள்யை நம:
ஸ்ரீ சிறுவாச்சூர் தேவியை நமஹ
ஓம் ஜகத் ரக்ஷகி
ReplyDeleteஅநுக்ரஹப்ரதாயை நம:
அம்ருதாயை நம:
கருணாயை நம:
சதுர் புஜாயை நம:
தாரித்ர்ய நாஶிந்யை நம:
ஶுபப்ரதாயே நம:
மங்களா தேவ்யை நம:
மஹா காள்யை நம:
தாரித்ர்யம் நிவாரய நிவாரய
ReplyDeleteவ்யாதிம் விநாசய விநாசய
துக்கம் ஹர ஹர
சகல ரோகான் விநாசய விநாசய மதுர காளி தாயே
ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்
ReplyDeleteஓம் ஹ்ரீம் ஶ்ரீம் ஸ்ரீ மதுராம்பிகாயை நம:
ஓம் ஆத்ம ரூபிண்யை நம:
ஓம் ஆதார ஷக்த்யை நம:
ஓம் ஸ்ரீ மதுர காள்யை நம:
ஓம் மஹிமாயை நம:
ஓம் காத்யாயந்யை நம:
ஓம் கீர்த்யை நம:
ஓம் க்ருபாமய்யை நம:
ஓம் பாப நாஶிந்யை நம:
ஓம் ரக்ஷாயை நம:
ஓம் மஹாமாயாயை நம:
ஓம் ஸர்வகர்ம விவர்ஜிதாயை நம:
ஓம் ஸர்வலோக ப்ரியாயை நம:
ஓம் ஸத்யாயை நம:
ஓம் ஸகலாயை நம:
ஓம் ஶாந்தாயை நம:
ஓம் ஸூக்ஷ்ம பார்வத்யை நம:
ஓம் ஜகஜ்ஜீவாயை நம:
ஓம் ஜய ரூபாயை நம:
ஓம் ஞாந ரூபாயை நம:
ஓம் வர்ணமாலிந்யை நம:
ஓம் விநோதிந்யை நம:
ஓம் தக்ஷிண காள்யை நம:
ஓம் தாரித்ர்யகநநாஶிந்யை நம:
ஓம் துர்கதி நாஶிந்யை நம:
ஓம் மகாகாள்யை நமஹ
ReplyDeleteஓம் மகாதயாயை நமஹ
ஓம் மகாதனயாயை நமஹ
ஓம் மகாசாந்தி தேவ்யை நமஹ
ஓம் மகா மோக்ஷப்பிரதாயை நமஹ
ஓம் மகா சத்யாயை நமஹ
ஓம் மகா சக்தியை நமஹ
ஓம் மகா தேவ்யை நமஹ
ஹ்ராம் பீஜம், ஹ்ரீம் ஶக்தி:
ReplyDeleteஐம் ஹ்ரீம் க்ளீம், ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம் ஜய ஜய ஸ்ரீ மதுரகாளி மாஹேஶ்வரி ஸ்வரூபிணி ப்ரத்யக்ஷம் திவ்யரூபம் ஶிவதூதி மஹாகாளி
பராஶக்தி ஶூலதாரிணீ லோகே ஸர்வரக்ஷாகரம் ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய ஹும் பட் ஸ்வாஹா ஜயதி ஜயதி கருணாமயி லோகநாயிகா மஹாஶக்தி பாபநாஶிநீ புராணீ புண்யரூபா பக்தவத்ஸல மஹாபலா ஸமஸ்த விஷயேண ஜயதி ஜய ஜயாம்பிகே
ஓம் ஹரி ஒம் சர்வ சக்தி சிறுவாச்சூர் நிவாஸிநி ஞானானந்தமயி மதுர ஸ்வரூபே சர்வாங்க சுந்தரி ரக்ஷமாம் ரக்ஷமாம் ஜகத்காரிணி ஜனநி பாஹிமாம் சத்ரு சம்ஹாரனாய துஷ்ட மர்தனாய மஹாதேவீ மஹாசக்தி ஸ்ரீ மதுர காள்யை நமஹ ஆதி தேவ்யை நம: ஸர்வஶாஸ்த்ரமய்யை நம: ஶூல ஸ்வரூபிண்யை நம: ஸத்ய ப்ரீதாயை நம: ஜீவாயை நம:
ReplyDeleteமஹா ஜயாயை நம: ஸத்ய மநஸே நம: ஜ்ஞாநரூப
தேவ்யை நம: மஹா ப்ரேமாயை நம: பக்திபராயணாயை நம: தாரித்ர்யகநநாஶிந்யை நம:
காம கோடி சந்த்ர ஶேகராயை நம: பாபநாஶிந்யை நம: ஶிவ தூத்யை நம: ஸ்ரீ மதுர காளியை நமஹ
ஸர்வேஶ்வர்யை நம:
ஸர்வரூபிண்யை நம:
ஸர்வ மங்கள காரிண்யை நம:
ஸூக்ஷ்ம ஶக்திவிபூஷணீ நம:
ஸர்வாரிஷ்ட நிவாரிணீ நம:
மஹாதேவ்யை நம:
மஹா மோக் ஷப்ரதாயிநீ நம:
பரதேவதாயை நம:
பரப்ரஹ்ம ஸ்வரூபிண்யை நம:
விஶ்வேஶ்வரீ நம:
சகல ரோகான் விநாசய விநாசய
துக்கம் ஹர ஹர
தாரித்ர்யம் நிவாரய நிவாரய
மதுர காளி மாம் ரக்ஷ ரக்ஷ |
பாதிப்புகள் ஏற்படாமல் துன்பங்கள், கஷ்டங்கள் விலக
ஓம் ஸ்ரீம் க்லீம் ஐம் ஹ்ரீம் க்ளீம் நமோ மதுர காளி
ஸர்வார்த்த ஸாதகி, ஸ்ரீம் ஹ்ரீம் தேவி
மம ஸர்வ ஸம்பத்ப்ரதம் தேஹி குருகுரு ஸ்வாஹா
ௐ ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ReplyDeleteஅபூர்வாயை நம:
இஷ்டப்ராப்த்யை நம:
குல லக்ஷ்ம்யை நம:
ஸிம்ஹகாயை நம:
ஸர்வ வ்யாபிந்யை நம:
ஸர்வ ஶக்த்யை நம:
ஸர்வ ஸம்பத்தி ரூபிண்யை நம:
மஹா ரூபாயை நம:
வரப்ரதாயை நம:
மங்களாயை நம:
தக்ஷிண காள்யை நம:
மதுராயை நம:
க்ஷமாயை நம:
மதுர காள்யை நம:
ஸ்ரீ சிறுவாச்சூர் தேவியை நமஹ
எந்தவொரு பிரச்சினைக்கும் ஸ்ரீ மதுரகாளி பக்தர்களுக்கு அருள்பாலித்து அன்னையிடமிருந்து தீர்வு கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை ஸ்ரீ மதுரகாளி குடும்ப தெய்வம் எனவே தலைமுறை தலைமுறையாக குடும்பங்கள் இந்த கோவிலுக்கு தவறாமல் வந்து அம்பாளை பிரார்த்தனை செய்து அம்பாளின் ஆசிர்வாதம் பெறுகின்றனர் தவறினால் சிலரை அவள் ஞாபக படுத்துவாள் தினமும் அவள் படத்தை பார்த்து நாளை துவங்குவோம். பக்தர்கள் ஏராளமானோர் தங்கள் அனுபவங்களை விவரிக்கும்போது பக்தர்களுக்கு நா தழுதழுக்கும்; கண்கள் தளும்பும், உடல் சிலிர்க்கும். யாருக்கு எப்போ உதவணும்கிறது/அனுக்கிரகம் பண்ணறது அன்னைக்கு தெரியும் மனஅழுக்கைப் போக்கிக்க வழி ஸ்ரீ மதுரகாளி அன்னையை பரிபூரணமான நம்பிக்கையோட மறுபடியும் நமஸ்காரம் தினமும் செய்யணும்ன்னு தெரியாதா!!
ReplyDeleteௐ ஹ்ரீம் ஶ்ரீம் யை நமோ நம:
ஆதார நிலயாயை நமோ நம:
சாதுர்யை நமோ நம:
ஜகத் ப்ரியாயை நமோ நம:
தேவ பூஜிதாயை நமோ நம:
ஓம் ஸௌந்தர்ய ஸ்வரூபாயை நமோ நம:
மஹாவம்ஶ விக்ரஹாயை நமோ நம:
கஸ்தூரீ வதநாயை நமோ நம:
திவ்ய ரமணீ ய ப்ரகாஶாயை நமோ நம:
காமகோடி ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா பீடஸ்தாயை நமோ நம:
பக்த ரக்ஷண கடாக்ஷாயை நமோ நம:
பஞ்ச பாதக நாஶிந்யை நமோ நம:
ஶ்ரீ ப்ரஹ்மந்த்ர சக்ர மஹாயந்த்ர ஶோபிதாயை நமோ நம:
காமகோடி ஶ்ரீ காஞ்சி சந்த்ரஶேகர மஹா பெரியவா ஸேவிதாயை நமோ நம:
பக்த வத்ஸலாயை நமோ நம:
கருணாபூரபூரிதாயை நமோ நம:
மஹாபாபாநாம் விநாஶிந்யை நமோ நம:
ஸமஸ்த பக்த ஹ்ருதயாம் ஸந்துஷ்ட நிலயாயை நமோ நம:
ஶ்ரீ சந்த்ரஶேகர பரமாசார்யாள். பக்தார்த்தி பஞ்ஜநாயை நமோ நம:
ஶ்ரீ மஹாதேவ்யை நமோ நம:
மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் மஹேஶ்வரி
யத் பூஜிதம் மயா தேவி பரிபூர்ணம் ததஸ்துதே
ஓம் லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து
ஓம் ஶாந்தி ஶாந்தி ஶாந்தி
ஸ்ரீ மதுரகாளி நமோ நம:
சௌபாக்கியம் அளித்து காத்திடும் எழில்மிகு ஸ்ரீ மதுராம்பிகையே வேண்டிய வரமருள்பவளே
ReplyDeleteஸ்ரீ மதுர காளிகாம்பாள் எனும் தாயே எங்கும் நிறைந்து எல்லையில்லா இன்பம் தந்திடுவாயே
நின்பாதம் பூஜிப்போர்க்கு மாங்கல்யம் காத்திடுவாயே நம்பி நாடிவருவோர்க்கு கவலைகள் போக்கி தைரியத்தை அளித்திடுவாயே ஜகத் ரக்ஷகியே குலம் காக்கும் தெய்வமே பாலபிஷேகம் செய்ய குறைகளை களைந்து தெய்வ பலம் அளித்திடுவாயே தர்மத்தை நிலை நாட்டும் அம்மன் ஓம் ஸ்ரீ மதுர காளியே நமஹ
ஓம் க்லீம் ஹ்ரீம் சுந்தர மஹாதேவ்யைச வித்மஹே
ஸூல ஹஸ்தாயை ச தீமஹி
தன்னோ ஸ்ரீ மதுர காளீ தேவீ ப்ரசோதயாத்
இஷ்ட தெய்வமான பராசக்தி ஸ்ரீ மதுர காளீயை மனம் உருகி பழங்கள், புஷ்பங்கள், தேங்காய், பழம், பசும்நெய், வஸ்திரம் ஆகியவற்றை சமர்ப்பித்து வழிபட்டால் எல்லோருக்கும் கைகளில் சூலம், உடுக்கையுடன் கண்களை இமைத்து காத்திடுவாயே
சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியும் சென்னை ஸ்ரீ காளிகாம்பாளும் பார்த்தீர்களானால் இருவரும் இடது காலை மடித்து உட்கார்ந்து இருப்பார்கள் சென்னை காளிகாம்பாள் மேற்கு நோக்கி அமர்ந்திருக்கிறாள் ஆனால் ஸ்ரீ மதுரகாளி வட திசை நோக்கி அமர்ந்திருக்கிறாள் இரு சகோதரிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதற்கு வசதியாக அமர்ந்திருக்கிறார்கள் என்பதே ஐதீகம்
ReplyDeleteஓம் விச்வ மநோக்ருஹ மஹாஸசக்த்யை ச வித்மஹே மஹாச்ரேஷ்ட சக்த்யைச தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி தேவீ ஸர்வ ஹ்ருதய ஆகர்ஷய ப்ரசோதயாத்
உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்பட
ReplyDeleteகுழந்தை இல்லாதவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான அழகான குழந்தை பிறக்க, தோஷம் நீங்கி இன்பத்தை தரவல்ல எல்லோரையும் நெகிழ வைக்கும் ஆறுதல் அடைக்கலம் தரும் சக்தி வாய்ந்த தெய்வம் ஸ்ரீ மதுர காளியை மனதார வேண்டி தீபமேற்றி துதித்து வணங்குபவர்களுக்கு விரைவில் நல்லது நடைபெறும். திருமணம் தாமதம் நீங்கி நல்ல முறையில் திருமணம் விரைவில் நடைபெறும்.
வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்
மங்கள ரூபிணி சௌந்தரியே
என் குல தேவியளெ அருளிட வருவாயே
சங்கடம் தீர்திட மங்கலகாளி எழுந்தருள்வாயே
ஜெய ஜெய ஜெயந்தி துக்க நிவாரணி ஸ்ரீ மதுர காளி தேவியளெ
ஓம் அனுக்ரக ரூபிணியை வித்மஹே
குலஸுந்தர்யை தீமஹி
தந்நோ சக்தி ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத்
ஓம் ஜெய மதுரகாளி நமஹ
ஓம் திரிசூலி நமஹ
ஓம் சிம்மாஸினி நமஹ
ஓம் அகிலாண்டேசுவரி நமஹ
ஓம் ஆனந்த ரூபிணி நமஹ
ஓம் சாந்த ரூபிணி நமஹ
அருள்மிகு சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி அம்பிகைக்கு வெள்ளியன்று பசும்பாலில் அபிஷேகத்தில் பூஜை செய்தால் மகிழ்ந்து என்ன வேண்டும் என்றிடுவாள் சீருடன் சிம்மத்தின் மீது அமர்ந்து வருவோர்க்கு குறை கேட்டு இரக்கம் கொள்வாள் பக்தர்கள் முன் நின்று இடுக்கண் களைவாள் எண்ணமெல்லாம் ஈடேற்றும் திருவிளக்கின் ஒளிச்சுடரில் தீப துர்க்கை ஆகி நிற்பாள் வெற்றி மேல் வெற்றி தரும் ஜெகம் புகழும் தாயாரின் சந்நிதியை நெஞ்சுருகி சரணடைந்தால்/தண்டனிட்டால் சந்தோஷி யாகிடுவாள் கண்ணீரை துடைத்திடுவாள் மாறாத பாசமதை பொலிந்திடுவாள் பூஜிப்போர்க்கு பக்க பலமாய் இருந்து உத்தியோக பாக்கியம் தந்திடுவாள் தாயாகும் பாக்கியமும் தருவாள் சீக்கிரமே வரம் தந்து சிரித்தபடி வழியனுப்புவாள் கணபதியை தன் கர்ப்ப கிரகத்தில் உடன் வலப்புறம் அழகூட்ட அமர செய்துள்ளாள் ஓம் சிறுவாச்சூர் வாஸாய வித்மஹே சாந்த ரூபாய தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத்
ReplyDeleteகள்ளமில்லா கண்கண்ட தெய்வம் அம்மா தேடியவர்க் கருளும் ஸ்ரீ மதுர காளியம்மா பாலாபிஷேகம் இளநீரில் தேனில் நன்கு குளித்திடம்மா அன்னையே தாயினது பாசந்தன்னை எனக்கு அருளிடம்மா பக்தர்களைக் காத்தருள்பவளே வாழ்த்திடம்மா திவ்யமான தரிசனம் தந்து ரக்ஷிப்பவளே வீணான சஞ்சலத்தைப போக்கிடும் ஸ்ரீ மதுர காளி தாயே நீயே கதியென நினைத்திடும் உன்னை அம்மையே என்று அழைத்திடும் போதிலே நம்பிடுவோரின் கனவிலே நீ தோன்றி காட்சி தரும் தாயே எண்ணங்களை உளமார நிறைவேற்றிடுவாய் தாயே சுற்றமும் சுகமாய் வாழ்ந்த்திடச் செய்பவளே தாயே உனை
ReplyDeleteகதியென நினைக்கும் பக்தரின் விதியினை வென்றிட வேகமாய் வருவாய் தாயே அருகினில் அமர்ந்து அபயம் தந்திடுவாயே திவ்யஸ்வரூபிணி தாயே எந்த நிலையிலும் பக்தரின் அருகில் நின்றிடு தாயே சிறந்த பக்தனை சோதிக்க
பக்தி மனதுடன் நித்தியப் பூசையால் மகிழ்ந்து கருணையைப் பொழிந்திடும் தாயே லோகாம்பிகையே உன்னைச் சுற்றியே வந்திடும் மக்களை தாய் போல் நாடியவர்க்கு நன்மையே புரிந்து பக்தரின் குறைதனைத் தீர்ப்பாய் தாயே
ஆதிசங்கரர் அமைத்த இச்சா சக்தி தாயே சிறுவாச்சூரில் ஆட்சி செய்பவள் நீயே அகிலாண்ட நாயகியே மதுர காளி அம்பிகையே அடியேன் உனைப் பணிந்தேன் ஆறாத்துயரெல்லாம் ஆற்றி அருள்கின்ற ஆதிசக்தி நீயே அம்மா
ReplyDeleteவந்துனை அடைந்தேன் லயித்தேன் அன்னையே அழகு மிகு லாவண்ய ரூபியே பதமலர் பணிந்தேன் சங்கடம் தீர்த்திடும் தேவியே உன் குங்குமம் தரித்தேன் ஏழை என் மீதிரங்கி கனிவுடன் வரமதை அளித்திடுவாய் தாயே ராஜமாகாளியும் நீயே இந்த ஜன்மத்தில் நானுனைப் பிரியேன் நற்கதி அளித்திடுவாய் தாயே ஊரெல்லாம் உன் பேரை உரக்கவே ஒலித்த்திடுவேன் ஒப்புமை இல்லாது ஒளிர்கின்ற தெய்வம் நீயே அம்மா ஸ்ரீ மதுர காளி ஈஸ்வரியே காத்திடம்மா
ReplyDeleteகருணாகடாக்ஷலஹரீ சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் சரணத்தில் செய்த நமஸ்காரமானது எதைத்தான் கொடுக்காது அப்படிப்பட்ட என் தேவதையை நான் சொல்லாமல் இருக்க முடியுமா கம்பீரமாக உள்ள அம்மனை வணங்குபவர்களுக்கு அம்பாளுக்கு ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சகல நன்மைகளும் உண்டாகும் அவள் கையில் அக்ஷய பாத்திரம் உள்ளது அன்னபூரணியாக உள்ளாள் அனைத்து பக்தர்களையும் சரிசமமாகப் பார்கின்றவள் சர்வ வல்லமை படைத்தவள்
ReplyDeleteபிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் சக்தி வாய்ந்தவள் மஹாதேவீம் மஹாசக்திம் மதுரகாளிம் வந்தே த்வாம் லோகமாதரம்
பக்தர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலைகளைப் போக்குகிறவளே, அனைத்து உலகங்களுக்கும் தாயே, பக்தர்களுக்கு எந்நாளும் மங்கலத்தை அளிப்பவளே உன்னை நமஸ்கரிக்கிறேன்.
அம்மனைத் துதிக்கும் ஸ்தோத்திரம்
மஹாகாள்யை நம:
பக்தாநுரக்தாயை நம:
மஹேஶ்வர்யை நம:
மதுப்ரியாயை நம:
சதுர்புஜாயை நம:
ஸர்வ வ்யாபிந்யை நம:
த்ரைலோக்ய ஸுந்தர்யை நம:
ஸர்வ ஸௌப்பாக்ய தாயிந்யை நம:
ஸுபகாயை நம:
மஹாபலாயை நம:
ஜயாயை நம:
மஹாமாயாயை நம:
ஜ்ஞாநரூபாயை நம:
என்ன தான் கடுமையாக உழைத்தாலும் விருப்பங்கள் சுலபத்தில் நிறைவேறுவதில்லை. எல்லாவற்றிற்கும் தெய்வத்தின் ஆசிகள் இருக்க வேண்டும்
நமஸ்தே ஜகதம்பிகே மஹா தேவ்யை நமோ நம
ReplyDeleteவந்தே பரப்ரம்ம ஸ்வரூபிணி லோகநாயகியே ஶ்ரீ மதுராம்பிகாயை நம: மநஸா ஸ்மராமி
ஶ்ரீ ஸிம்ஹ வாஹிந்யை நம:
ஶ்ரீ ஶிவ தூத்யை நம:
ஶ்ரீ ஸர்வ மங்கள ரூபாயை நம:
ஶ்ரீ சிறுவாச்சூர் வாஸிந்யை நம:
ஶ்ரீ ஈஶ்வர்யை நம:
ஶ்ரீ சந்த்ரசேகர ஸ்வாமிந் பூஜ்யாயை நம:
ஶ்ரீ பரமேஶ்வர்யை நம:
ஶ்ரீ ஸாந்த ஸ்வரூபிண்யை நம:
ஶ்ரீ சிறுவாச்சூர் தேவதாயை நம:
ஶ்ரீ தக்ஷிண மஹாகாளீயை நம:
ஶ்ரீ விஶ்வேஶ்வரி தயாநிதயே நம:
ஶ்ரீ நித்ய ஸௌபாக்ய தேவ்யை நம:
ஶ்ரீ ஸர்வலோக வஶங்கர்யை நம:
ஶ்ரீ பக்த ப்ரியாயை நம:
ஶ்ரீ ஶுபாயை நம:
ஶ்ரீ பக்தவத்ஸலாயை நம:
ஓம் ஆபத்துச் சகாய தேவியே போற்றி
ஓம் உலகெலாம் காப்பவளே போற்றி
ஓம் கண்கண்ட தேவியே போற்றி
ஓம் நற்கதி தருபவளே போற்றி
ஓம் வினையெல்லாம் ஒழிப்பவளே போற்றி
ஓம் கஷ்டங்கள் தீர்ப்பவளே போற்றி
ஓம் நாடிவரும் பக்தர் துயர்களைவாய் போற்றி
அம்மா என்றுன்னை ஆராதிப்பேன் நீயிருக்க உன்னையன்றி யாருமில்லை குலம் வாழ நித்தமும் அருள் வேண்டி சரணடைந்தேன் போற்றி ஜகன்மாதா
மங்களம் ஜயமங்களம் ஶ்ரீ மதுராம்பிம்பிகையே மங்களம்
நம் முன்னோர்கள் தெய்வங்களை ஆராதித்தது போல
தனித்துவம் பெற்ற அன்னையின் புகழை கூறும் மந்திரங்களை பக்தியுடன் துதித்தால் (தெய்வீக சக்திகளை ஈர்க்க வல்லது) நமது அத்தனை பிரச்சனைகளும் தீரும் மனதிற்கு சலனமில்லா இதமளிக்கும் .தினமும் காலையில் எழுந்து வழிபட யாரொருவருக்கும் நிச்சயம் துன்பம் ஏற்படாது நீண்டகாலம் ஆரோக்கியமான நோய் நொடி இன்றி வாழலாம்
நமக்கு முடிவு வரை துணையாக வருவது சக்தி வாய்ந்த அற்புதமான அம்மன் மஹாதேவீ மஹாசக்தி லோகமாதரம் மோக்ஷதாயினீ நமது ஶ்ரீ மதுரகாளி ஆகும் சக்தி வாய்ந்த தேவியை துதித்து வர எத்தகைய பிரச்சனைகளும் நீங்கும். பக்தர்களுக்கு மங்களத்தை முக்தியை தரவல்லவள் அனைவரும் எல்லாவற்றிலும் வெற்றியடைய
ReplyDeleteஜய ஜயஹே ஸத்குண வர்ஷிணி மங்கள ரூபிணி மங்கள தாயினி பாபவிமோசனி ஸோகவினாஸினி தாப நிவாரிணி ஞான விகாஸினி அம்பாளை நமஸ்கரிக்கிறேன். பக்தர்களுக்கு மிகவும் அவசியமான வரங்களை அளிக்கும் சக்தி வாய்ந்த அகிலாண்ட நாயகி ஆதிபராசக்தி தேவியாக காத்தருள
சிறுவாச்சூரில் வீற்றுருக்கிறாள். மனமொன்றி துதித்தால் வாழ்வில் அனைத்து நலன்களும் உண்டாகும். கெட்ட நேரம் தோஷம் போன்றவை எதுவும் பாதிக்காது. அனைத்து செயல்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். ஓம் சக்தி
வாழ்வில் பல நேரங்களில் பராசக்தியாக அன்பு தரும் ஒரே உறவு ஸ்ரீ மதுரகாளிஅம்மன் தான். ஸ்ரீ மதுரகாளி பக்தர்களுக்கு ஜகன்மாதாவாக இருக்கிறாள். எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறாள் பக்தர்களின் மனத்தைக் கவருகின்றவளும் விதியை வெல்லும் சூட்சம ரகசியமும் நன்மையை நமக்குத் தந்து ஆனந்தமயமாகக் காட்சி தருபவளும், அகிலாண்ட நாயகி ஸ்ரீ மதுரகாளி தான் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் அம்பிகையே ஸ்ரீ மதுரகாளி பக்தர்களுக்கு அருளிடும் சர்வ சம்பத்துக்களையும் தருபவளும், மங்கலத்தை அருள்கின்றவளுமான மதுர காளியே போற்றி எங்கள் குலதெய்வ தாயே போற்றி ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் ஸ்ரீ மதுராம்பிகாயை நம:
ReplyDeleteஜெய ஜெய ஶ்ரீமதுரகாளி ரட்சிதருள்வாயே
பார்வதி தேவி பல ரூபங்கள் கொண்டவள் அதில் ஒன்று தான் அன்னை புவனேஸ்வரி மற்றும் மதுர காளி என்பவள். துர் சக்திகளை அழிக்க பார்வதி தேவி எடுத்த அவதாரம் தான் மதுர காளி. மதுர காளி என்ற பெயரை சொன்னாலே ஒருவித நம்பிக்கை நம் மனதில் தோன்றும் மஹாசக்தி உடைய தேவி. புவனேஸ்வரி அம்மனை வணங்கினால் பொருளாதார நிலை மேன்மையடையும். எல்லா நலமும் உண்டாகும்
ReplyDeleteஓம் நாராயண்யை வித்மஹே புவனச் வர்யை தீமஹி தந்நோ தேவி ப்ரசோதயாத்
ஓம் மதுர காளிகாயைச வித்மஹே
சிறுவாச்சுர் வாசின்யை தீமஹி
தந்நோ வரப்பிரசாதி ப்ரசோதயாத்
ஜகதீஸ்வரி நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம:
பூரணி யோக புவனேஸ்வரி கதி நீயே அம்மா நாரணி ஜீவத் தாரணியே சிவ நாயகியே மோக்ஷதாயகியே அரணருளாகவே ஐந்தொழில் புரிந்திடும் ஆதிபராசக்தி நீயே அம்மா வரதாயகி சித்தகௌரி மனோன்மணி வாசாமா கோசரி நீயே அம்மா மஹேஸ்வரி தாயே ஜெய மங்களம், சுப மங்களம் ஸர்வ சைதன்யரூபாம் தாம் ஆத்யாம் சக்திம் ச தீமஹி ஹ்ரீங்கார ரூபிணீம் தேவீம் தியோ யோந ப்ரசோதயாத் புவனங்கள் அனைத்தையும் படைத்து காத்தருளும் அன்னை புன்சிரிப்புடன் அழகுற காட்சியளிப்பவளும்
ReplyDeleteஓம் ஸர்வ அனுக்ரஹப்ரதாயை நம:
ஓம் சோக விநாசின்யை நம:
ஓம் சதுர்ப்புஜாயை நம:
ஓம் தாரித்ர்யரூநாசின்யை நம:
ஓம் மங்களா தேவ்யை நம:
ஓம் மஹாகாள்யை நம:
ஓம் திரிசூலி தேவ்யை நம:
எனைக் காத்தருள்வாயே மஹாசக்தி
சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்
தாயெனைக் காத்தருள்வாயே
ஓம் எங்கள் குல தெய்வமே சரணம்
வேண்டுபவர்களுக்கு தாமதிக்காமல் வந்து அருள் புரியும் தெய்வமே எங்கும் நிறைந்திருந்து நின்பாதம் பணிவோர்க்கு நிம்மதியைக்கொடுத்திடுவாய் தாயே
அனைத்திலும் சிறப்பான வெற்றியை கொடுக்கும்.
அற்புத ஆனந்தத் தெய்வமே
இன்னுமா தயக்கம் தாயே மனதார உன்
அருளை முழுமையாகப் பெற நினைப்பவர்களுக்கு
உன் சக்திவாய்ந்த அற்புத விழிகள் கண்ணை திருப்பு தாயே
எளியவன் வணங்குகின்றேன் பக்தருக்கு அருள்வாய் போற்றி அருள் மழை வந்தாற் போதும் தாயே
வந்தேஹம் ஸ்ரீ மதுராம்பிகாம் அனுதினம் தன்னை வணங்குபவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் வழங்கும் தெய்வமாக சிறுவாச்சூர் அருள்மிகு ஸ்ரீ மதுராம்பிகை தேவி இருக்கிறாள். அம்பிகையின் படத்திற்கு முன் தீபம் ஏற்றி ஸ்ரீ மதுராம்பிகையை ஜெபிப்பதால் இல்லத்தில் சுகங்களை தரக்கூடிய மகிழ்ச்சி பொங்கும். பொருளாதார கஷ்ட நிலை நீங்கும் வீண் கவலைகள், அச்சங்கள், தயக்கங்கள் அனைத்தும் நீங்கும் வீட்டில் அண்டியிருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் வெளியேறும். மக்களுக்கு ஜகன்மாதாவாக சிறுவாச்சூர் ஸ்ரீ மதுராம்பிகை தேவி இருக்கிறாள். அருளிடும் அம்பிகையே ஸ்ரீ மதுராம்பிகை ஈஸ்வரியே சாந்த குணம் கொண்ட ஸ்ரீ மதுராம்பிகை தேவி தன்னை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளையும் அருளும் தெய்வமாக இருக்கிறாள் பிரபஞ்சம் முழுவதும் தனது சக்தியை நிரம்பச் செய்திருக்கும் சிறுவாச்சூர் அன்னையை வழிபடுபவர்களுக்கு அனைத்தையும் அருள்வாள் ஶ்ரீ மதுரகாளி ஜெய ஜெய ஶ்ரீமதுரகாளி
ReplyDeleteமா தவம் நீ தான் அம்மா
காணக் கிடைக்காத உந்தன் தரிசனம்
மஹா சக்தி நீ தானே அம்மா
த்யானம் செய்வோரின் சலனம்
ஷண நேரம் கொண்டு தீர்ப்பாயே நீயும்
துதி பாடும் மனதின் துயரங்கள் மாற்றி
துணை தந்து அருள்வாயே என்றும்
உன் சேவை செய்வோரின் தேவை
அறிந்தே நீ அருள்வாய் எப்போதும்
மனதார உன்னை நினைப்போரை நாளும்
உன் நிழலில் வைப்பாயே நீயே
எல்லா நலனும் பெற்று வளமுடன் வாழ மனதை தெளிவு படுத்தி பல நற்பலன்களை அளிக்க பராசக்தியான அகிலாண்ட நாயகி காவல் தெய்வம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மனை பிரார்த்திக்கின்றேன் அம்மனை தொடர்ந்து வழிபடுவர்களுக்கு ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் மகத்தான வெற்றி உண்டாகும் சாந்த சிம்ம வாகனமே போற்றி நலங்கள் அளிக்கும்
ReplyDeleteதிரிசூலம் கொண்டவளே போற்றி பிரபஞ்சம் ஆள்கின்ற சுந்தர வடிவழகியே போற்றி குலத்தைக் காப்பவளே போற்றி ஸர்வஸம்பத் ஸித்த தேவியே போற்றி ஓம் ஜெய ஜெய மதுரகாளி அம்பிகையே போற்றி காஞ்சி மஹான் பூர்வாஸ்ரம குல தெய்வமே போற்றி அம்பாள் இன்றி அணுவும் அசையாது என்று சில பேருக்கு நன்றாக தெரியும் அவர்கள் தினந்தோறும் கட்டாயம் பிரார்த்தனை
செய்வார்கள் ஓம் சுக்ர ப்ரியாயை வித்மஹே
ஸ்ரீ மதுரகாள்யை தீமஹி
தந்நோ சிறுவாச்சூர் வாஸிநீ ப்ரசோதயாத்
ௐ ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் ஐம் க்லீம் ஸௌ: ௐ நமோஸ்துதே ஜெய மதுரகாளி ஹ்ருதயதேவி, குலஸுந்தரி, ஸர்வ வஶங்கரி, ஸர்வாகர்ஷிணி, ஸர்வ மங்களகாரிணி, ஸர்வரக்ஷாஸ்வரூபிணி,
நமஸ்தே நமஸ்தே நமோஸ்துதே
நம் ஆத்மாவுக்கு க்ஷேமத்தை தரும் ஸர்வரக்ஷாகரீ ஸர்வேஶ்வரீ ஸர்வைஶ்வர்யப்ரதாயினீ ஸர்வஸௌபாக்யதாயினீ ஶிவதூதீ மஹாமஹா
ReplyDeleteசிம்மாசனேஸ்வரீ சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஸ்ரீ காமகோடி சந்திரசேகர சரஸ்வதி மஹாஸ்வாமி க்ருபை ஸ்ரீ மதுரகாளி ஸர்வாதாரஸ்வரூபே பாபவிமோசநி மனது தூய்மை பெற மஹாதேவி மகாதேஜஸ்வி ஸ்ரீ மதுரகாளி
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஓம் நமோ பகவதி பக்தவத்ஸலாய ஸ்ரீ மதுரகாளி பரமேஸ்வரி ஏஹியேஹி ஸகல சௌபாக்யம் தேஹி மே சகல கார்ய ஸித்திம் குரு குரு ஓம் நமஹ் ஸ்வாஹா.
ஓம் சிறுவாச்சூர் வாஸாய வித்மஹே
சாந்த ரூபாய தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத் ஓம் த்ரிசூல சந்த்ராஹிதரே !
மஹா சிம்ஹ வாஹினி !
மாஹேஸ்வரீ ஸ்வரூபேண
தேவி ஸ்ரீ மதுரகாளி நமோஸ்துதே
மனதை அடக்கி கடவுள் திசையில் நாம் இறைவனிடம் சரணடைந்து ஒரே க்ஷணத்தில் பிறவி வினை விலக சிந்தனை செய் மனமே. கிடைத்தற்கரிய இப்பிறவியை வீணடிப்பது முறை அல்ல. சிம்மாசனேஸ்வரீ ஸ்ரீ மதுரகாளி தாயை ஹ்ருதயத்தில் வைத்துக் கொண்டு அங்கே அவளோடு ஸதா ஸர்வ காலமும் ஒட்டிக்கொண்டு இருக்கவேண்டும். ஸ்ரீ மதுராம்பிகா திருநாமம் என்ற மந்திரமே உயர்ந்தது. ஏனென்றால். ராம என்ற திருநாமம் மந்திரமே இதிலும் உள்ளது. அம்பாளிடம் சக்தி இல்லை என்றால் இன்று இக்கோவில் இப்படி வளர்ந்திருக்காது என்பது நிதர்சனம். அம்பாளை ஆஶ்ரயிக்கும்போது, ப்ராரப்தம் நம்மை ரொம்ப பாதிக்காதபடி பண்ணி அனுக்ரஹம் பண்ணி விடுவாள். பிறவிப் பெருங்கடலைத் தாண்ட, கருணை விளக்காய் வழிகாட்டும் தேவியின் பாதங்களை நினைப்பதே சிறந்த மார்க்கமாகும் ஸ்ரீ சிறுவாச்சுர் வாஸாய பரம ஈஸ்வரியே சரணம் க்ஷண நேரம் நினைத்தாலும் மனதார நினைத்திடவே அம்பாளின் அருள் சேரும் ஸ்ரீ மதுரகாளிதாய்க்கு ஈடாக வேறொன்றும் இல்லை சிறுவாச்சுர் கிராமத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடீ மஹா பெரியவா கண்ட சாந்த சொரூபமான சர்வ சக்தி தெய்வம் ஸ்ரீ மதுரகாளி
ReplyDeleteஓம் ஐம் ஹ்ரீம் ஸர்வ தேவ தேவி ஸ்வரூபிண்ய மங்கள ரூபிணி துக்க நிவாரணி ஸ்ரீ மதுரகாளி தேவ்யை நமஹ
ReplyDeleteசர்வலோக ஹிதபிரதாயை நமஹ
ReplyDeleteகருணாமயை நமஹ
மஹா மாயை நமஹ
மஹா தேவியை நமஹ
ஸ்தோத்ர ப்ரியாயை நமஹ
ஸ்ரீ மதுர காளியை நமஹ
சிறுவாச்சூர் காளியம்மன் என்றாலே பூர்வஜென்ம வினை பிணிகள் தீர சிறுவாச்சூர் வெள்ளிக்கிழமை சென்று தீபம் ஏற்றி மிகவும் சக்தி வாய்ந்த நெகிழ்ந்த ஹ்ருதயமுள்ள ஶ்ரீமதுரகாளியைப் பிரார்த்தனையை நிச்சயம் நிறைவேற்றுகிறார்கள். ஜயந்தி மங்களா காளி பத்ரகாளி கபாலினி துர்கா சிவா க்ஷமா தாத்ரி ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே. .சப்த ப்ரஹ்மமயீ சராசரமயீ ஜ்யோதிர்மயீ வாங்மயீ நித்யானந்தமயீ நிரஞ்ஜனமயீ தத்வம்மயீ சின்மயீ தத்வாதீதமயீ பராத்பரமயீ மாயாமயீ ஸ்ரீமயீ ஸர்வைச் வர்யமயீ ஸதாசிவமயீ மாம் பாஹி மதுராம்பிகே உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் துதித்து வருவது சிறந்தது. நியாமான விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் தெய்வம் நல்லவைகள் அனைத்தையும் பக்தர்களுக்கு அருள்பவள்
ReplyDelete
ReplyDeleteநமஸ்தே ஜகதம்பிகே மஹா தேவ்யை நமோ நம:
வந்தே பரப்ரம்ம ஸ்வரூபிணி லோகநாயகியே ஶ்ரீ மதுராம்பிகாயை நமோ நம: மநஸா ஸ்மராமி
ஶ்ரீ ஸிம்ஹ வாஹிந்யை நம:
ஶ்ரீ ஶிவ தூத்யை நம:
ஶ்ரீ ஸர்வ மங்கள ரூபாயை நம:
ஶ்ரீ சிறுவாச்சூர் வாஸிந்யை நம:
ஶ்ரீ ஈஶ்வர்யை நம:
ஶ்ரீ சந்த்ரசேகர ஸ்வாமிந் பூஜ்யாயை நம:
ஶ்ரீ பரமேஶ்வர்யை நம:
ஶ்ரீ ஸாந்த ஸ்வரூபிண்யை நம:
ஶ்ரீ சிறுவாச்சூர் தேவதாயை நம:
ஶ்ரீ தக்ஷிண மஹாகாளீயை நம:
ஶ்ரீ விஶ்வேஶ்வரி தயாநிதயே நம:
ஶ்ரீ நித்ய ஸௌபாக்ய தேவ்யை நம:
ஶ்ரீ ஸர்வலோக வஶங்கர்யை நம:
ஶ்ரீ பக்த ப்ரியாயை நம:
ஶ்ரீ ஶுபாயை நம:
ஶ்ரீ பக்தவத்ஸலாயை நம:
ஓம் ஆபத்துச் சகாய தேவியே போற்றி
ஓம் உலகெலாம் காப்பவளே போற்றி
ஓம் கண்கண்ட தேவியே போற்றி
ஓம் நற்கதி தருபவளே போற்றி
ஓம் வினையெல்லாம் ஒழிப்பவளே போற்றி
ஓம் கஷ்டங்கள் தீர்ப்பவளே போற்றி
ஓம் நாடிவரும் பக்தர் துயர்களைவாய் போற்றி
அம்மா என்றுன்னை ஆராதிப்பேன் நீயிருக்க உன்னையன்றி யாருமில்லை குலம் வாழ நித்தமும் அருள் வேண்டி சரணடைந்தேன் போற்றி ஜகன்மாதா
மங்களம் ஜயமங்களம் ஶ்ரீ மதுராம்பிம்பிகையே மங்களம்
நம் முன்னோர்கள் தெய்வங்களை ஆராதித்தது போல
தனித்துவம் பெற்ற அன்னையின் புகழை கூறும் மந்திரங்களை பக்தியுடன் துதித்தால் (தெய்வீக சக்திகளை ஈர்க்க வல்லது) நமது அத்தனை பிரச்சனைகளும் தீரும் மனதிற்கு சலனமில்லா இதமளிக்கும் .தினமும் காலையில் எழுந்து வழிபட யாரொருவருக்கும் நிச்சயம் துன்பம் ஏற்படாது நீண்டகாலம் ஆரோக்கியமான நோய் நொடி இன்றி வாழலாம்
ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரூம் தக்ஷிண சிறுவாச்சூர் மதுர காளிகே க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரூம் ஸ்வாஹா
ReplyDeleteஅம்மனைத் துதிக்கும் ஸ்தோத்திரம்
ReplyDeleteமஹாகாள்யை நம:
பக்தாநுரக்தாயை நம:
மஹேஶ்வர்யை நம:
மதுப்ரியாயை நம:
சதுர்புஜாயை நம:
ஸர்வ வ்யாபிந்யை நம:
த்ரைலோக்ய ஸுந்தர்யை நம:
ஸர்வ ஸௌப்பாக்ய தாயிந்யை நம:
ஸுபகாயை நம:
மஹாபலாயை நம:
ஜயாயை நம:
மஹாமாயாயை நம:
ஜ்ஞாநரூபாயை நம:
ஓம் சிறுவாச்சூர் தேவியே போற்றி . ஓம் சூலம் கொண்டவளே போற்றி அனுக்கிரகம் அருள்பவளே அன்னையே போற்றி குலம் காத்தருளும் சிம்ம வாகினியே போற்றி ஓம் தட்சிணகாளியே போற்றி வரங்கள்
ReplyDeleteஅருளும் காளியே போற்றி ஓம் பராசக்தி மதுரகாளியே தாயே போற்றி நம்பிக்கை தேவியே போற்றி நலன்கள் அருளும் மதுரகாளியே போற்றி
சதுர் புஜாம் ஸௌம்யவதநாம்
ReplyDeleteநாநாலங்கார-பூஷிதாம் மநஸா சிந்தயாமி மஹாதேவீம் ஸ்ரீ மதுர காளிம் ஜபேத் ஸர்வார்தஸித்தயே ரக்ஷாகரீ ஸகல ஸர்வைஶ்வர்ய-ப்ரதாயிநீ ஸர்வதுக்க விநாஶிநீ ஸ்ரீ மதுர காளிம் நமோஸ்துதே ௐ ஹ்ரீம் ஶ்ரீம் மஹாஸிம்ஹவாஹிநி ஸர்வஶத்ருஸம்ஹாரிணி ஸ்ரீ மதுர காள்யை நம: எல்லோரையும் நெகிழ வைக்கும் அம்மன் இடர்களை விலக்கி இன்பம் தருபவள் மன நிம்மதி கிடைக்கும். வாழ்வில் வெற்றி கிடைக்கும். கவலைகள் தீரும் சகல சௌபாக்கியங்களும் தந்திடும் ஸ்ரீ மதுர காளி அம்மன்
ஓம் ஹ்ரீம் தும் துர்க்கே பகவதி
ReplyDeleteமநோக்ருஹ மந்மத மத
ஜிஹ்வாபிஸாசீருத்
ஸாதயோத் ஸாதய
ஹிதத்ருஷ்டி அஹிதத்ருஷ்டி
பரத்ருஷ்டி ஸர்பத்ருஷ்டி
சர்வத்ருஷ்டி விஷம் நாசய நாசய
ஹூம் பட் ஸ்வாஹா
ஓம் திரிசூலம் கொண்ட தாயே நலங்கள் அளிப்பாய் போற்றி
பக்தர் ஒருவர் பூரண பக்தியோடு ஸ்ரீ மதுர காளியை நமஸ்கரித்து பெரியவா படத்தை பார்த்து மனமுருகி வேண்டினார்.ஸ்ரீ மதுர காளியை படத்தையும் பார்த்து மனமுருக பூரண பக்தியோடு நமஸ்கரித்தார் அம்பாள் காட்சி கொடுத்தாள் அப்ப அந்த சமயம் இருந்தவர்கள் சிறுவாச்சூர் அம்மனின் கருணையை பார்த்து திகைத்து போனார்கள் இரு கைகள் உயர்த்தி தஞ்சமென என் கண்ணிலே அற்புதாமன ரூபஸெளந்தர்யம் உன்னை காண மனப் பூர்வ நம்பிக்கை பாக்கியம்/தவம் தான் என்று தெரிகிறது என்று சொன்னார். அதிசயத்துக்கு அளவே இல்லை உன் பெருமைகளை துதிப்பவர்களுக்கு எதுதான் கிட்டாது தாயே என்றார் . ரொம்பவும் ஹிதமாக இருக்கிறது. நாம் நமக்குள் அந்தர்யாமியாக விளங்கும் ஸ்ரீமதுரகாளியை நம்
ReplyDeleteஹிருதயத்திற்குள் ஒளி வீசும் அன்னையைத் நாம் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும் அன்னை தீப ஒளி மேலே பட்டாலே மோக்ஷம் நாவால் விவரிக்க இயலாத இறையம்சம் உடையவள் பாபம் நிவ்ருத்தியாக அம்பாளை நம்பிக்கையுடன் நமஸ்கரித்தால் மோக்ஷம் நிச்சயம் ஸ்ரீமதுரகாளியே தேஜோரூபியே சுபதேவதயே விஜயதேவதயே நமஸ்கரிக்கிறோம் எங்கள் நலனில் அக்கறையிருக்கும் தாயே ஸகல ஜீவராசி களுக்கும் பாப நிவ்ருத்தி, ஜன்ம நிவ்ருத்தி, சாஸ்வதமான ச்ரேயஸ் கிடைக்க சக்திவாய்ந்த ஸ்ரீ மதுர காளி அன்னையைத் நாம் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும் அம்பாளின் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது காஞ்சி மகா பெரியவர் பரிபூரண ஆசி அருளினால் கோலாகலமாக ஓரு தடவை கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் நான் இங்கே எழுதக் காரணம் நம் முன்னோர்கள் சொல்ல
கேட்டு இருக்கிறோம் இதெல்லாம் ஒரு சாம்பிள் மாதிரி தான். இன்னும் நிறைய இருக்கு அறிந்து கொள்ளலாம்.
ஶ்ரீ மதுரகாளியுனடைய ரகசியமே, எவையெல்லாம் பாவங்கள் என்றெல்லாம் தெள்ளித் தெளிந்த பின் ஞானம் பிறக்கவேண்டும் நம் முற்பிறவி சிருஷ்டி பாபங்களையும் களைந்து விடுதலைபெற்றுத் தரும் பெருமையல்லவா நம் அன்னை எவ்வளவு நிதர்சனம் என்பதற்கு சிந்தனையை தந்து தாத்பர்யங்களை சொன்னாலும் பக்தி பரவசம் தான். உண்மையும் அருமையான விஷயம்
ReplyDeleteஅற்புத திவ்ய தரிசனம் தருகிறாள் உண்மையான சொர்கத்திற்கு வழி கோயில் சென்று ஸ்ரீ மதுரகாளி உருவ வடிவின் சக்தியை தரிசனம் செய்து தூக்கமே சொர்க்கம் என்று நினைக்காமல் சரணாகதியில் விழிப்பு ஸ்ரீ மதுரகாளியுனடைய திரு நாமம் சொல்லி பெறுதற்கரிய பிறவா வரம் கேட்பதுதான் நிபந்தனையின்றி வெற்றி பெற பற்றிடுவோம் அவள் பாதம் ஜய மங்கள ஜெய் ஸ்ரீ மதுரகாளி
அகிலாண்டேஸ்வரி நமக்கு முடிவு வரை துணையாக வரும் சக்தி வாய்ந்த அற்புதமான அம்மன் மஹாதேவீ மஹாசக்தி லோகமாதரம் மோக்ஷதாயினீ நமது ஶ்ரீ மதுரகாளி ஆகும் சக்தி வாய்ந்த தேவியை துதித்து வர எத்தகைய பிரச்சனைகளும் நீங்கும். பக்தர்களுக்கு மங்களத்தை முக்தியை தரவல்லவள் அனைவரும் எல்லாவற்றிலும் வெற்றியடைய ஸ்மரணமாத்ரேண ஜய ஜயஹே ஸத்குண வர்ஷிணி மங்கள ரூபிணி மங்கள தாயினி பாபவிமோசனி ஸோகவினாஸினி கருணாமயீ தாப நிவாரிணி ஞான விகாஸினி குலேஶ்வரீ குலப்ரியா கர்பூரப்ரியா அம்பாளை நமஸ்கரிக்கிறேன். பக்தர்களுக்கு மிகவும் அவசியமான வரங்களை அளிக்கும் சக்தி வாய்ந்த அகிலாண்ட நாயகி ஆதிபராசக்தி தேவியாக காத்தருள சிறுவாச்சூரில் வீற்றுருக்கிறாள். மனமொன்றி துதித்தால் வாழ்வில் அனைத்து நலன்களும் உண்டாகும். கெட்ட நேரம் தோஷம் போன்றவை எதுவும் பாதிக்காது. அனைத்து செயல்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். ஶ்ரீ ப்ரஹ்மேந்த்ராளின் ஆசிர்வாதத்துடன் அம்பாள் சன்னதியில் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்ய பட்டுள்ளது
ReplyDeleteஓம் சக்தி
வாழ்வில் பல நேரங்களில் பராசக்தியாக அன்பு தரும் ஒரே உறவு ஸ்ரீ மதுரகாளிஅம்மன் தான். ஸ்ரீ மதுரகாளி பக்தர்களுக்கு ஜகன்மாதாவாக இருக்கிறாள். எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறாள் பக்தர்களின் மனத்தைக் கவருகின்றவளும் விதியை வெல்லும் சூட்சம ரகசியமும் நன்மையை நமக்குத் தந்து ஆனந்தமயமாகக் காட்சி தருபவளும், அகிலாண்ட நாயகி ஸ்ரீ மதுரகாளி தான் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் அம்பிகையே ஸ்ரீ மதுரகாளி பக்தர்களுக்கு அருளிடும் சர்வ சம்பத்துக்களையும் தருபவளும், மங்கலத்தை அருள்கின்றவளுமான மதுர காளியே போற்றி எங்கள் குலதெய்வ தாயே போற்றி ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் ஸ்ரீ மதுராம்பிகாயை நம:
ReplyDeleteஜெய ஜெய ஶ்ரீமதுரகாளி ரட்சிதருள்வாயே
பார்வதி தேவி பல ரூபங்கள் கொண்டவள் அதில் ஒன்று தான் அன்னை புவனேஸ்வரி மற்றும் மதுர காளி என்பவள். துர் சக்திகளை அழிக்க பார்வதி தேவி எடுத்த அவதாரம் தான் மதுர காளி. மதுர காளி என்ற பெயரை சொன்னாலே ஒருவித நம்பிக்கை நம் மனதில் தோன்றும் மஹாசக்தி உடைய தேவி. புவனேஸ்வரி அம்மனை வணங்கினால் பொருளாதார நிலை மேன்மையடையும். எல்லா நலமும் உண்டாகும்
ReplyDeleteஓம் நாராயண்யை வித்மஹே புவனச் வர்யை தீமஹி தந்நோ தேவி ப்ரசோதயாத்
ஓம் மதுர காளிகாயைச வித்மஹே
சிறுவாச்சுர் வாசின்யை தீமஹி
தந்நோ வரப்பிரசாதி ப்ரசோதயாத்
ஜகதீஸ்வரி நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம: ஓம் சிறுவாச்சுர் தேவி வித்மஹே சக்தீஸ்வரி ச தீமஹி தன்னோ அம்ருத ப்ரசோதயாத் ஓங்காரரூபிணீ தேவி ப்ரஸந்ந குணரூபிணீ பர ப்ரஹ்மரூபிணீ ஹே ஸுந்தரீ க்ருபா கரே
அனைவரையும் காத்திடும் புனிதமான சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் சக்தியே கனிவுடன் துணைவரும் சக்தியே சௌபாக்கியம் அளித்திடும் சக்தியே எல்லையில்லா பேரின்பம் தந்திடும் சக்தியே மன அமைதி தரும் சக்தியே ஆன்மீக ஆற்றல் அதிகரிக்கும் சக்தியே குடும்பத்தைக் காத்திடும் சக்தியே நின்பாதம் பணிவோர்க்கு வேண்டிய வரம் அருளும் சக்தியே
ReplyDeleteமஞ்சள் அபிஷேகத்தில் மகிழ்ந்து சந்ததியைக்
காத்திடும் சக்தியே சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி அன்னையை வழிபட்டால் அன்னை கடாட்சம் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். தீராத பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பர்
அம்பிகை ஸ்ரீ மதுரகாளி பார்வை சக்தியுடையது. சிறுவாச்சூர் மதுரகாளி அன்னை கடைக்கண் அனைவருக்கும் ஐச்வர்யத்தை நல்கும் மங்களத்தை உண்டாக்கும் பாபங்களைப் போக்குபவள் உலகனைத்திற்கும் தாய் ஆன சிறுவாச்சூர் மதுரகாளி தேவியை வணங்குகிறேன். அம்மா உனக்குப் பண்ணும் நமஸ்காரமே
சரணம் ஸ்ரீ மதுரகாளிம் பஜேஹம் செல்வநாயகியான நீ எனக்குக் கொடுக்கும் பெரிய செல்வம். அதைத் தவிர வேறே எதுவும் வேண்டாம்.
ரட்ச ரட்ச ஜகன்மாதா தேவி மங்கள மதுரகாளிகே
நமோநம: ஸர்வ ஸெளபாக்யபலாநி மதுரகாளிப்யாம் தேவி பரப்ரம்ம ஸ்வரூபிணி ஜகன்மாதா ஸ்ரீ மதுரகாளி நமோஸ்துதே
துஷ்டசக்தி பாதிப்புகள் நீங்க, நோய்கள் நீங்க அம்மனை வழிபடுவபவர்களுக்கு ஸ்ரீ சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் அனைத்து நன்மைகளையும் வழங்குவாள் என அம்மனின் புராண நூல்கள் கூறுகின்றன ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீ சிறுவாச்சூர் மதுரகாள்யை நமஹ இறைவனின் பரிபூரண அனுக்கிரகம் இல்லாமல் எதுவும் நிறைவேறுவதில்லை அனைவருக்குமே தெய்வ அனுகிரகம் இருப்பது அவசியம். நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றில் உங்களுக்கு வெற்றி கிட்டும். கண் திருஷ்டி மற்றும் தோஷங்கள், துஷ்ட சக்திகள் பாதிப்பு நீங்கும். தடைகள் தாமதங்கள் ஆகியவற்றை தகர்த்தெறியும் சக்தி அம்மனுக்கு உண்டு குழந்தை பாக்கியமில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். எந்நேரமும் தன் மீது பக்தி கொண்ட தனது பக்தர்களை துன்பங்களிலிருந்து காத்து வேண்டுகோளுக்கிணங்க நியாமான விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் தெய்வம் ஸ்ரீ மதுரகாளி மிகவும் பழமையான கோவில்களில் இந்த கோவிலும் ஒன்று.
ReplyDeleteஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீ மதுரகாளிம் மம க்ருஹே ஆகச்ச ஆகச்ச ஹும்பட் ஸ்வாஹா ஓம் மங்களம் தரும் ஸ்ரீ மதுரகாளி அருள்வாயே ரட்ச ரட்ச ஜகன்மாதா ஸர்வ மங்கள மங்களே பூஜ்யே மோக்ஷ மங்கள தாயினி அம்பாள் பரம்பரையின் அரசி பார்வதி தேவி ஸ்வரூபிணி ஜகன்மாதா சரணம் சரணம் தேவி ஸ்ரீ மதுரகாளி கருணாகடாக்ஷலஹரீ நமோஸ்துதே காத்தருள்வாய் மஹாசக்தி ஓம் ஜெய ஜெய ஸ்ரீ மதுரகாளி சக்தியே நமஹ
புராணங்களின் படி சோழர்கள் பல்வேறு காலகட்டங்களில் இக்கோவிலை சீரமைத்து கட்டி, இருக்கின்றனர். இக்கோவிலில் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது பக்தர்களை ஈர்க்கும் தலமாக ஸ்ரீ மதுரகாளி கோவில் விளங்குகிறது.
ஓம் பக்தாநுரக்தாயை நம:
ஓம் மதுப்ரியாயை நம:
ஓம் ஸுபகாயை நம:
ஓம் ஸர்வ வ்யாபிந்யை நம:
ஓம் த்ரைலோக்ய வாஸிந்யை நம:
ஓம் ஜகத் ப்ரத்யக்ஷ ஸாக்ஷிண்யை நம:
ஓம் ஸர்வ ஸௌபாக்ய தாயிந்யை நம:
ஓம் ஸர்வ ஸம்பத் ப்ரதாயிந்யை நம:
ஓம் அகிலாண்ட நாயகி அன்னையே போற்றி
ஓம் குல தெய்வமே கடாட்சம் அளிப்பாய் போற்றி
ஓம் திரிசூலம் கொண்ட சாந்த சக்தி வடிவே சிம்ம வாகன அம்மையே பிரபஞ்சம் ஆள்பவளே பாக்கியம் சுபிட்சம் அளிப்பாய் போற்றி ஜெய ஜெய ஸ்ரீ மதுரகாளி தேவியே போற்றி
வெற்றி தரும் காளி அஷ்டகத் ஸ்துதி - காஞ்சி மஹாப் பெரியவரின் ப்ரீதி ஆனவராக இருந்த ஸ்ரீ செம்மங்குடி முத்து ஸ்வாமிகள் என்பவர்
ReplyDeleteசக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மனுக்குச் கோவிலிலேயே சேவகம் செய்து வந்தார். ஸ்ரீ முத்து ஸ்வாமி சிவாச்சாரியார் எனும் செம்மங்குடி ஸ்வாமிகள் என்றும் அழைக்கப்பட்ட அவர் ஸ்ரீ மதுரகாளி தேவியைப் பற்றி சக்தி வாய்ந்த ஜெய மதுராஷ்டகம் என்ற அஷ்டகத்தைப் பாடி உள்ளார். காளியின் எண்குண ரூபவர்ணனையைக் கூறும் ஸ்துதியை கூறிட, துர் சக்திகள் அகன்று எல்லா நலன்களும் சித்திக்கும் என்பது கண்கூடான ஒன்று .
திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, தொழிலில் முன்னேற்றம் அடைய இந்தக் கோவிலில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் பலன் உண்டு.
ஓம் நமஸ்தே ஏகவஸ்த்ரே சிகிஜ்வால சிகே
சுபே வாமரூபே கபால தகனே சர்வாபரண பூஷிதே
க்ரூர தம்ஷ்ட்ரே ரத்தமால்யே அஷ்டாதச பூஜகரே
மங்களே காரணே மாதே மாதர்பலே ரக்ஷகே
குங்குமப்ரியே குணவாஸினே குலவிருத்திகாரணே ஸ்ரியே
சூல டமருகஞ்சைவ கபாலம் பாசதாரிணே
ஓம்காரரூபிணே சக்தி வரரூபே வராபயே!
ஸுகாசினே சாமுண்டே சுந்தரீ யோகதீஸ்வரி
ஸிம்ஹவாஹனப்ரியே தேவி ச்யாமவர்ணேச சாம்பவீ
மதுரகாளி ஸ்மசானவாஸே மாத்ருகா மகாமங்களீ
சீர்வாச்சூர் வாஸப்ரியே சீக்ர வரமண்டிதே
பூர்வபுண்ய தர்ஸனே தேவி மகாமங்கள தர்ஸனீ
ஜோதிர்மயே ஜயகாளிகே துக்க நாஸன ப்ரியே சிவே
ஜன்மலாப வரே காந்தே மதுரே ஜோதி ரூபிணே
சர்வக்லேச நாசினே மாதே சாவித்ரீ அபீஷ்டானுக்ரஹே சோடசானுக்ரஹே தேவீ பக்தானுக்ரஹ அர்ச்சிதே
ஏகமாஸம் சுக்ரவாரே ஸெளபாக்யம் காளி தர்ஸனம்
சுக்ரசோம தினஞ் ஜபித்வா ஸர்வமங்கள நிதிபாக்யதம்
அஷ்ட பூர்வம் ஜபேந்நித்யம் அஷ்டஸித்தி ப்ராப்திதஞ்சுபம்
இதிஸ்ரீ முத்துஸ்வாமி ஜிஹ்வாத்வாரே ஜெயமதுராஷ்டகம்
ஸம்பூர்ணம்.
எண்ணிய எண்ணங்கள் நிறைவேற தேஜஸ்வினீ, பராசக்தி பரப்பிரம்ம ஸ்வரூபிணி சாந்தமாக வடக்கு நோக்கி அமைந்த காளி ஸ்ரீ மதுர காளி சிங்கத்தின் மீது அமர்ந்து அழகு உருவமாகக் காட்சி தருபவளும் தன் பக்தர்கள் கேட்பதைக் கொடுப்பவளும், அவர்களைப் பாதுகாக்கின்ற அக்கறை உடையவளுமான ஸ்ரீ மதுரகாளி தேவியை வணங்குவோம் பழமையான
ReplyDeleteகருவறையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அம்மன் தங்க தேரில் அமர்ந்து பவனி வருவதைக் காண கண் கோடி வேண்டும். தரிசித்தால் நல்ல பலன் என்பது ஐதீகம்.
காளிகா லயதே ஸர்வம் பிரம்மாண்டம் ச சராசரம்
கல்பாந்த சமயே யாதாம் காளிகாம் பூஜயாம்யஹம்.
ஸ்ரீ மதுர காளியை உபாசனை செய்து வழிபடுபவர்களுக்கு பயத்தைப் போக்கி, மனோ தைரியத்தை அளித்து பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அபய வரத ஹஸ்தங்களுடன் காட்சி தருபவளாக புராணங்கள் கூறுகின்றன
தியான விதிப்படி காளி ஸ்லோகம் - காலத்தை வென்று தருபவள் காளி என்பதால், தேவியைப் பற்றி பல தியானங்கள் பற்றி படிக்கிறோம்
ச்யாமாபாம் ரக்த வஸ்த்ராம் ஜ்வலா சிகயுதாம்
அஷ்டஹஸ்தாம் த்ரிநேத்ரம் சூலம் வேதாள கட்கம்
டமருக சகிதம் வாமஹஸ்தே கபாலம் அன்யே
கண்டாந்து கேடாம் அபய வரயுதாம் சாபஹஸ்தாம்
சு தம்ஷ்ட்ராம் சாமுண்டாம் பீமரூபாம்
புவன பயகரீம் பத்ரகாளீம் நமாமி .
காமேசஸ்ய ஸீவாம பாக நிலயாம் பக்தாகிலேஷ்டார்த்ததாம் சங்கம் சக்ர மதாசவயம் ச வரதம் ஹஸ்தைர் ததானம் சிவாம் ஸிம்ஹஸ்தாம் சசிகண்ட மௌலி லசிதாம் தேவீம் த்ரிநேத்ரோஜ் வலாம் ஸ்ரீமத் விக்ரம சூரிய பாலன பராம் வந்தே மகா காளிகாம்.
பிரபலமான ஆலய காளி தேவிக்கு கொற்றவை, துர்கை, சாமுண்டி என்று பல பெயர்கள் சொல்லப்படுகிறது . ஸ்ரீ விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் அருளிய ஸ்துதியில், ஆதிகாளி, தட்சிணகாளி, க்ரீம்காளி, ஸ்திதி காளி, பத்ரகாளி, மதுகைடப சம்ஹார காளி, குஹ்ய காளி, வர காளி, சதுர்புஜ காளி, நடன காளி என பத்து காளி வடிவங்கள் கூறப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை ஸ்ரீ மதுர காளியை வழிபடுவது நல்லது. அமாவாசை பௌர்ணமி சிவராத்திரி பொங்கல் உத்தமம். நவராத்ரி விஷேஷம் தற்பொழுது தமிழ் மாச பிறப்புகளுக்கும் கோவில் திறக்கப்படுகிறது எலுமிச்சய் மாலை விஷேஷம் செவ்வரளி, முல்லை நல்லது நவராத்திரி பத்து நாட்கள் சிறப்பு பூஜைகள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஜொலிப்பாள் ஏராளமான
பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை
காண்பார்கள். ஆடிமாதம் வெள்ளிக்கிழமையில் கோலாகலமாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தங்க மண்டபத்தில் பவனி வருவது சிறப்பு.
காளியின் அருள் பெற்றதால் தான் மகாகவி
ஸ்ரீ காளிதாசன் குமார சம்பவம், ரகு வம்சம், மேக சந்தேசம், சாகுந்தலம் போன்ற காவியங்களை இயற்ற முடிந்தது என்று நமது புராணங்கள் கூறுகின்றன .
பொதுவாக அம்பாளை வணங்கும் போது 16 மாத்ருகா சக்தி நாமங்களை கூறுதல் நல்லது
ஓம் கௌர்யை நம:
ஓம் மாத்ரு தேவ்யை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் மேதா சக்த்யை நம:
ஓம் லோகமாத்ரு தேவ்யை நம:
ஓம் சாவித்ரீ தேவ்யை நம:
ஓம் த்ருதி தேவ்யை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் புஷ்டி தேவ்யை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் துஷ்டி தேவ்யை நம:
ஓம் தேவ சேனாயை நம:
ஓம் குல தேவி ஸ்ரீமகா காள்யை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் பிசாசக் நாஸ்ய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தந்நோ காளி பிரசோதயாத் - மகாகாள்யை நம:
ஓம் துகூல வளநோபேதாம் சர்வாலங்கார சோபிதாம் காதகும்ப நிபாம் த்யாயேத் காளீம் முஸல தாரிணீம்
உன்னை வணங்குகிறேன் என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது
கோவிலில் தரிசனம் முடிந்த பின் ஒரு சுமங்கலிக்கு சிவப்பு ரவிக்கைத் துணியுடன் வளையல் வைத்துத் தாம்பூலம் தரவேண்டும்.இது ஒரு வழக்கம்
ௐ மஹாகாள்யை நம:
ReplyDeleteௐ துர்காயை நம:
ௐ சிறுவாச்சூர்புரநாயிகாயை நம:
ௐ ஶுபாயை நம:
ௐ பரமேஶ்வர்யை நம:
ௐ ஈஶ்வர்யை நம:
ௐ ஸர்வமங்களரூபாயை நம:
ௐ ஶிவதூத்யை நம:
ௐ ஸிம்ஹவாஹிந்யை நம:
இந்தத்தலத்துக்கு வந்து அம்பாளை தரிசித்து வணங்கினால், நோயால் அவதிப்படுபவர்கள் விரைவில் குணம் பெறலாம் என்பது ஐதீகம்
ஓம் ஹ்ரீம் ஐம் - ஹ்ரீம் - க்லீம் - நமோ பகவதி ஸ்ரீ மதுரகாளி தேவி ஹூம் பட் ஸ்வாஹா ஓம் மஹாஸசக்த்யை ச வித்மஹே பக்தாநாம்
ReplyDeleteஅபயப்ரதம் ச தீமஹி தந்நோ தேவி ப்ரசோதயாத்
பக்தர்கள் அருள்மிகு ஸ்ரீ மதுரகாளி அம்மனை வணங்க முதலில் குளித்து தூய்மையான உடைகள் அணிய வேண்டும். முக்கிய பிரதான நுழைவாயிலின் வழியாக கோவிலுக்குள் சென்று வரிசையில் வழிபட வேண்டும் ஆலயத்தை சுற்றி சன்னதிக்கு நுழைவதே வழக்கமாகும் அம்மனை வணங்கியபின் பின்னர் கோவிலின் பிற சுற்றி உள்ள தெய்வங்களை வணங்க வேண்டும். ஸ்ரீ மதுரகாளி கருணையின் புதையல் மாளிகை, தனது பக்தர்களை அவர்களின் அனைத்து விருப்பங்களுடனும் ஆசீர்வதிக்கிறாள் அவள் பிரபஞ்சத்தை மயக்கும் மற்றும் அச்சங்களை நீக்கும் மஹாஸசக்தி தேவி
நம்பி கும்பிட்டு நின்பாதம் பணிவோர்க்கு பக்க பலமாய் இருந்து குடும்பத்தைக் காத்து
ReplyDeleteதெய்வ பலத்துடன் நிம்மதி எல்லையில்லா பேரின்பப் பெருவாழ்வு அளித்திடுவாயே எங்கும் நிறைந்து குலவிளக்காய் தெய்வபலம் அளித்து அனைவரையும் காத்திடும் ஜகத் ரக்ஷகியே
நாடி வருவோர்க்கு ஆறுதல் தந்திடும் அன்னையே
அகிலாண்ட நாயகியே அன்பின் உருவே ஆன அம்பிகையே குலத்தைக் காக்கும் கருணை ஊற்றே போற்றி காவல் தெய்வமே போற்றி திரிசூல சுந்தரியே போற்றி ஜெய ஜெய ஸ்ரீ மதுரகாளி தேவியே போற்றி
அனைவருக்கும் வாழ்க்கை என்பது துன்பமும் இன்பமும் கலந்தது தான் பொருளாதார சிக்கல், குடும்பத்தில் சிலருக்கு நோய், எதிர்மறையான பாதிப்புகள், மனக்குறைகள் போன்றவை மிகுந்த சிரமத்தை தருகின்றன. இவற்றிற்கு சிறந்த தீர்வு துன்பத்தை போக்கும் பரதேவதை தான் ஸ்ரீ மதுர காளி உங்களின் நீண்ட நாள் விருப்பங்கள் நிறை வேறுவதற்கான சூழல் உருவாக புராணங்களின் படி அன்னையை மனமொன்றி வீட்டில் துதித்து வந்தால் கஷ்டங்கள் தீரும் தேவையற்ற கவலைகளிலிருந்து மனம் விடுபடும். பக்தர்களின் அனைத்து குறைகளையும் போக்கும் சக்தி ஸ்ரீ மதுர காளி அன்னையிடம் உள்ளது சிம்ஹ வாகனமான வீரசிம்மாசனத்தில் அமர்ந்து தேவர்களும் வழிபடும் தெய்வமாக இருப்பவள் தாயே ஸ்ரீ மதுர காளி என அழைக்கப்படுபவளே உன்னை அஹம் ஸ்மராமி உக்ர தெய்வம் அல்ல. பக்தியுடன் பரவசமாய் உன் பாதம் சரணடைந்தேனே தாயே அப்படி சக்தி வாய்ந்த ஒரு தெய்வமான ஸ்ரீ மதுர காளியை மஹாசக்தி எனைக் காத்தருள்வாய் என மனதார நினைத்து வணங்கினால் ஆக்கபூர்வமான நமது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுகிறது. தாயென உன்னையே நம்பிடுவோரின் எண்ணங்களை உளமார நிறைவேற்றிடுவாய் தாயே ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீ மதுர காளி நம:
ReplyDeleteஎத்தகைய கடுமையான தடைகளையும் நீக்க சக்தி வாய்ந்த அம்மன் ஸ்ரீ மதுர காளி பலராலும் வழிபடப்படுகிறாள் துதிப்பவர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும் என்பதால் பாரதம் மட்டுமன்றி மற்ற நாடுகளிலும் பக்தர்கள் உள்ளனர்
ReplyDeleteஅன்றாட வாழ்க்கையில் ஏற்படும் குடும்ப பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த அம்மன் ஸ்ரீ மதுர காளி உலகைக் காப்பவளை நமஸ்கரிக்கிறேன் காரியங்கள் தொடங்கும் முன் ஸ்ரீ மதுர காளி அம்மனின் பெயரை கூறி வணங்குவதால் ஜெபித்த மாத்திரத்திலேயே அவர்களின் வாழ்வில் தீவினைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும் ஆயுள் பாக்கியம் உண்டாகும் உண்மையான பக்தர்களுக்கு பராசக்தியாக இருக்கிறாள் ஸ்ரீ மதுர காளி அம்மையே மகேஸ்வரியே அருளளித்திடுக
ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ மதுர காளிகே க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்வதென்பது இப்போது நடைமுறையில் வழக்கமாகியுள்ளது. சங்கல்பம் என்றால் இறைவனிடம் நமது தேவைகளைக் கோரிக்கையாக வைத்தல்
வெள்ளை மனம் கொண்ட குல தெய்வம் அம்மா கள்ளமில்லா ஸ்ரீ மதுர காளியம்மா கடைக்கண் அருளை பொழிந்திடும் கண்கண்ட தெய்வம் அம்மா
ReplyDeleteபூசாரிகள் செய்கிற பாலாபிஷேகம் பேரின்பம் தரும் அம்மா தேனில் குளித்திடம்மா தாயினது பாசத்தினை சேய் எனக்கு அருளிடம்மா உண்மையாய் உன்னையே பக்தியுடன் நம்பிடும் பக்தர்களைக் காத்திடம்மா திவ்யமான தரிசனம் தந்து தத்ரூபமாக நீ கனவிலே தோன்றி ரக்ஷித்து வாழ்த்திடம்மா உம்மை என்றுமே உறுதியாய்ப் பற்றினேன் தாயே தாயாய் வந்தே எனக்கு தரிசனம் தந்தாய் அன்னையே உடல் சிலிர்க்கிறது என்னுள் நடமாடும் தெய்வம் தாயே கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது நின் கருணைக்கு எல்லை இல்லையே தாயே பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மா ஸ்ரீ மதுரகாளியே போற்றி
ஓம் சதாசிவ சக்ர ரூபிணி நமஹா
ReplyDeleteஓம் மஹா காளிகாயை நமஹா
ஓம் மகா பிரகாச ரூபிணி நமஹா
ஓம் மனசா பிரகாஷ மதுர காளி நமஹா
ஓம் மங்கள பிரகாஷ ரூபிணி நமஹா
ஓம் ஜனப்பிரியாயை பிரகாஷ காளி ரூபிணி நமஹா
ஓம் லட்சுமி பிரகாஷ காளி ரூபிணி நமஹா
ஓம் முக்தா பிரகாஷ காளி ரூபிணி நமஹா
ஓம் பிரகாஷ நயனாயை ரூபிணி நமஹா
ஓம் பிரகாஷ காளிகாம்பிகே நமஹா
ஓம் மகா பிரதம பிரகாச காளி நமஹா
ஓம் மகா சிருஷ்டி காளி நமஹா
ஓம் சிம்ஹ பிரியாயை நமஹா
ஶ்ரீ சக்ரப்ரிய சந்த்ரவதநா
ReplyDeleteஸமஸ்த பக்த ப்ரியதாம்
காருண்ய ப்ரியரூபிணீ
வினோத ப்ரஹ்மாநந்த குலவதீ
ப்ரஹ்மேந்த்ர ஶ்ரீசக்ர பீடாலயாம்
ஜ்ஞாநேஶ்வரீ மஹேஸ்வரி ஜகன்மோஹினீ நமோஸ்துதே
ஓம் உற்சாகம் அளிப்பவளே போற்றி
ஓம் சாந்த வடிவே போற்றி
ஓம் சுபிட்சம் அளிக்கும் தாயே போற்றி
ஓம் சிம்ம வாகனமே போற்றி
ஓம் சோதனை தீர்க்கும் தாயே போற்றி
ஓம் திரிசூலம் கொண்டவளே போற்றி
ஓம் துணிவினைத் தரும் தாயே போற்றி
ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பவளே போற்றி
ஓம் ஜெயங்கள் அளிப்பவளே போற்றி
ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரீம் ஓம் க்ரீம் காளி ஓம் க்ரீங் மதுர காளிகாயை நமஹ ஓம் ஸ்ரீ மகா காளிகாயை நமஹா ஓம் க்லீம்
ReplyDeleteகாளிகாயை நமஹ ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் அத்ய
காளிகா பரமேஸ்வரி ஸ்வாஹா
க்ரீங் கிரீங் க்ரீங் ஹிங் கிரீங் தக்ஷிண காளிகே கிரீங் கிரீங் கிரீங் ஹ்ரீங் ஹ்ரீங் ஹூஸ் ஹூஸ் ஸ்வாஹா காளி மதுர காளி காளிகே பரமேஸ்வரி சர்வநந்தகரி தேவி நாராயணி நமோஸ்துதே ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரீம் பரமேஸ்வரி காளிகே ஸ்வாஹா
பத்ர காளி கராளீச மஹா காளி திலோத்தமா காளி கராள வக்த்ராந்தா காமாக்ஷி காமதா சுபா ஓம் க்ரீம் மதுர காளியை நமஹ ஓம் ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரி ஸ்வரூபே ஸ்ரீ மதுர காளிகாம்பிகை பரதேவதாயை நமஹ ஓம் சூல ஹஸ்தாயை நமஹ ஓம்
பராஸக்த்யை நமஹ தூம்ர லோசனாயை நமஹ மஹா சூல தராயை நமஹ துஷ்ட ஸம்ஹார்யை நமஹ ஓம் ஸுத்ர தாரிண்யை நமஹ ஓம் துஷ்ட தூராயை நமஹ ஓம் விஸ்வ சாக்ஷிண்யை நமஹ
ஓம் சர்வ மோஹின்யை நமஹ ஓம் ரமண்யை நமஹ ஓம் தயா மூர்த்யை நமஹ ஓம் சத்ய ரூபாயை நமஹ ஓம் காமகோடிகாயை நமஹ ஓம் குல ரூபிண்யை நமஹ ஓம் குல சாக்ஷிண்யை நமஹ ஓம் ஸ்ரீ ஜெகன் மாத்ரே நமஹா ஓம் ஸ்ரீ சங்கராச்சார்ய வந்திதாயை நமோ நமஹ ஓம் திவ்ய விக்ரஹாயை நமோ நமஹ ஓம் பக்தானுகம்பாயை நமஹா ஓம் மகேஸ்வர்யை நமஹா ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் டூம் ஸ்ரீ மதுர காளியை நமஹ
சிறுவாச்சூர் ஸ்தல பிரசீத பிரசீத ரக்ஷ ரக்ஷ ஜெகன் மாதா தேவி மங்கள மதுராம்பிகே ஹாரிகே விபதாம் ராஸே : ஹர்ஷ மங்கள காரிகே நமஸ்தே நமஸ்தே சதானந்த ரூபே நமஸ்தே ஜகத் தாரிணி த்ராஹீ துர்கே ரூபே காருண்ய ரூபிணீம் விக்ந நாசின்யை நமோ நமஹ ஓம் சூல ஹஸ்தாயை ச வித்மஹே மஹாதேவ்யை ச தீமஹி தந்நோ ஸ்ரீ மதுர காளி ப்ரசோதயாத்
Sir, is there a way you can share Madurai kaliAmman shlokam in Sanskrit or English as I can't read Tamil. Please share small shlokas on Madurai Kaliamman
ReplyDeleteshall send you in sanskrit
ReplyDeleteசெல்லியம்மன் சிறுவாச்சூர் முன்னாள் கிராம தேவதை ஓம் சக்தி தாயே போற்றி அம்மனுக்கு பெரிய சுவாமி மலையில் தனி சன்னதியாக கோயில் உள்ளது இது ஒரு பிரபலமான கோயில். ஒழுங்கமைக்கப்பட்ட தரிசனம் இந்த கோயில் நன்கு பராமரிக்கப்படுகிறது தினம் தோறும்
ReplyDeleteபிரம்ம முகூர்த்த வேளையில் குலதெய்வ மந்திரத்தை சொல்லி குலதெய்வ வழிபாட்டினை மனதார செய்தாலே எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் நம்மால் எல்லா பிரச்சனையை சரி செய்து விட முடியும் என்று சாஸ்திரம் கூறுகிறது குலதெய்வம் தான் நம் குலத்தை காத்து வருகிறது.
ஆகையால் "ஓம் சிறுவாச்சூர் ஸ்ரீ சுந்தர மதுரகாளி தேவியே நம:" என்று சொல்வது நல்லது பக்தியுடனே உன்னை நாடி வந்தோம் எலுமிச்சை தீபத்தை ஏற்றிடுவோம் அம்மா நீ எம்மை கை விடாமல் ஆசிகள் கூறி அருளைக் கொடுத்து காப்பாயே ஓம் ஸ்ரீ மதுர காளி ஜெய் ஸ்ரீ மதுர காளி அனுக்கிரகம் அருள்பவளே போற்றி இஷ்டதேவதையே போற்றி காருண்யதேவியே போற்றி சிம்ம வாகினியே போற்றி ஓம்
ஸ்ரீ மதுரகாளியே போற்றி
Shri Mathura Kali is the divine Protector for all of us.
ReplyDeleteShe is considered as one of the forms of Goddess Durga/Parvati, who is the consort of Lord Shiva. She also bestows moksha She is also known as treasure-house of compassion. She is one of 10 Mahavidyas.
Shri Mathura Kali Mantra
Kali Beeja Mantra “Om Krim Mathura Kali”
“Om Kring Mathura Kalikayei Namaha”
“Om Siruvachoor Sri Maha Kalikayai Namaha”
“Om Klim Kalika-Yei Namaha”
“Om Hrim Shreem Klim Adya Kalika Parameshwaryei Swaha”
The reason being Goddess Parvathi took the form of Kali to destroy Charugan on the advice of Lord Parameshwarar
“Kring Kring Kring Hing Kring Dakshine Mathura Kalike Kring Kring Kring Hring Hring Hung Hung Swaha”
Mathura Kali Gayatri Mantra
“Om Shri Mathura Kalyei
Cha Vidmahe Siruvachur Vasinyei
Cha Dheemahi Tanno Mathura Kali Prachodayaath”
அருள்மிகு ஸ்ரீ மதுர அம்பிகையின் அருள்பாதம் பணிந்தேன் ஆனந்த ஜோதியே தெளிவுடன் உனையே பாடினேன் காத்தருள்வாயே நின்பாதம் பணிவோர்க்கு
ReplyDeleteநெஞ்சில் நிறைந்திருந்து சௌபாக்கியம் அளித்திடும்
ஜகத் ரக்ஷகியே தேவியே எங்கும் நிறைந்தவளே குடும்பத்தைக் காத்திடும் எழில் மிகு அம்பிகையே பெற்ற அன்னைப் போல பேணிக் காப்பவளே நாடி வருவோரின் கவலைகள் தீருமே அகிலாண்ட நாயகியே ஈரேழுலகமும் உன் புகழ் கொண்ட தேவியே அம்பாள் ரூபமே உன் சக்தி மனமுருகி ஸ்ரீ மதுர காளி அம்பாள் என்ற பெயரை சொன்னாலே சக்தி . கெட்ட சக்திகளிடம் இருந்து நிச்சயம் பாதுகாப்பவள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. குலதேவஸ்ய சக்தி எவ்வளவு பெரிய கஷ்டம் இருந்தாலும் தீர்ப்பவள் Om Sri Mathura Kalikayai Namaha
வந்தே தேவீம் புராண கதைகளின் படி
ReplyDeleteசிவபெருமான் கூற பார்வதி தேவி எடுத்த ரம்யா ரமணீய அவதாரம் அருள்மிகு ஸ்ரீ மதுர காளி அம்பிகை அவதாரம் எடுத்து பூமியிலேயே சிறுவாச்சூரில் தங்கிவிட்டாள் மஹா ஸ்ரீ மதுர காளீ ஶ்ரீசக்ரபுரவாஸிநீ பார்வதீ பரமேஶ்வரீ ஸர்வமங்களரூப விக்ரஹா ஸிம்ஹவாஹந வாஸிநீ குலதெய்வ வழிபாட்டினை மனதார செய்தாலே போதும் உச்சிகால பூஜை நடந்து முடிந்த பிறகு எளிதில் தெய்வ கடாட்சத்தை அடைய ஸ்ரீ மதுர காளி அம்பாளை தரிசனம் செய்தால் இன்னல்களானது தீரும் ஏனென்றால் ஸ்ரீ மதுர காளி அம்பிகை எடுத்த ஒரு அவதாரம் பக்தர்களுக்கு நல்லது நினைப்பவர்களுக்கு நன்மையே தருபவள் ஸ்ரீ மதுர காளி அம்பாளுக்கு அபார சக்தி உள்ளது. ஸர்வ ஜகதீஸ்வரீ சிரஞ்சீவியாக நிம்மதியாக ஆரோக்கியமான ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வாழ்க்கை வாழ முயற்சிகளை நம்பிக்கையோடும், விடா முயற்சியுடனும் அம்பாளை நினைத்து அம்பாள் நாமம் தொடர்ந்து சொல்லி வர வேண்டும். ஸ்ரீ மதுர காளி அம்பிகையை வழிபடுவது தான் சரியான வழி ஸ்ரீ மதுர காளி அம்பாள் கோவில் சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சொன்னால் நம்புவீர்களா சக்தியானவள் சிவனை விட்டு பூலோகத்தில் சிறுவாச்சூர் என்னுமிடத்தில் தங்கி பக்தர்களை காப்பாற்றுகிறாள் புராணங்கள் கூறுகின்றது. திருமணத்தடை உள்ளவர்கள் இந்த கோவிலில் ஸ்ரீ மதுர காளி அம்பாளை வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. சிறுவாச்சூர்
ஸ்ரீ மதுர காளி அம்மன், பரமாச்சாரியாள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அல்லது காஞ்சி மஹா பெரியவாளின் பூர்வாஸ்ரம குல தெய்வம் ஆவார்.என் குல தேவியளெ மங்கள ரூபிணீ ப்ரிதியாய் சிறுவாச்சூர் வந்த க்ரிபாகரி துக்க நிவாரணீ ஶிவதூதீ ஜெய ஜெய ஸ்ரீ மதுர காளி தேவி
வழிபாட்டினை தொடங்கி விட்டால் நமக்கு வரும் பிரச்சினைகள் நிச்சயமாக குறையும்
சிறுவாச்சூர் ஶ்ரீ மதுரகாளி சக்தியுள்ள அம்மன் திருவருள் கடாக்ஷம்/அனுக்ரஹம் தடைகள்/தீமைகளை/ வினைகளை நீக்கி அம்மன் நலம் நல்குவாள் ஒரு முறை சென்று அன்னை நாமம் சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயே என்று ஷண நேரம் உள் மனதில் ஒலிக்க அம்பாள் சந்நிதி ஒரு முறை சுற்றி வர நிம்மதி பிறக்கும் அபயம் தந்து நெஞ்சத்தில் நிம்மதி நிலைக்கச் செய்திடுவாள் நல்ல வழி அமைத்து வருங்காலம் இனியதாய் இருந்திட/க்ஷேமமா இருக்க பாக்யம் கிடைக்கும் அற்புதமான காட்சி கண்முன்னே நம்மை வசீகரிக்கும் தன்மை பெற்றவள். நம் இதயத்திற்குள் அந்தர்யாமியாக விளங்குவாள் ஜயந்தி மங்களா காளி பத்ரகாளி கபாலினி துர்கா சிவா க்ஷமா தாத்ரி ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே. .சப்த ப்ரஹ்மமயீ சராசரமயீ ஜ்யோதிர்மயீ வாங்மயீ நித்யானந்தமயீ நிரஞ்ஜனமயீ தத்வம்மயீ சின்மயீ தத்வாதீதமயீ பராத்பரமயீ மாயாமயீ ஸ்ரீமயீ ஸர்வைச் வர்யமயீ ஸதாசிவமயீ மாம் பாஹி ஶ்ரீ மதுராம்பிகே. சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியை வணங்கி அம்பாள் பேரருளைப் பெற்றிடுவோம்
ReplyDeleteஓம் க்லீம் ஹ்ரீம் சுந்தர மஹாதேவ்யைச வித்மஹே
ReplyDeleteஸூல ஹஸ்தாயை ச தீமஹி
தன்னோ ஸ்ரீ மதுர காளீ தேவீ ப்ரசோதயாத் Whatever I am writing in this is based on HER directives whenever SHE appears before me
இப்பூவுலகில் சிறுவாச்சூரில் அவதரித்த நோக்கம் முடியும் வரை களங்கமிலா சாட்சித் தேவி மதுரகாளி ஜெகன்மாதா நீயம்மா
ReplyDeleteபக்தர்கள் நாடிய பொருள் கை கூடும் கண்கண்ட தெய்வமே அம்மா
கருணாம்பிகையே கிருபாகரியே தயை புரிவாயம்மா
உன் அருள் பெற நீ வருவாயம்மா
என் குலதேவி அன்னை நீயம்மா
உன் மகிமையைக் கண்டேன்
நல்வழியில் வாழ்ந்திட பக்தர்களின் சங்கடம் தீர்ப்பாய் அம்மா
உலகுக் கெல்லாம் நன்மை நல்கும் பரமேஸ்வரி
ஆரோக்கியமான வாழ்க்கையை தர நல்ல மாற்றங்கள் ஏற்பட இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி நமஸ்காரம் செய்துவிட்டு,ஶ்ரீ மதுரகாளி உனையே சரண் அடைந்தேன் அம்மா
நீயே எங்கள் மகாசக்தி அகிலாண்டேஸ்வரி அம்மா
ஜெய ஜெய ஶ்ரீ மதுரகாளியே
உலகத்தின் ஒளியே ஆற்றலின் வடிவமே உனதொளி வீரத்தை உலகமே வணங்குமே நன்மையை தருவாய் உன் அற்புதமான சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மன் கோவில் புகழை கேட்பது பரவசம் உன் பெருமை தனை சொல்ல முடியுமோ உலகினில் முடியாதக் காரியம் பக்தர்களுக்கு நினதருளாலே எளிதாய் முடிந்திட செய்தாய் உனைச் சரணடைந்தால் இன்பங்கள் நிச்சயம் உன்னால் மட்டுமே முடியும் மூவுலகும் அரியும் உன் திருநாமம் சொல்வாரின் நோய்களும் அகலும் துன்பங்கள் விலகும் தியானிப் பவர்களுக்கும் மன கஷ்டங்களை நீக்கி தொல்லைகள் தொலைந்திடும் உனது விபூதி துன்பம் துடைக்கும் தொடர்வரும் பிறவித் துன்பம் துடைப்பாய் பரமேஸ்வரியே மறு தெய்வம் மனதில் நினையும் பக்தரும் உளரோ துன்பங்கள் தொலைய துயரங்கள் தீர்ந்திட மகிழ்ச்சியான வாழ்வு உண்டாக உனை தினம் தோறும் துதிக்க பலன் கிடைக்கும் தோஷங்கள் நீங்கும் உனது சக்தியை புரிந்து கொள்ள முடியும். ராஜ வாழ்க்கை வாழலாம் உண்மையான பக்தியை வெளிப் படுத்தினால் மட்டுமே ஒருவருக்கு தரிசனம் கிடைக்கும் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பலம் தேஹி சர்வ தாரித்திரிய நிவாரணாயை ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா பக்தர்கள் வேண்டிய வரத்தை நல்கும் அருள்மிகு தேவி ஶ்ரீ மதுரகாளியை நமஸ்கரிக்கிறேன்
ReplyDeleteகும் கும் கும் தும் தும் தும் | துர்கே துர்கே மதுரகாளிகே | நாசய நாசய ஹன ஹன பச பச முத முத பந்த பந்த ஹிசான் | மகாஷக்தி ரூபிணி|இமாம் ரக்ஷ ரக்ஷ சிரஞ்ஜீவினம் குரு குரு| ஹ்ரீம் ஸ்ரீம் கும் தும் பட் ஸ்வாஹா ஜெய ஜெய ஶ்ரீமதுரகாளி தெய்வம் பேசுமா ஆம்! தெய்வம் பேசும்
அம்மனை வழிபடுவோருக்கு வாழ்வில் என்றும் சுபிட்சம் நிலைக்கும் என்பது வழிபடும் பக்தர்களின் அனுபவ பூர்வமான நம்பிக்கை.
ReplyDeleteஇவ்வுலகை காத்து ரட்சிக்கும் ஓம் சிறுவாச்சூர் காளி நமஹ; ஓம் மதுர காளி நமஹ; ஓம் ஜெய காளி நமஹ; ஓம் சாந்த ஸ்வரூப காளி நமஹ; ஓம் பார்வதி ஸ்வரூப காளி நமஹ; ஓம் துர்கா ஸ்வரூப காளி நமஹ; ஓம் பக்த வத்சல காளி நமஹ; ஓம் திரிசூலி நமஹ; ஓம் பூரணி நமஹ; ஓம் சாறுகாஷாசுர மர்த்தினி நமஹ; ஓம் ஆனந்த ரூபிணி நமஹ; ஓம் ராஜ சிம்மாஸினி நமஹ; ஓம் பவானி நமஹ; ஓம் பைரவி நமஹ; ஓம் ஈஸ்வரி நமஹ; ஓம் அகிலாண்டேசுவரி நமஹ; ஓம் ராஜ ராஜேசுவரி நமஹ; ஓம் ஸர்வ விக்ன னிவாரிணீ காளி நமஹ; ஓம் ஸர்வ ரக்ஷாகர காளி நமஹ; ஸர்வ ரோகஹர காளி நமஹ; ஸ்மரணாத் பாபனாஶினீ காளி நமஹ; ஆபத்காலே ரக்ஷாகர காளி நமஹ; ஓம் மஹா மஹா சிறுவாச்சூர் மதுர காளி நமஹ;
ஸ்ரீ மதுர காளியானவள் பிரதிபலிக்கும் பண்டைய மஹா வித்யாவின் ஞானத்தின் சக்திவாய்ந்த காளி ஸ்வரூபம் அதனால் தான் அம்பாள் ஆதி சங்கரர் முன் தோன்றி அவர் தாகத்தை துடைத்து நமக்காக அவர் மூலம் சிறுவாச்சூரில் எழுந்து அருளி உள்ளாள் சிவ பெருமானால் ஸ்ரீ பரமேஸ்வரி மூலமாக சாருகனை வதம் செய்து ஸ்ரீ மதுர காளி என்ற நாமத்துடன் சிறுவாச்சூரில் அமர்ந்துள்ளாள் ஒரு பக்தனுக்கு முன்பாக அவள் வெளிப்படும் போது எல்லா பயமும் என்றென்றும் இறந்துவிடும். அவள் விலங்குகளின் ராஜாவான சிங்கத்தின் மீது சவாரி செய்கிறாள் அவள் பக்தனை மனித உணர்ச்சியிலிருந்து தெய்வீக உணர்ச்சிக்கு கொண்டு செல்கிறாள் அவள் பக்தர்களின் ஆன்மீக இருதய உலகில் வசிக்கிறாள். அவளுடைய பக்த பாடங்கள் அவளுடைய பக்தனுக்கு அளிக்கும் பரிசுகளிலிருந்து பிரித்தறிய முடியாதவை, ஏனென்றால் அவை அனைத்தும் அருளும் கருணையும் மட்டுமே அவளுடைய தெய்வீக சக்தியும் மகிமையும் மற்ற தெய்வங்களுடன் ஒப்பிடமுடியாது இதை வெளிப்படுத்திய ஒரு பக்தனின் உண்மையான அனுபவம் இது நாமும் அவளை வணங்கும்போது கவனிக்கிறோம்
ReplyDeleteநாள்தோறும் நின்னையே நினைத்திருந்தேன்
ReplyDeleteஉனை கோவிலில் சிறுவாச்சூரில் பார்ப்பது
என்றும் பலன் எனப் பணிந்து வந்தேன் ஸ்ரீ மதுர காளி அம்மா
உன் நாமமே துணை என ஓடோடி வந்தேன்
நின் சன்னதியில் துதித்தால் எப்பொழுதும் அளிக்கும் மகிமையே
அளவில்லா தன்னம்பிக்கை இன்பமே உன்
பக்தன் காண்பான்
நினைக் காண்பது பாதிப்புகள் நீங்கும் நல்லக் காலமன்றோ
கேட்பதும் உன் குரல் ஸ்ரீ மதுர காளி அம்மா
இனி என்றைக்கும் ஈடில்லா உன் அன்பு உள்ளம்
உன் நாமம் மனதில் ஒலிக்க வாழ்வினில் பல நலன்ங்கள்
உன் நாமமே துணை என ஓடோடி வந்தேன் தாயே
உன் பாதம் பணிந்து நமஸ்கரிக்கிறேன் பக்தனை காத்து அருள்வாய் தாயே
ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் ஐம் க்லீம் ஸௌஃ மாஹேஶ்வரீ ஸர்வவஶம்கரீ ஸ்ரீ மதுர காளி இச்சாஸித்தே, ப்ராப்திஸித்தே, நமோஸ்துதே
ஓம் விஜய சக்தியே நமஹ ஓம் ஜெய சக்தியே நமஹ
ஸ்ரீ மதுரகாளி சக்தியின் வெளிப்பாடு. தீமையை எதிர்த்துப் போராடுவதற்கும் நல்லதைப் பாதுகாப்பதற்கும் அவளுக்கு அதிகாரங்கள் உள்ளன. அவள் சாமுண்டி என்றும் அழைக்கப்படுகிறாள், மோசமான விஷயங்களை அழிக்க வீரபத்ராவுடன் சேர்ந்து தோன்றினாள் ராமனும் பரதனும் அவளை வணங்கினார்கள் அவள் வரங்களை விநியோகிப்பவள், பயத்தை விரட்டுபவள் / விரட்டுகிறாள். ஸ்ரீ ராமகிருஷ்ணர் போன்ற நாட்டில் பெரிய புனிதர்கள் பலரால் காளியை தாய் தெய்வமாக வணங்கினார்கள் தட்சிண காளி கோயில் கல்கத்தாவில் புகழ்பெற்ற ஒன்றாகும் அவரும் அவளை ஒரு அனுதாபம் கொண்ட கருணையுள்ள தாய் என்றும் அழைத்தார் சிவ புராணத்தில் பரவலாக விவாதிக்கப்படுகிறது ஒரு முக்கியமான விஷயம் அவள் பத்து மகாவித்யாக்களில் ஒருவர் ஒருவர் அவளை முழு பக்தியுடனும் எந்த சந்தேகமும் இல்லாமல் நம்பினால், அவள் எப்போதும் அத்தகைய பக்தர்களுக்கு உதவுகிறாள் திரிசூலி தேவி சரணம் மஹாசக்தி சரணம் தேவி எனைக் காத்தருள்வாய
ReplyDeleteஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் தக்ஷிணே காளிகே க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா ஓம் காளிகாயைச வித்மஹே ஸ்மசான வாசின்யை ச தீமஹி
தந்நோ அகோர ப்ரசோதயாத் ஓம் ஈசனின் சக்தியே போற்றி ஓம் கருணை காவல் தெய்வமே போற்றி ஓம் சாந்த மன சாமுண்டேஸ்வரியே போற்றி ஓம் பிரபஞ்சம் காப்பவளே போற்றி ஓம் மனக்குறை தீர்க்கும் நாயகியே போற்றி
அன்னை ஸ்ரீ மதுரகாளி நாமத்தை உச்சரிக்க உச்சரிக்க பாவம் தொலையும். அதிசயம் என்னவென்றால், அனைவரையும் அவரவர் தோற்றத்தில் இருந்த படி பக்தர்களின் மன ஓட்டம் எப்படி இருக்கும் என்பதைத் துல்லியமாக அறிந்தவள் அன்னை. வியப்பில் ஆழ்த்தும் இது போல ஆயிரம் கதைகள் சொல்லலாம். சன்னதியில் இருந்து பார்க்கும் போது அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளின் காட்சி காண்போரை வியக்க வைக்கிறது. சாந்த கோலத்தில் தனி சன்னதியில் இருக்கிறாள். இவளை “ஸ்ரீ மதுரகாளிகாம்பாள்” என்று அழைக்கிறார்கள். அமுதைப் பொழிந்து கொண்டிருக்கிறாள். இதிலிருந்து என்ன தெரிகிறது. அம்பாள்தான் சகலமும். நல்ல மனத்தோடு கேட்கும் வரத்தைப் பூர்த்தி செய்பவள்
ReplyDeleteதனிப்பெரும் தேவியாய்த் சிறுவாச்சூரில்
ReplyDeleteதிகழ்ந்து ஒளிர்பவளாம் நெஞ்சத்தை ஈர்ப்பவளாம் ஒளி விடும் சிம்மம் மீது சிறுவாச்சூரில் வீற்றிருப்பவளாம் சாந்த சொரூபி என்றும் ஜொலிப்பவளாம் மகேஸ்வரனும் துதிக்கின்ற பெரும் சீர் படைத்தவளாம் அவளை மன பூர்வமாக பக்தியுடன் வணங்கும் நல்லடியாரின் நெஞ்சக் கமலந்தன்னில் அலங்கரிப்பவளாம் அழகுக்குத் தனியழகூட்டும்
அவளுக்கே உரியதான வதனமுடையவளாம் என்று அழைக்கின்ற ஸ்ரீ மதுர காளி அம்பாளை சிறுவாச்சூரில் அமர்ந்திருப்பவளாம் தனிப்பெரும் தேவியாய்த் திகழ்ந்து சிறுவாச்சூரில் ஒளிர்பவளாம் அளப்பரிய கருணை மிகுந்து பொங்கும் அம்பாள் தன் பக்தர்களுக்கு அளிக்கின்ற நோக்குடையவளாம் என் தாயாகும் ஸ்ரீ மதுர காளியை துதிக்கின்றேன்.
அவள் ஸ்ரீ மதுரகாளி என்ற நாம ஸ்மரணை ஒன்றே துணையாக இருக்கும் நம்பி வேண்டி வந்தோரை நலமுடன் காக்கும் தெய்வம் எண்ணியது எண்ணியாங்கு நமக்கருளும் தெய்வம்
பொதுவாக சிறுவாச்சூரில் அம்பாள் மதுரகாளியம்மன் கலியுக கண்கன்ட தெய்வம்
ReplyDeleteநம்மை என்றும் காக்கும் தெய்வம் ஆண்டு விழா உலக பிரசித்தி பெற்றது சித்திரை மாதத்தில் மிகவும் அற்புதமாக கொண்டாட படும் விமரிசையாக நடை பெறுவது வழக்கம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் விழா 28.4.2020 - அதே நாளில் ஸ்ரீ சங்கரர் ஜெயந்தி மற்றும் ஸ்ரீ ராமானுஜ ஜெயந்தியும் வருகிறது இந்த மாதத்தில் காணக்கிடைக்காத பூச்சொரிதல் விழா சித்திரை மாதத்தில் அற்புதமாக நடைபெறும் . அவ்வளவு பிரமாதம் தற்போதைய கரோனா பேரழிவு காரணமாக கோயிலுக்கு போக முடியாது இது கொண்டாடப்படுமா என்பது தெரியாது பார்க்க முடியவில்லை கொடுப்பினை இருந்தால் தான் பார்க்க முடியும் பல ஜென்ம பாவங்கள் நீங்கும் அவ சிலை இல்லை. பேசும் தெய்வம்
அம்பாளுக்கு உயிர் இருக்கிறது வேண்டுதலை நிறைவேற்றும் அம்மா அங்க என்ன கேட்டாலும் உடனே கிடைக்கும் நல்ல உடல் ஆரோக்கியம் 26.4.2020 அக்ஷய த்ரிதியை பாதம் பணியும் மதுரகாளியம்மன் பக்தர்களின் துணை அவள் அழகு மிகுகின்ற ஒளி விளங்குகின்ற அம்பாள் எந்தக் காரியத்திலும் இடர்களை களையும் அம்பாள் அற்புதங்களை நிகழ்த்துபவள் அம்பாள்
அம்மா தாயே நீயே துணை விளக்கேத்தும் போது
மதுரகாளி அம்மன் தாயே உன்னை மறவாது நினைக்கின்றேன் ஓம் ஶ்ரீ மதுரகாளியம்மன் போற்றி
துணையும் குல தொழுந் தெய்வமும் தாயும்
ReplyDeleteபாசமான சிறுவாச்சூர் திரிபுரசுந்தரியே உன்
கணக்கிலடங்கா தெய்வீக அருளை அறிந்துணர்ந்தோம். தாயே வாழ்க்கையில் எது நடந்தாலும் அது நம்முடைய முன்வினைப் பயன்களின் காரணமாகவே நடக்கிறது இருப்பினும் அம்பாள் உன் அருள் என்றும் நிலைபெற வேண்டும்
என்னுயிர் நீயே எங்கள் குலதேவியே தடையின்றி
அனைத்தும் தரும் அம்பாளாக பரமேஸ்வரியே சிறுவாச்சூரில் கோவிலில் மனமொன்றி உனையே கண்டேன் வழியை காட்டுவாயே ஸ்ரீ மதுரகாளியே
அகிலாண்ட நாயகி அன்பின் உருவே போற்றி ஆபத்தைத் தடுப்பாய் போற்றி பக்தர்கள்
கொரோனா வைரஸ் அச்சம் தீர்ப்பாய் போற்றி உற்சாகம் அளிப்பாய் போற்றி துணை இருப்பாய் போற்றி ஸ்ரீ மதுரகாளிக்கு மிஞ்சின சக்தி எதுவுமே இல்லை
உத்வேகம் அளிக்கும் பராசக்தியான சர்வேஸ்வரியே உன் பொன்னடி சரணம் தேவியே திவ்ய ஸ்வரூபியே சரணம் அண்டமெல்லாம் போற்றும் மஹேஸ்வரியே சரணம் இன்னல் கலைபவளே ஸ்ரீ மதுர காளி ஈஸ்வரியே சரணம் சக்தி தரும் சிறுவாச்சூர் சர்வேஸ்வரியே சரணம்
ReplyDeleteஸ்ரீ மதுர காளி அம்மனுக்கு போற்றித் துதி
ஓம் சக்தியே தாயே போற்றி உலக நாயகியே போற்றி கவலை தவிர்ப்பாய் போற்றி சாந்தமே உருவான கோலம் போற்றி நோய் பிணி தவிர்த்திடுவாய் போற்றி
கனவிலே வருவாய் போற்றி மனங்கனிந்து மக்களைக் காப்பாய் போற்றி
ஸ்ரீ மதுர காளி அன்னையின் சாந்தமான அமர்ந்த அருட்கோலத்தில் ஆடி வெள்ளியில் அருளாசியை பெறுவது நல்லது என்றும் சொல்லப்படுகிறது. அட்டகாசம் செய்து மக்களை அச்சுறுத்தி வந்த சாருகனை அழிப்பதற்காக சிவனிடம் வரம் பெற்ற பார்வதி திரிசூலம் உள்பட ஆயுதங்கள் தாங்கி
ReplyDeleteவெள்ளிக்கிழமையன்று ஸ்ரீ மதுர காளி தேவியாக
சிறுவாச்சூரில் அவதாரம் செய்திருக்கிறாள். சாருகனை வதம் செய்து கிராம தேவதை செல்லியம்மனின் வேண்டுகோளை ஏற்று சிறுவாச்சூரின் காவல் தெய்வமாக மாறியதாக வரலாறு கூறுகிறது தேவர் மகரிஷிகளால்
பூஜை செய்யப்பட்டு பெரியஸ்வாமி மலைப் பகுதியில் அருளாசி காட்சி தந்திருக்கிறாள். புராண கதைகளை படித்தவர்களுக்கு தெரிந்து இருக்கும். அதற்குள் இந்த கரோனா போய் விட வாய்ப்பு இருக்கிறது எல்லாம் அவள் செயல் இன்று ஸ்பெயினில் தண்ணீர் மூலமாகவும் பற்ற கூடிய வாய்ப்பு இருக்கிறது என்ற செய்தி டிவி யில் வந்தது மக்களுக்கு நல்லது நடக்க அவளை பிரார்த்திப்போம்
ஆசையுடன் அன்புடன் அவள் கனிவான முகம் பார்த்து அழைத்தால் அவள் நம் இல்லம் தேடி நமக்கு அருள நிச்சயம் வருவாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம் அவள் ஒரு பொழுதும் அவளுடைய பக்தர்களை ஏமாற்ற மாட்டாள் ஆனால் நாம் அவளிடம் வைத்திருக்கும் பக்திக்கு அவள் குறை வைக்க மாட்டாள் சிறுவாச்சூரில் ஆதி சங்கரருக்கு தரிசனம் கொடுத்து சிவனின் ஆக்ஞை படி அசுரனை அழித்து அமர்ந்திருக்கும் ஆதி பராசக்தி ஸ்ரீ மதுர காளியம்மன் சந்நிதியில் பெரியவாளுக்கும் ஆசியருளினாள் என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீ காஞ்சீ குரு சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமியின் குல தெய்வம் மகா பெரியவாளைச் சந்திக்கச் சென்ற போது என இதை சொல்லி ஒரு முரை பக்தர்களுக்கு மகா பெரியவா ஆசியருளினார். (செய்தி) ஆச்சரியம் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு மகிழ்ச்சியுற்றார்கள். பரமாச்சார்யாளின் ஆக்ஞைப்படி ஒரு முரை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தேறியது. இன்று வெடிகாலம் அம்பாள் தவழ்ந்து வருவதை நான் பார்த்த பொழுது மெய் சிலிர்த்து எழுந்து உடனே அவள் பிம்பம் முன் நின்று அம்மா என்று உருக்கமாக கத்தினேன் இவை எல்லாம் இன்று என் கனவில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி
ReplyDeleteஸர்வ துக்கஹரே தேவி ஸ்ரீ மதுரகாளி நமோஸ்துதே
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி ஸ்ரீ மதுரகாளி நமோஸ்துதே ஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே
மஹா பாபஹரே தேவி ஸ்ரீ மதுரகாளி நமோஸ்துதே
ஸிம்ஹாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா ஸ்ரீ மதுரகாளி நமோஸ்துதே
ஓம் சிறுவாச்சூர் வாஸாய வித்மஹே
சாந்த ரூபாய தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத்
தினந்தோறும் ஸ்ரீ மதுர காளி அம்மனை பற்றி எழுதுவது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் அது என்னுடைய ரத்தத்தில் ஊறியது அம்பாளை பற்றி எழுத வில்லை என்றால் எனக்கு மனசுக்கு திருப்தி இல்லை தினந்தோறும் தூங்காமல் அம்பாளை நினைத்து கொண்டே தூங்குவேன் இது எனக்கு பழக்கமாகி விட்டது அதனால் தான் அன்று அன்று நினைத்த காட்சிகள் இங்கு பதிவு செய்கிறேன் என்னை மன்னிக்கவும் என் நினைப்பு இந்த உலகத்தில் நாம் இருப்பது அவளுடைய பிச்சை ஆகையால் என் மனதிற்கு தப்பாக படவில்லை பக்கத்தில் நின்று அபிஷேகம் பார்த்த மாதிரி நேற்று நினைத்து கொண்டே படுத்து கொண்டேன் அதுவே எனக்கு தோன்றியது பார்த்தேன் இதை நினைப்பது அம்பாளின் பாக்கியம் என்று நினைக்கிறேன்
ReplyDeleteஓம் சூல ஹஸ்தாய வித்மஹே சிம்ஹ வாஹனாயா தீமஹி தன்னோ மதுரகாளி பிரச்சோதயாத்
ReplyDeleteஓம் ஸ்வர்ண ரூபாய வித்மஹே சாந்த ரூப அம்சாயா தீமஹி தன்னோ மதுரகாளி பிரச்சோதயாத்
ஓம் சாந்த ரூபாய வித்மஹே ஆகர்ஷனாயா தீமஹி தன்னோ மதுர காளி பிரச்சோதயாத்
ஓம் சர்வச்சத்ரு சம்ஹாராயா வித்மஹே மகா சக்தியே ச தீமஹி தன்னோ மதுர காளி பிரச்சோதயாத்
ஓம் கயானா ஸ்வரூபாய வித்மஹே ஆயுஷ் கடாக்ஷயா தீமஹி தன்னோ மதுர காளி பிரச்சோதயாத்
ஓம் ஆனந்த ரூபயா வித்மஹே சர்வ பிரகாசாயா
தீமஹி தன்னோ மதுர காளி பிரச்சோதயாத்
ஓம் ஸ்ரீ மதுர காளிகாயை நமஹா
ReplyDeleteஓம் க்ரீங் காளிகாயை நமஹா
ஓம் க்ரீம் காளி
ஓம் க்ளீ ம் காளிகாயை நமஹா
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ளீ ம் ஆத்ய காளிகா பரமேஸ்வரி ஸ்வாஹா
ஓம் சிறுவாச்சூர் காளிகாயை நமஹா
புவியில் பலர் புகழும் தெய்வம் அம்மா
சிறப்பாய் வாழ வைப்பாய் சிறுவாச்சீ
ஜெய ஜெய சாம்பவி சந்திர கலாதரி சங்கடம் தவிர்க்கும் சிறுவாச்சீ தாயே
வேண்டும் வரங்களை அருள்பவளே
அச்சம் தீர்ப்பவளே
பக்தர்களுக்கு வழிகாட்டுபவளே
தஞ்சமென வந்தவரை காப்பவளே
அருட்பார்வைகொண்டவளே
பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவளே
நல்லோரைக் அபயக்கரம் நீட்டி காப்பவளே
பக்திக்கும் முக்திக்கும் வழிகாட்டுபவளே
யாவராலும் விரும்பி வணங்கப்படுபவளே
சரணடைந் தவர்களைக் காக்கும் ஜகன்மாதாவே
உன்னை வணங்குகிறேன் தயாபரியே அருள்புரிவாயாக
ஸ்ரீ மதுர காளி என்ற திருநாமம் கொண்டவளே உன் திருவடி சரணம் அம்மா தேவீம் திரிலோக ஜனனீம் சரணம் ப்ரபத்யே சர்வ ஷக்தி மயீ சர்வேஸ்வரி பராசக்தி ஜ்யோதிர்மயீ ஸர்வைய்ஸ்வர்யமயீ ஸதாசிவமயீ மாம்பாஹி ஸ்ரீ மதுராம்பிகே
ReplyDeleteஓம் ஸ்ரீ மதுர காளியை ச வித்மஹே சதுர் புஜாய ச தீமஹி தந்நோ ஸ்ரீ சாந்த ஸ்வரூபிணி ப்ரசோதயாத்
ReplyDeleteஓம் ஸ்ரீ மதுராம்பிகாயை ச வித்மஹே துர்கா தேவியை ச தீமஹி தந்நோ பராசக்தி ப்ரசோதயாத்
ஓம் சௌபாக்கிய தாயை ச வித்மஹே சிறுவாச்சூர் ரம்யா தேவாலய தீமஹி தந்நோ மஹாதேவி ப்ரசோதயாத்
ஓம் தேவி ஸ்ரீ மதுரகாளி வித்மஹே சர்வ ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி தந்நோ ஷக்தி ப்ரசோதயாத்
there is a small correction in the above :
ReplyDeleteஓம் ஞான ஸ்வரூபாய வித்மஹே ஆயுஷ் கடாக்
ஷாய தீமஹி தன்னோ மதுர காளி பிரச்சோதயாத்
ராஜகோபுரத்தை அடுத்து கோவிலில் உள்ளே ஒரு கோல்டன் தேர் காணலாம் ஒவ்வொரு பக்தரும் பார்க்க வேண்டும் பிரதான கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பு கோயில் கோபுரத்தை வணங்க வேண்டும் என்று ஒரு பழமொழி உண்டு சித்திரை பவுர்ணமி (பெயர் பெற்றது) அல்லது அமாவாசை சோம/ சுக்கிர வாரத்தில் அழகு வாய்ந்த மூலஸ்தானத்தில் இருப்பது ஆத்மா அழகிய திருமுகம் கொண்டவளே அழகை கொண்டிருப்பவளே தாயே நினது ரூபத்தை அடியனால் ஒரு சில வார்த்தையினால் சொல்ல முடிந்திடாது நோய்நொடியில்லாமல் வாழ ஆயுஷ் ரக்ஷகி உன்னை வணங்குகிறேன். காத்தருளும் தெய்வம் நீயம்மா என்றும் காத்தருள்வாய்
ReplyDeleteமதுரகாளி அன்னையின் கர்ப கிரஹத்தில் நுழைவாயிலுக்கு அருகே வினாயகர் சிலை உள்ளது
ஜெகமெலாம் தாயே உன் புகழ்
ஆதி சங்கரர் நிறுவிய ஶ்ரீ மதுர காளியம்மன் காத்தருள்பவள் என்பதாலும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை அது மட்டுமல்ல இத்தலத்தில் அடுத்து உடுக்கை முழங்கப்படும். வழிபட்டால்
ஆயுள் ஆரோக்கியமும் கூடும் சஞ்சல மிக்கவர்களின் மனவேதனையைப் போக்குபவளே .கஷ்டப்படாமல் இருக்க தெளிந்த ஞானம், சுக வாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம். பொன், பொருள், வருமானம் பெருகும். வழிபட்டவருக்கு மனம் தெளிவு பெறும். வழிபடுதல் நல்லது. வியாதி, பகை ஆகியன நீங்கும். அவள் கையில் அட்சய பாத்திரம் உண்டு விருப்பப்பட்ட எல்லா நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுப்பாள் உனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கிவிடுவாய் அம்பாள் அருளை பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்
அக்நிஜ்வாலாசிகாம் அக்னிநேத்ராம் அக்னிஸ்வரூபிணீம் கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்|
வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம்
வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்
நமோஸ்து பூமண்டல கருணாபுர மங்கள தேவதாய ஸாகம்பரீ ஸமஸ்த ஸகல ஸம்பத: தயாபராயை ஸர்வ ஸௌபாக்யபலானி ஸ்ரீ மதுர காளியை நமோஸ்துதே
ReplyDeleteநமோஸ்து பூமண்டல கருணாபுர மங்கள தேவதாய ஸாகம்பரீ ஸமஸ்த ஸகல ஸம்பத: தயாபராயை ஸர்வ ஸௌபாக்யபலானி ஸ்ரீ மதுர காளியை நமோஸ்துதே ஓம் மஹாகாள்யை நமஃ ஓம் மஹா பலாயை நமஃ ஓம் மஹமாயாயை நமஃ ஓம் மஹா
ReplyDeleteசதுர் புஜாயை நமஃ ஓம் திவ்யாலங்கார பூஷிதாயை நமஃ ஓம் மதுர அம்பிகாயை நமஃ ஓம் ஜ்ஞான வரப்ரதாயை நமஃ
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் மாட்சிமை நிறைந்தவளே ஆனந்தக் கொலுவிருப்பாள் துயர் தீர்ப்பாள் நானே தான் துணையென்பாள் மாங்கல்யம் காப்பவளே மாதாவே என்றழைத்தால்
ReplyDeleteமடிதந்து ஆதரிப்பாள் ஸ்ரீ மதுரகாளி சந்நிதி
யில் சரணடைந்தால் சந்தோஷி யாகிடுவாள் தாயாகும் பாக்கியம் தருவாள் தஞ்சமென்றடைந்தால் தாலிக்கு வேலியவள் காமகோடி நாயகியே ஸ்ரீ மதுர காளி கல்யாணம் கைகூடும் தாயவளே சேயெனக்கு காலமெல்லாம் காவல் தெய்வம் நீயே வற்றாத ஜீவ நதி மங்காத வாழ்வளிப்பாள் மாவிளக்கின் ஒளிச்சுடரில் சிரித்தபடி வழியனுப்பும் அம்மையவளே ஜகம்புகழும் ஜெயம் தருவாள் ஓம் ஸ்ரீ மதுர காளியம்மன் போற்றி
அகிலாண்ட நாயகியே போற்றி
ReplyDeleteஅமுத நாயகியே போற்றி
ஆனந்த சுந்தரியே போற்றி
இஷ்ட தேவதையே தாயே போற்றி
எலுமிச்சை பிரியையே போற்றி
ஒப்பிலா ஈஸ்வரியே போற்றி
கருணை ஊற்றே போற்றி
காக்கும் அன்னையே கை கொடுப்பவளே போற்றி
சிம்ம வாகினியே போற்றி
சொல்லின் செல்வியே போற்றி
தரணி நாயகியே போற்றி
துன்பம் தீமை களைபவளே போற்றி
மதுர அம்பிகையே போற்றி
மங்கள நாயகியே போற்றி போற்றி
தாயே போற்றி உன்னை வணங்குகிறேன்
ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி
மஹாசக்தி ஆனந்த வல்லி மதுராம்பிகே ஸர்வ துர்க்க ஹரே தேவி பராசக்தி அம்பிகையே நமோஸ்துதே
ஜெகன்மாதா உன்னை நினைப்பது வணங்குவது ஆனந்தமே தாயே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் உள்ளதோ நீ சொல் உன்னை தொழுவார்க்கு ஒரு தீங்கும்/தடைகள்/துன்பம் இல்லையே அனைவரின் மீதும் அருள் மழை பொழிபவள் நீ கருணாம்பிகை என் ஸெளந்தர்ய அன்னை நீயம்மா என் குலதேவி அனைவரையும் தன் குழந்தையாக கருதுபவள் நீ உன் பாதார விந்தங்களின் பெருமை கிருபா கடாக்ஷம் பக்தியோடு எந்நேரத்திலும் காணலாம் காமகோடி மஹா பெரியவா ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார் ஓம் ஶ்ரீ மஹாகாளி நம: மங்கள வடிவமான தேவியே நமஸ்காரம் உன்னுடைய நாம ஸ்மரணத்தினால் பரிபூரண அனுக்ரஹம் செய் தாயே ஞானம் ஏற்பட்டு பேரானாந்தத்தில் திளைக்க முடியும்.
ReplyDeleteHello sir,
ReplyDeleteI am saranya from USA. Shri madhurakaliamman is my family deity on the paternal side. I got married and went to siruvachur after an year in 2016. We used to attend madhurakaliamman pujai and I have assisted in puja preparations to madhurakalidasan veerabhadran mama. My peripa is one of the donors for the pujai.Last year I visited madhurakaliamman temple in old perungalathur.I want to perform milk abishekam to ambal though I cant come I am thinking to pay the temple office online. Please guide me. If possible I want to do abishekam every month.
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteI suggest you contact Temple Office and they will be able to guide you. Best person is Shri Veerabhadran Hope you will be having his tele no. and address. you can talk to him and arrange it accordingly.
DeleteI don't have veerabhadran mama's contact number sir. If you can please share to ssaranyasowrirajan@gmail.com. I contacted temple office but none attended the call.
DeleteHello sir,
DeleteFinally was able to perform abishekam for sri madhurambikai at old perungalathur temple through madhurakali ramaswamy swamin. Danyosmin
முன்வினைப்பயன்களின் காரணமாகவே சிந்தனை தெளிவின்மை நீங்கள் ஈடுபடும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற அம்பாளின் அருள் என்றும் நிலைபெற வேண்டும். சிறுவாச்சூர் மதுர காளி அம்பாளை மனமொன்றி துதித்தால் உடலில் உற்சாகம் ஏற்படும் மனதில் புதிய பலம் ஏற்படும்.
ReplyDeleteஓம் க்லீம் ஹூம் ஸ்ரீ மதுரகாள்யை
ReplyDeleteமம வாஞ்சிதம் சித்தே பட்
ஓம் சுக்ர ப்ரியாயை ச வித்மஹே
ஸ்ரீ மதுரகாள்யையை ச தீமஹி
தந்நோ பராசக்தி ப்ரசோதயாத்
ஓம் ஹ்ரீம் ஐம் ஸ்ரீரிம் நமோ பகவதி
ஸ்ரீ மதுரகாளி சர்வஜனவசங்கரி ஸ்வாகா
அன்னையின் அவதாரம்: ( சிவனின் ஆணைப்படி அன்னை பார்வதியே ஸ்ரீ மதுரகாளியாக வணங்கப்படுகிறாள் ஆலய தலபுராணம் தெரிவிக்கிறது) மஹாசக்தி அன்னை ஸ்ரீ மதுரகாளி ஆதிசங்கரர் தொடங்கி அற்புத சக்தியாக பல சிறப்புகளைப் பெற்று இருக்கின்றாள் வெள்ளிக்கிழமை தோறும் தூபம், தீபம், கற்பூரம் காட்டி வணங்கி சர்வசௌபாக்கியம் உண்டாக சகல நன்மைகளும் பெற்று வாழ வேண்டுகிறேன். நான் அறிந்தவற்றை பலரும் அறியும் வண்ணம் பகர்கிறேன்
ஓம் ஹ்ரீம் தும் ஸ்ரீமதுரகாளி தேவி
ReplyDeleteகொரோனா விஷம் நாசய நாசய
ஹூம் பட் ஸ்வாஹா
அண்டசராசரத்தை பாதுகாக்கும் தேவியாக இருப்பது ஸ்ரீமதுரகாளி ஸ்ரீமதுரகாளி தகர்க்க முடியாத கோட்டை அனைத்து துயரங்களையும் நீக்குபவள் நம்மை பாதுகாப்பாக பராமரிப்பவள் ஸ்ரீமதுரகாளி அம்மனை மனதார வழிபடுவதன் மூலம் நம்மால் அதீத சக்தியை அடைய முடியும். நமக்கு ஏற்படும் அனாவசியமான சிந்தனைகள், துன்பம் இவைகள் அனைத்திலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நம்மை பாதுகாப்பதோடு நம் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளவற்றை விலக்கும் சக்தி உள்ளது.
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹூம் எங்கள் குடும்ப தீபமே
ReplyDeleteதிரிசூலி தேவி அன்னையே ஸ்ரீமதுரகாளியே சரணம் சரணம் சரணம் தேவியே காத்தருள்வாயே மஹாசக்தியே சரணமென்றுனது பதமலர் பணிந்தேன் தாயெனைக் காத்தருள்வாயே
வெற்றியின் அம்சமாக உறைபளே வணங்குகிறேன்
அம்மனை நினைத்துக் கொண்டு வெள்ளியன்று நெய் தீபம் ஏற்றி அம்மனை மனமொன்றி வழிபடுவது நம்மை அறியாமலேயே நம் மனதிற்குள் தன்னம்பிக்கையும், தைரியமும் பொருளாதார நிலை வளர்ந்துவரும் மனபயம் நீங்கி வாழ்க்கைக்குத் தேவையான நல்ல சூழ்நிலை ஏற்படும் .நோய்கள் வராது. பக்தர்களால் ஸ்ரீமதுரகாளி கருணாகடாக்ஷலஹரீ என அழைக்கப்படுகிறாள் கருணை நிறைந்த ஸ்ரீமதுரகாளி தன்னை வழிபடுபவர்களுக்கு அனைத்தையும் கொடுப்பவள்.
அபய வரதம் காட்டும் கரத்துடன் சூலம் ஏந்தி வீரத்தோடு ஸிம்ஹாஸனத்தில் தோற்றமளிப்பவளே சரணடைந்தோருக்கு சௌபாக்கியங்களோடு துணிவையும், மன உறுதியையும் அருள்பவளே தாயே தங்களை சரணடைகிறேன் ஏதாவது மலர் மாலை சூட்டி தீபமேற்றி படத்தை ஆடி வெள்ளியன்று வடக்கு நோக்கி வைத்து மனம் உருக வேண்டுபவருக்கு சகல சௌபாக்கியங்கள் கிட்டும்.
ReplyDeleteஓம் ஜெகஜோதி சக்தியே போற்றி
ஓம் துயர் தீர்ப்பவளே போற்றி
ஓம் ஸிம்ஹ வாகனீயே போற்றி
ஓம் பிரபஞ்ச ரூபியே போற்றி
ஓம் ஹிருதய தேவியே போற்றி
ஓம் சகல சம்பத் வழங்குவாயே போற்றி
ஓம் துக்க நாசினீயே போற்றி
ஓம் ஸ்வர்ணகவச தாரண ரூப வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ ஸ்ரீமதுரகாளி ப்ரசோதயாத்
ReplyDeleteஎனக்கு எந்த சிறப்பு விருப்பமும் லட்சியமும் இல்லை. என் மனம் தெய்வ வழிபாடு சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி தேவி
ReplyDelete( ஆசியே துணை) அனுக்ரஹம் பெற ஸ்ரீமதுரகாளி தேவி மீது இருக்கும் உற்சாகமும் தன்நம்பிக்கையும் தரும். நான் பகல் நேரத்தில் தூங்குகிறேன். அதனால்தான் எனக்கு அதிகாலையில் தூக்கம் வரவில்லை. எப்போதாவது நான் அதிகாலை 03 மணிக்கு எழுந்து கனவில் சொன்ன அவளைப் பற்றி மட்டுமே நினைத்து அவளுடைய ஸ்லோகங்களை உச்சரிப்பேன். கோவிலில் (Temple well) நன்றாக குளிக்கிறேன் நான் அடி பிரதக்ஷிணமும் செய்கிறேன் சில நேரங்களில், நான் கோயிலின் பிரகாரத்தில் என்னை உருட்டிக் கொள்வேன் (Anga Pradakshinam) பிறகு அதாவது கோயில் வளாகத்தில் இருப்பதைப் போல ஆசி கிடைக்க என் மனதிற்குள் அங்க பிரதஷிணமும் செய்கிறேன்.
கருணை நிறைந்த சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி தேவியே பரமேஸ்வரியே எங்கும் நிறைந்தவளே எழில்மிகு அம்பிகையே ஓம் சக்தி தாயே என்னுயிர் நீயே குலதேவியே உன் அருள் என்றும் நிலைபெற தயை புரிவாயம்மா
ReplyDeleteதினமும்/வெள்ளி அம்மனை மனமொன்றி ஜெபிப்பதால் நிச்சயமான நற்பலன்கள் ஆத்ம சக்தி பெருகும்.
நோய்கள் நீங்கும்.
ஓம் அனுக்ரஹ சக்தியே போற்றி
ஓம் சிறுவாச்சூர் அமர்ந்தாய் போற்றி
ஓம் மங்கள நாயகி சிம்ம வாகினியே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
ஓம் கலியுக கண்கண்ட காக்கும் தெய்வமே போற்றி
ஓம் எல்லையில்லா ஒளியாய்க்காட்சி தருபவளே போற்றி
ஓம் பக்தர் கவலை தவிர்ப்பவளே போற்றி
ஓம் நின்பாதம் பணிவோர்க்கு பக்கபலமாய் இருபவளே போற்றி
ஓம் சிறுவாச்சூர் சக்தியே போற்றி
ஓம் அகிலமே ஆன ஸ்ரீமதுரகாளியே போற்றி
ஓம் அகிலமெல்லாம் காப்பவளே போற்றி
ஓம் கரைபுரண்ட கருணை தாயே போற்றி
ஓம் பிணி தவிர்த்திடுபவளே போற்றி
ஓம் கனவிலே வருவபவளே போற்றி
ஓம் மனங்கனிந்து அருள்பவளே போற்றி
ஓம் நித்தமும் காப்பவளே போற்றி
ஓம் சங்கடந் தன்னை தவிர்ப்பவளே போற்றி
ஓம் குறை தீர்ப்பவளே போற்றி
ஓம் சிறுவாச்சூர் மதுரகாளி அம்பிகையே போற்றி
ReplyDeleteஓம் இடரைக் களைபவளே போற்றி
ஓம் குங்கும நாயகியே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஒம் தாலிபாக்கியம் தருபவளே போற்றி
ஓம் கரோனா தொல்லை போக்குவாய் போற்றி
ஓம் ஸ்ரீ ஆயுர்தேவீயே போற்றி
ஆதிசங்கரர் பூஜித்த சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஜகன் மாதாவை நினைத்து பௌர்ணமி, அம்பாளுக்கு உகந்த நாட்களிலும் மதுரகாளியம்மனுக்கு வெள்ளி கிழமைகளில் விளக்கு ஏற்றி வைத்து பக்தியுடன் மதுரகாளியை தீப பிரதக்ஷணம் செய்து வணங்குபவர்களுக்கு அளவற்ற கருணை மங்கள காரியங்கள் தடையின்றி நிறைவேறும் சிறுவாச்சூர் மதுரகாளி மங்காத வாழ்வளிப்பாள் இச்சைக்கு இசைந்திடும் மாங்கல்யம் காப்பவளே சிறுவாச்சூர் மதுரகாளி சந்நிதியை சரணடைந்தால் சந்தோஷியாகிடுவாள் சீக்கிரமே வரம் தந்து சிரித்தபடி வழியனுப்புவாள் ஏழ்மையை வீழ்த்தும் விழியாள் தாயாரே என்று தஞ்சமென்றடைந்தால் குறை கேட்டு இரக்கம் கொள்வாள் காலமெல்லாம் காத்தருள்வாள் எல்லா பாவங்களையும் அழிப்பவளும் ஆகிய சிறுவாச்சூர் மதுரகாளியே உன்னை வணங்குகின்றேன் தெய்வீக வெற்றியினை அருள்பவள். அளவிடற்கரிய பெரும் சக்தி உடையவள். அகில உயிர்களுக்கும் அன்னை மதுரகாளி பரமேஸ்வரி என திகழ்பவள். வழிபடுபவர் நெஞ்சத்தில் நிலைத்து நிற்பவள் எல்லா இடர்களையும் எளிதாக வெல்பவள் வழிபடுபவரின் இல்லத்தில் நிறைவாக விளங்குபவள் மங்கள ரூபிணி மங்கள தாயிணி ஞான விகாஸினி சோக விநாசினி பாப விமோசனி நமோ நம: ஜெய ஜெய ஹே ரக்ஷ்கரீ சிறுவாச்சூர் மதுரகாளி நமோஸ்துதே
ReplyDeleteதெய்வங்களில் சிறந்தவளே வணங்குவதன் பயனாக அருட்கடாட்சம் கிடைக்க, பக்தர்களுக்கு கவலைகள் இல்லாத வாழ்க்கை அமைய, உடல், மனம் சம்பத்தப்பட்ட நோய்கள் தீர, பக்தர்களின் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேற அதன் சூழல் உருவாக அருள்புரிய வேண்டுகிறேன். ஸ்ரீமதுரகாள்யை வணங்கினால் குறையாத செல்வம் கிடைக்கும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீமதுரகாள்யை நம:
வஸுதே வஸுதாரே வஸூகரீ தனகரீ தான்யகரீ
சௌபாக்யகரீ சாம்ராஜ்யகரீ ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீமதுரகாள்யை நமஹ
திரிசூலி தேவி சரணம் சரணம் சரணம் தேவி
சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்! தாயெனைக் காத்தருள்வாயே மஹாசக்தி ஓம் அனுக்ரஹபதாயை நம
ஓம் கருணாயை நம
ஓம் சோக விநாசிந்யை நம
ஓம் ஸுந்தர்யை நம
ஓம் பக்த ப்ரியாயை நம
ஓம் ஜதா ஜூத் சம்யுக்தமருதேன்னு க்ரித் லக்ஷ்மன்
ReplyDeleteலோகாயந்த்ரா சன்யுக்தம் பட்மெண்டு சத்ய ஷான் நாம்
சாந்தி கர்மானி சர்வத்ர ததா துஹ் ஸ்வப்ன தர்ஷனி க்ராஹ் பிடாசு சோகரசு மாஹாத்ம்யம் ஸ்ரீனு யான்மம்
ரிபாவஹ் சன்க்ஷாக்யம் யாண்டி கல்யாணம் சோப் பட்யதே நந்ததே ச்சா குலம் புனசம் மாஹாத்ம்யம் மாம் ஸ்ரீனு யான்மம்
அண்டசராசரத்தை பாதுகாக்கும் தேவியாகவும், சக்தியாகவும் இருப்பது சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மனே அனைத்து துயரங்களையும் நீக்குபவள் நம்மை பாதுகாப்பாக பராமரிப்பவள் சுருக்கமாக சொல்லப்போனால் நம்மை ஒரு தாய் போல பாதுகாப்பவள் மிகசக்தி வாய்ந்த கடவுள்களில் ஒருவராக ஸ்ரீ மதுரகாளி உள்ளாள்
தன்னிடம் கவலையுடன் வரும் பக்தர்கள்/கிராம மக்களின் பாவங்களை சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி போக்குகிறாள் வேண்டி வருபவர்களுக்கு குறுகிய காலத்தில் நன்மையை அளிக்கிறாள் கிராம மக்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் எனக் கூறுகிறார்கள். இங்கு வரும் பக்தர்களின் உறுதியான நம்பிக்கை. தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற தினங்களில் கோவில் இருக்கும் அம்மனை வணங்கலாம். பஞ்சதீப எண்ணையை ஊற்றி, திரி போட்டு தீபமேற்றி வழிபடலாம். எண்ணெய்யில் சிறிய கல் உப்பைப் போட்டுவிட்டால் விளக்கானது நன்கு சுடர்விட்டு பிரகாசமாக எரியும். வீட்டில் குத்துவிளக்கில் தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, குலதெய்வத்தை வணங்கலாம்.
ReplyDeleteஉங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இந்த கோவிலுக்கு செல்லும்போது கோவிலில் வழங்கப்படும் தெய்வீக ஆற்றல் உள்ள பிரசாதமான விபூதி குங்குமத்தை கொண்டுவர சொல்லி பெற்றுக்கொள்ளலாம். மோதிர விரலால் பொட்டு வைத்துக்கொள்ள நன்மைகள் ஏற்படும். ஆன்ம சக்தியை தூண்டுகிறது. கிரக சோதனைகளும் துன்பங்களும் குறையும். பக்தர்களைப் பாதுகாக்க, அம்மன் கையில் திரிசூலம் வைத்திருக்கிறாள்
ஸுதாமப்யாஸ்வாத்ய ப்ரதிபய-ஜரா ம்ருத்யு-ஹரிணீம்
ReplyDeleteவிபத்யந்தே விச்வே விதி-சதமகாத்யா திவிஷத:
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலநா
ந சம்போ: தந்மூலம் தவ ஜநநி தாடங்க-மஹிமா
அன்னை சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியே
உன் திருவடிகளில் சரணம் உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார் தாயே பக்தர்கள் உடல் நலக்கோளாறு போன்ற விடயங்களுக்காகவும் அம்மனை வேண்டிக் கொண்டு கோவிலில் ஸ்ரீமதுரகாளியம்மனின் வளாகத்தில் 4 அடி உயரத்தில் த்ரிசூலம் தாங்கி வடதிசை பார்த்தவாறு இருக்கிற அம்மனுக்கு கோவிலிலேயே மா அரைத்து பூரண பக்தியோடு தெய்வீகமாக மனமுருகி மாவிளக்கு ஏற்றுகின்றனர் அம்மன் தன் கையில் அக்ஷயபாத்திரத்தையும் வைத்திருக்கிறாள். சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதிகே, சரண்யே த்ரயம்பகே கௌரி, நாராயணி நமோஸ்துதே காத்யாயனாய வித்மஹே கன்ய குமாரீச தீமஹி தன்னோ துர்க்கா ப்ரசோதயாத் பக்தி மனதில் வேரூன்றினால் அனைத்து வளங்களையும் பெற்று இன்புற்று இருக்க உண்மையான வழிகளைக் காட்டி ஸ்ரீமதுரகாளி அருள்புரிவாள்.
சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி கோயிலில் தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, தீபாவளி, பொங்கல், நவராத்திரி ஆகிய சிறப்பு நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும். மனநோய், தீராத நோய்கள் போன்றவை நீங்கப்பெறுகின்றனர். தோசங்கள் விலகுகின்றன. முடிகாணிக்கை, தேர் இழுத்தல், குங்கும அபிசேகம், மாலை சாத்துதல், வருடத்திற்கு 1 முறை அங்கப்பிரதட்சணம் , ஆகியவை முக்கிய நேர்த்திக் கடன்களாகப் பக்தர்களால் அம்மனுக்குச் செலுத்தப்படுகிறது. மன நிம்மதி அதிகரிக்கும். மன கஷ்டங்கள், தீராத துன்பம், வறுமை நிலை நீங்கி செல்வங்கள் பெருகும். நல்ல பலனை தரும். தெளிவாக அழகாக தெய்வீகமாக தேவியிடம் வளமான வாழ்வை தந்தருள வேண்ட திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த வாழ்க்கைத்துணை அமையப் பெறுவார்கள். குளித்து உள்ளங்கையில்
ReplyDeleteவைத்துக் கொண்டு பூஜை அறையில் அம்பாள்
படத்திற்கு முன்பு அமர்ந்து கொண்டு அம்பாளை மனதார நினைத்துக்கொண்டு பிரார்த்தித்து சுப நேரத்தில் பக்தி சிரத்தையுடன் தெய்வ வாக்காக திங்கள், வெள்ளிக் கிழமை ஸ்ரீ மதுரகாளிஅம்பாள் கோவில் அபிஷேக திருநீற்றை நெற்றியில் பூசி ஓம் ஸ்ரீ மதுரகாள்யை நமஹ (தாரக மந்த்ரம்) என்று 108 முறை சொல்லி ஜபித்ததும் நிச்சயம் நினைத்த காரியங்கள் நினைத்தபடி உடனே நிறைவேறும் என்பது ஐதீகம். சந்தோஷம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
ஒருவர் எலுமிச்சை கார்லண்டை வழங்க முடியும். முடியாவிட்டால், ஒரு எலுமிச்சை தேவிக்கு வழங்க முடியும், மேலும் ஒரு கோயிலுக்கு முன்னால் உள்ள சூலத்தில் செருகலாம் சக்தி பீடங்களில் ஒன்றாக இந்த கோவில் உள்ளது. அம்மனை வழிபடுவோருக்கு வாழ்வில் என்றும் சுபிட்சம் நிலைக்கும் என்பது நம்பிக்கை. சக்தியின் வடிவமான ஸ்ரீ மதுரகாளியை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் அனைத்து மங்களங்களும் உண்டாகிறது என்பது பக்தர்களின் அனுபவ பூர்வமான உண்மையாக இருக்கிறது. ஓம் சிறுவாச்சூர் பத்மாலயாயை நம: ஓம் அனுக்ரஹப்ரதாயை நம: ஓம் கருணாயை நம: ஓம் தாரித்ர்ய நாசின்யை நம: ஓம் மங்களாதேவ்யை நம: ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை நம: ஓம் மஹா ஸ்ரீ மதுர காள்யை நம:
அதே விஷயத்தை மீண்டும் மீண்டும் எழுதுவதில் இவருக்கு பைத்தியமா என்ன என்று ஒருவர் நினைக்கக்கூடாது ? புதிய உறுப்பினர்களுக்குத் தெரிந்துகொள்ள இந்தத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது, அதே உள்ளீடுகளை நான் மீண்டும் மீண்டும் தருகிறேன்
ReplyDeleteஏன் என்று ஒருவர் நினைக்கக்கூடாது சில நேரங்களில் நான் ஆசீர்வதிக்கப்படுவதைப் போல உணர்கிறேன்
எவரையும் வணங்கச் செய்யும் கம்பீரமும்கொண்ட பூவுலகின் புண்ணியப் பகுதியான அன்னை மஹாசக்தி சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி கோயிலில் அய்யனாரும், கருவறை உள்ளே வலப்புறமாக வினை தீர்க்கும் விநாயகரும் அருள்பாலிக்கிறார்கள். நீங்கள் அவள் முகத்தை உன்னிப்பாகக் கவனித்து கண்டால், அவள் பக்தர்களை பாசத்துடன் பார்ப்பதை நீங்கள் கவனிப்பீர்கள் இது ஒரு நகைச்சுவை அல்ல, நீங்கள் அவளுடைய கருவறைக்குச் செல்லும்போது இந்த தருணத்தைப் பார்க்க வேண்டும் அவளுடைய விருப்பத்தின் அடிப்படையில் நான் அவளைப் பற்றி ஸ்லோகங்களை எழுதியிருந்தாலும் ஒருவருக்கு அவள் மீது ஆழ்ந்த பக்தி இல்லாவிட்டால் ஒருவருக்கு இந்த அனுபவம் கிடைக்காது நான் அவளுக்கு முன்னால் நின்று ஸ்லோகா சொல்லும்போது, அவள் எனக்கு நெருக்கமாக இருப்பது போல நான் உணருகிறேன்
அன்னையின் அவதாரம் ஆதிசங்கரர் தொடங்கி அன்னை ஸ்ரீ மதுரகாளியம்மனை வணங்கினால்
நினைத்த காரியம் கைகூடும் என்ற நம்பிக்கையில், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். செய்வினை, பில்லி சூனியம் அகற்றி பகைவர்களை வெல்லும் சக்தியையும் தருவதால் பக்தர்களிடையே ஸ்ரீ மதுரகாளியம்மன் மிகவும் புகழ் பெற்றுள்ளாள். அகிலத்தின் நாயகிக்கு நாம் என்ன செய்வது ஸ்ரீ மதுரகாளியம்மனை வணங்கினால் கோர்ட் சம்பந்தபட்ட வழக்கு விசாரணைகள் எளிதில் வெற்றி கிடைக்கிறது. அன்னை ஸ்ரீ மதுரகாளியின் புகழும் வரலாறும் போற்றிப் பாடப்படுகிறது ஸஹஸ்ரநாமம் போன்ற பல துதிகள் இந்த அன்னையின் புகழைப் போற்றுகின்றன. பக்தர்களைத் தாமதமின்றிக் காப்பாற்ற ஆயத்த நிலையில் காளியின் வலது கையில் திரிசூலம். வியாபார விருத்திக்காக இத்தலத்தில் வழிபடுவோர் நிறைய உள்ளனர் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வணங்கினால் வீட்டில் குவா - குவா சத்தம் கேட்கிறது. வெள்ளிக்கிழமை தோறும் வணங்கி அம்மனுக்கு நூற்றியோரு எலுமிச்சம் பழங்களால் ஆன மாலை அணிவிக்கப்படுகின்றன. குங்கும அபிஷேகமும் அன்னைக்கு பிடித்தமானது. அம்மனுக்கு ஆடை அணிவித்தலும் படையலாக கருதப்படுகிறது
நமஸ்தே பராசக்தி ஸ்ரீ மதுரகாளி சிறுவாச்சூர் வாஶி நமஸ்தே அம்பிகே பரமேஸ்வரி ஸ்வர்ணகவச சர்வ சக்தியாக இருக்கும் ஸ்ரீ மதுரகாளி அன்னை திருவடிகளே சரணம்
ReplyDeleteஓம் அனுக்ரஹ அம்பிகையே போற்றி
ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி
ஓம் கண்ணாக காக்கும் அன்னையே போற்றி
ஓம் குறை தீர்க்கும் குங்கும நாயகியே போற்றி
ஓம் சிம்ம வாகினியே போற்றி
ஓம் கை கொடுப்பவளே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம் நேர்முக, மறைமுக தீமை களைபவளே போற்றி
ஓம் நன்மை அளிப்பவளே போற்றி
ஓம் பக்தர் தம் நாயகியே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
நம்பிக்கை அற்றவர்களும் புரிந்துகொள்ள முடியும்.
விதியை மதியால் வெல்லலாம் என்று கூறப்பட்டாலும் விதியை மாற்றி எழுதும் வல்லமை அன்னை ஸ்ரீ மதுரகாளிக்கே உண்டு
வாழ்வில் சந்திக்கும் அனைத்து விதமான பிரச்சினைகளையும் நீக்க மகான்கள் பூஜிக்கப்பட்ட ஸ்தலமாகவும் சிறுவாச்சூர் மதுரகாளி இருக்கிறாள்
ReplyDeleteஅம்பாள் காஞ்சி மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம குல தெய்வம் என்று தெரிந்திருக்கும் சிவபெருமான் பார்வதிதேவியின் தரிசனத்தை பெற்ற அபூர்வமான ஸ்தலம் இது. புராணங்களை புரட்டி பார்த்தோமானால் பார்வதிதேவிக்கு, ஈசன் தன்னுடைய உடுக்கையை அளித்த ஸ்தலம் இது என்று சொல்லப்படுகிறது அதனால் தான் அம்பாளுக்கு தீப ஆராதனை காட்டும் பொது உடுக்கை அடிக்கிறார்கள் அன்னையின் அவதாரம் எவ்வாறு நிகழ்ந்தது பார்வதி தேவி சாருகனைை அழித்தவுடன் சிவ பெருமான் பார்வதியை சிறுவாச்சூரில் இருக்குமாறு கேட்டுக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது அம்பாள் மதுரகாளி, காளி என்று அழைக்கப்பட்டாலும் அம்பாள் மிக சாந்த ஸ்வரூபி பூவுலகின் எல்லா மனிதர்களும் ஸ்ரீ மதுர காளியை தரிசித்தால் பார்வதியையும் தரிசித்த பலன் கிடைக்கும் சொல்ல போனால் நிறைய இருக்கிறது அம்பாளை பற்றி சொல்லி கொண்டே இருக்கலாம் எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை அவள் ஒரு பேசும் தெய்வம் செவ்வரளி மாலை சார்த்தி வழிபட்டால், வாழ்வில் எல்லா வளமும் தருவாள் எல்லா நலமும் தந்து காத்தருள்வாள்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஓம் நமோ சிறுவாச்சூர் மதுரகாளி
ReplyDeleteஏஹியேஹி ஓம் சக்தி ஆனவளே நோயின்றி வளமுடன் மன நிம்மதியுடன் நீண்ட நாட்கள் வாழ ஸகல சௌபாக்யம் தேஹி மே ஓம் அனாத ரட்சகியே போற்றி ஓம் இணையிலா தெய்வமே போற்றி ஓம் இடர் நீக்குபவளே போற்றி ஓம் ஈடில்லா தெய்வமே போற்றி ஓம் ஊழ்வினை களைவாய் போற்றி ஓம் மதுரகாளி த்ரீசூலினியே போற்றி ஓம் சிங்க வாகனியே போற்றி ஓம் பிணிக்கு மருந்தே போற்றி தரணி காக்க வந்த தெய்வம் துதிப்பவர் துயர் தீர்க்கும் தெய்வம்
தீவினைகளை தகர்த்திடும் தெய்வம்
எல்லா பாவங்களையும் அழிப்பவளும் ஆகிய சிறுவாச்சூர் மதுரகாளியே உன்னை வணங்குகின்றேன் தெய்வீக வெற்றியினை அருள்பவள். அளவிடற்கரிய பெரும் சக்தி உடையவள். அகில உயிர்களுக்கும் அன்னை மதுரகாளி பரமேஸ்வரி என திகழ்பவள். வழிபடுபவர் நெஞ்சத்தில் நிலைத்து நிற்பவள் எல்லா இடர்களையும் எளிதாக வெல்பவள் வழிபடுபவரின் இல்லத்தில் நிறைவாக விளங்குபவள் ஓம் அனுக்ரஹபதாயை நம
ReplyDeleteஓம் கருணாயை நம
ஓம் சோக விநாசிந்யை நம
ஓம் ஸுந்தர்யை நம
ஓம் பக்த ப்ரியாயை நம
ஓம் அம்பிகையே போற்றி
ReplyDeleteஓம் ஈடில்லா ஈஸ்வரியே போற்றி
ஓம் இடர்நீக்குபவளே போற்றி
ஓம் இணையிலா சக்தி தெய்வமே போற்றி
ஓம் கருணை மழை நாயகியே போற்றி
ஓம் ஏகாந்த மகேஸ்வரியே போற்றி
ஓம் எங்கும் நிறைந்த தெய்வமே போற்றி
ஓம் ஒப்பில்லா சக்தியே போற்றி
பக்தர்களது துயரத்தைத் துடைப்பவளே
பரிபூரண அருளைப் பெற நமஸ்காரம் என்று வணங்குகிறோம். பிரார்த்தனை செய்து
பச்சை கற்பூர தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் செல்வம் செழிக்கும்.
நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறும் ஸ்லோகம்
ReplyDeleteஓம் அகிலாண்ட நாயகி ஸ்ரீ மதுரகாளியே போற்றி
ஓம் அருள் நிறை ஸ்ரீ மதுரகாளி அன்னையே போற்றி
ஓம் ஆனந்த ஸ்ரீ மதுரகாளி ஈசுவரியே போற்றி
ஓம் ஐயம் தீர்க்கும் ஸ்ரீ மதுரகாளி அன்னையே போற்றி
ஓம் ஒப்பிலா ஸ்ரீ மதுரகாளி மதுரசுந்தரியே போற்றி
ஓம் கருணை ஊற்று ஸ்ரீ மதுரகாளி தாயே போற்றி
ஓம் கற்பனை கடந்த ஸ்ரீ மதுரகாளி ஞானத்தாயே போற்றி
ஓம் காட்சிக்கு இனிய ஸ்ரீ மதுரகாளி அன்னையே போற்றி
ஓம் தெவிட்டாத ஸ்ரீ மதுரகாளி அம்மையே போற்றி
ஓம் பக்தர் தம் நாயகியே போற்றி
ஓம் மங்கள ஸ்ரீ மதுரகாளியே போற்றி
ஓம் குலத்தை காத்து வாழ்விக்கும் ஸ்ரீ மதுரகாளி அம்பிகையே குடும்ப தீபமே போற்றி
ஓம் பார்வதி சக்தி வடிவே ஸ்ரீ மதுரகாளி தாயே போற்றி
ஓம் திருநீற்றில் திகழும் எந்தன் தாயே போற்றி
நோயற்ற சுகமான வாழ்வு அமைய ஸ்ரீ மதுரகாளி அன்னையை வணங்கி நமஸ்காரம் செய்வது நல்லது.